ஐரோப்பிய ஒன்றியத்தின் காட்டமான செய்தி !!
அமைதியான போராட்டக்காரர்கள் மீது தேவையற்ற அதிகாரத்தை பயன்படுத்துவதை கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் உட்பட…
“தமிழர்கள் மீது நடந்த 1983 கருப்பு ஜூலை வன்முறை இந்த ஜூலையில் சிங்களர்கள் மீதும்…
தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறை நடந்தேறி 39 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
கறுப்பு ஜுலையில் முதலாவது கலவரம் ஆரம்பமானது, ஜுலை மாதம் 23ம் தேதி என்பதுடன், அதே தேதியை அண்மித்து மக்கள் மீது இலங்கை ராணுவம்…
பொலிஸ் நிலையங்களுக்கான புதிய பெயர் பலகைகள் நடும் திட்டம் முன்னெடுப்பு!! (படங்கள், வீடியோ)
பொலிஸ் நிலையங்களுக்கான புதிய பெயர் பலகைகள் நடும் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கான பெயர் பலகைகள் புதிதாக மாற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நீண்ட காலமாக சேதமடைந்து காணப்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ்…
டெல்லியில் குளிர்சாதனப்பெட்டியில் இருந்து 50 வயது நபரின் சடலம் கண்டெடுப்பு..!!
வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவரின் சடலம் அவரது வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்த நபரின் உறவினர் பெண் ஒருவர் நேற்று இரவு 7.15 மணியளவில் அவரை தொலைபேசியில் தொடர்பு…
பாடசாலைகள் குறித்து அமைச்சின் அறிவிப்பு !!
எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாணவர்கள், பாடசாலைகளுக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்…
ஓடும் ரயிலிலிருந்து வீசப்பட்ட அதிகாரி பலி !!
பயணியொருவர் உதைத்ததில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர் ஒருவர், ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று வெயங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெயாங்கொட வதுரவ ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற…
ஜனாதிபதி விடுத்துள்ள விசேட பணிப்புரை !!
இன்று பிற்பகல் 3.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து போக்குவரத்து சபை டிப்போக்களில் இருந்தும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் மற்றும் வேன்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு போக்குவரத்து அமைச்சருக்கு…
யாழ். பல்கலையில் கறுப்பு ஜீலை நினைவேந்தல்!! (படங்கள்)
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் காலை யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ள தூபியில் கறுப்பு ஜீலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின்…
சுமந்திரன் ஊடக சந்திப்பு!!
நீதிமன்ற உத்தரவுக்கும் ஜனாதிபதி செயலக ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றியதற்கும் தொடர்பில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமராட்சி…
வடமராட்சியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்!!…
1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.
வடமராட்சியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த…
நாட்டின் முதல் 5ஜி சோதனைக்கு பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தேர்வு..!!
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்(டிராய்) கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொலைத்தொடர்பு துறையில் இணையதளம் முதன்மையாக உள்ளது. அந்த வகையில் நாட்டில் உள்ள…
101 நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி – மக்களவையில் அறிவிப்பு..!!
இந்தியா 101 நாடுகளுக்கும், ஐ.நா. அமைப்புகளுக்கும் 23 கோடியே 90 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து அசத்தி இருக்கிறது. இந்த தகவலை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சுகாதார ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் கேள்வி ஒன்றுக்கு நேற்று…
வறுமை.. அத்தியாவசிய பொருட்கள் இல்லை.. இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் தொழில்.. அதிர்ச்சி…
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், அந்நாட்டு மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்காக தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்காக அங்குள்ள பெண்கள் சிலர்…
போதைப் பொருளை பயன்படுத்தியிருந்த படையினரே போராட்டகாரர்களை தாக்கினர்-பாஹிங்கல ஆனந்த சாகர…
ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் தங்கியிருந்த போராட்டகாரர்களை தாக்குவதற்கு வந்த படையினர் அதிகளவில் போதைப் பொருளை பயன்படுத்தியவர்களாக காணப்பட்டனர் என பாஹிங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
போராட்டகாரர்கள் மீது நேற்று அதிகாலை…
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தயார் – சஜித் அறிவிப்பு!!
அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல பணிகளில் எந்நிலையிலும் பின்வாங்காது எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாங்கள் எப்போதும் ஆதரவை வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காலிமுகத்திடலில் நிகழ்த்தப்பட்ட அரச…
கிழக்குக்கு தமிழ் பேசும் ஒருவரை ஆளுநராக நியமிக்க நடவடிக்கை எடுங்கள் : அரசுக்கு ஐக்கிய…
கிழக்கு மாணத்தில் 80 வீதமானோர் தமிழ் பேசும் மக்களே. இதன் ஆளுனராக தமிழ் பேசும் ஒருவர் நியமிக்கப்படுவதன் மூலமே மக்கள் மொழி பெயர்ப்பாளர் இன்றி தமது பிரச்சினைகளை ஆளுனரிடம் எடுத்துச்செல்ல முடியும். அதனால்…
நாட்டின் நன்மை கருதி புதிய அரசாங்கத்திற்கு நாட்டை மீட்க சில காலங்களை வழங்க வேண்டிய தேவை…
காலிமுத்திடல் டீல் கோ கமவில் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு போராட்டக்காரர்களை விவாதத்திற்கு அழைக்க ஒரு சந்தர்ப்பம் இருந்தது. போராட்டக்காரர்களின் கருத்துக்களைக்…
வலி கிழக்கு பிரதேச சபையில் கருப்பு யூலை நினைவேந்தல்!!
கருப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணி;க்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றன.
சபை வளாகத்தில் ஒன்று கூடிய தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் 1983 ஆம் ஆண்டு…
காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம்!! (படங்கள்)
காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
"கோல்பேஸ் போராட்டகாரர்கள் மீதான ரணில் - ராஜபக்ஷாக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக…
ஊர்காவற்துறையில் எரிபொருள் அட்டைக்கு காத்திருந்தவர் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எரிபொருள் அட்டையை பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வேலணை புளியங்கூடல் பகுதியை சேர்ந்த நடராசா பிரேம்குமார்…
முகமாலையில் வெடி விபத்து – ஒருவர் படுகாயம்!!
வெடிபொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர் , வெடி பொருள் ஒன்றினை தவறாக கையாண்ட பொழுது அது வெடித்ததில் , படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகமாலை பகுதியை அண்டிய பிரதேசத்தில் வெடி…
வலி.மேற்கில் தொடரும் மணல் கடத்தல் – நேற்றும் மணல் கடத்தலுடன் தொடர்புடைய குற்றத்தில்…
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தை வட்டுக்கோட்டை பொலிஸார் மடக்கி பிடித்து , சாரதியையும் கைது செய்துள்ளனர்,
சுழிபுரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை…
கர்நாடகத்தில் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா..!!
கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று 33 ஆயிரத்து 391 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில்…
பிரிவு உபசார விழா: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து அளித்தார் பிரதமர்…
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து…
இலங்கை போராட்டம்: ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தனித்தீவு போல மாறிய கொழும்பு காலி முகத்…
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் குரல் ஆவேசமாக ஒலித்து வந்த, காலி முகத்திடல் இப்போது அமைதியாகக் காணப்படுகிறது. முற்றிலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அங்கிருக்கும் அதிபரின் செயலகம்.
பெரிய ராணுவ வாகனங்கள்…
இலங்கை: போராட்டக்காரர்கள், செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்!!
இலங்கையில் போராட்டக்காரர்கள், செய்தியாளர்கள், சட்டத்தரணிகள் மீது தடியடி நடத்தப்பட்டதை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் கண்டித்துள்ளதாக தமிழ் மிரர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த செய்தியின்படி, கொழும்பில் ஜனாதிபதி…
கொழும்பில் இன்று ஏழு மணி நேரம் நீர்வெட்டு !!
நீர் விநியோக வலையமைப்பு மேம்பாட்டிற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்காக இன்று ஏழு மணி நேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இன்று (23) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி…
ரெயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை- மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்…
பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது: ரெயில்வே பாதுகாப்புப் படை, பயணிகளின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, பெண் பயணிகளின்…
மருத்துவத் துறையில் 24 நாடுகளுடனும் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்- மத்திய அரசு தகவல்..!!
பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதில் அளித்த மத்திய ஆயுர்வேதத்துறை மந்திரி சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளதாவது: மருத்துவத் துறையில் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்காக நேபாளம், பங்களாதேஷ் ஹங்கேரி…
சீனா வங்கியில் பணம் எடுக்க பொதுமக்களுக்கு தடை..!!
சீனாவின் ஹெனான் பகுதியில் பேங்க் ஆப் சீனாவின் கிளை உள்ளது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. பணத்தை எடுக்க பொது மக்கள் யாரையும் வங்கி நிர்வாகம் அனுமதிக்க…
இந்திய – இலங்கை உறவு சிறந்த முறையில் உள்ளது: கோபால் பாக்லே!!
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் வர்த்தக முதலீட்டு உறவுகள் சிறந்த முறையில் உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தேசிய தொலைகாட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு…
ரணிலை சந்தித்தார் ஜூலி !!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்துள்ளார்.
ஒரே இரவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்க்காரர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதற்காக ஜனாதிபதியை சந்தித்ததாக ஜூலி சங் தனது…
யாழ் மாவட்ட எரிபொருள் விநியோகம் தொடர்பாக எடுக்கப்பட்ட 12 தீர்மானங்கள்!!
எரிபொருள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (22) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலாளரின் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக யாழ் மாவட்டச் செயலாளர் க.மகேசன்…
ஆஸ்திரேலியாவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்த வானம்..!!
ஆஸ்திரேலியாவில் உள்ள மில்துரா நகரத்தில் நேற்று முன்தினம் வானம் இளஞ்சிவப்பு நிறமாக காட்சியளித்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். இது தொடர்பாக படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வானம்…