பிரபாகரக் குருக்களின் பிறந்த நாளில் கற்றல் உபகரணங்களுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது..…
பிரபாகரக் குருக்களின் பிறந்த நாளில் கற்றல் உபகரணங்களுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது.. (படங்கள், வீடியோ)
#############################
தாயக யாழ்.குரும்பசிட்டியைச் சேர்ந்தவரும், சுவிஸ் நாட்டில் தூண் பிரதேசத்தில் வசிப்பவருமாகிய "பிரபா ஐயா"…
பாத வெடிப்புக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)
குதிக்கால் வெடிப்பு பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாமல் போகலாம். சில சமயங்களில் கடினமான…
நான்காவது தடுப்பூசி செலுத்த அரசாங்கம் தீர்மானமா?
இலங்கையர்களுக்கு நான்காவது டோஸை கொள்வனவு செய்யவோ அல்லது வழங்கவோ அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
அதிக ஆபத்துள்ள குழுவின் கீழ்வரும் அனைத்து இலங்கையர்களுக்கும், பல்வேறு…
ரஞ்சனுக்காக ஜெனீவா செல்லும் எம்.பிக்கள் !!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனீவாவில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பமானது.
இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் நாளை மறுதினம் (03) நடைபெறவுள்ளது.
இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்…
மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்!!
தம்பகல்ல, தெலிவ பிரதேசத்தில் பெண்ணொருவர் கணவனால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (28) மாலை மொனராகலை சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ருவல்வெல…
எல்லா மதங்களினதும் வளமான வாழ்க்கைக்கு ஆன்மீகமே அடிப்படை!!
இந்து மக்கள் அனைவரதும் முழுமுதற் கடவுளான சிவபெருமானை நினைந்து விரதம் அனுட்டித்து, பக்தியோடு கொண்டாடும் மகா சிவராத்திரி எனும் புனித நன்னாளிலே, இந்த வாழ்த்துச் செய்தியினைக் கூறிக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
’பிரச்சினைகள் இல்லாத நாட்டையே கையளித்தேன்’ !!
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கருத்து வேறுபாடுகளின்றி பொது மேடையில் கலந்துரையாட வேண்டும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக் காலம்…
தனியார் பஸ் சேவைகள் இரத்தாகும் அபாயம் !!
டீசல் கிடைக்காத காரணத்தினால் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சேவை இன்றுடன் (01) நிறுத்தப்படும் என, மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.
எரிபொருள் கிடைக்காத காரணத்தினால்…
’பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்’ !!
சைபர் குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருவதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன, நாளொன்றுக்கு 15 -20 சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைப்பதாகவும், இதில் அதிகளவில் பெண்களே…
கொக்கைன் போதைப்பொருளுடன் இந்திய பெண் ஒருவர் கைது!!
90 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் இந்திய பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவரைச் சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது…
ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு!!
ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்று (28)…
வானிலை தொடர்பான அறிவிப்பு !!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்…
சுவிஸ் பிரபாகரக் குருக்களின் பிறந்த நாளில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.. (வீடியோ…
சுவிஸ் பிரபாகரக் குருக்களின் பிறந்த நாளில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.. (வீடியோ படங்கள்)
##################################
தாயக குரும்பசிட்டியைச் சேர்ந்தவரும், சுவிஸ் நாட்டில் தூண் பிரதேசத்தில் வசிப்பவருமாகிய "பிரபா ஐயா" என…
ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையை வரவேற்றார் சம்பந்தன் !!
‘‘இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.’’
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள்…
கண்டி அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் 2024 ஆம் ஆண்டு நிறைவடையும்!!
கண்டிக்கான அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் 2024 ஆம் ஆண்டு நிறைவடையும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீனந்தாராம விகாராதிபதி தெனிகே ஶ்ரீ சிரினிவாச ஆனந்த தேரருக்கு…
434 வாகன விபத்துக்களில் 457 பேர் உயிரிழப்பு!!
ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இம்மாதம் 25 ஆம் திகதி வரையில் நாட்டில் 434 வாகன விபத்துக்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 457 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரத்தில் மாத்திரம் பதிவான மரண எண்ணிக்கை…
நீரிழிவிற்கு மருந்தாகும் உமிழ்நீர்..! (மருத்துவம்)
நீரிழிவு நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம் என்று தானே நினைக்கின்றீர்கள்.!!!!
நாம் உண்ணும் உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர் தான் கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டுகின்றது. உமிழ்நீர் எனும் இயற்கை…
யாழில். வாள் வெட்டுக்கு இலக்காகி இருவர் படுகாயம்!!
யாழ். நாவற்குழி மற்றும் கெற்பேலி பகுதிகளில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.…
நாட்டில் மேலும் 996 பேருக்கு கொவிட் !!
நாட்டில் மேலும் 996 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 646,033 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 32 பேர்…
ஸ்டீபன் விங்லர் யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு!! (படங்கள், வீடியோ)
இலங்கைக்கான ஜேர்மனியின் கலாசார நிறுவன பணிப்பாளர் ஸ்டீபன் விங்லர் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார்.
இன்று மதியம் 2.30 மணியளவில் யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், யாழ்ப்பாணத்தில் ஜேர்மன்…
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட படகு மீட்பு!!
முல்லைத்தீவு சாலை கடற்கரைப்பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதல் படகு ஒன்று இன்று (28) மீட்கப்பட்டுள்ளது.
சாலைப்பகுதியில் கடற்கரையில் புதைந்து கிடந்த படகு குறித்து இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற…
ஏ-9 வீதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு!!
கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு பகுதியில் இன்று (28) மதியம் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த வீதியின் அருகில் உள்ள கால்வாயில் ஆணொருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர்…
விபத்தின் பின்னர் இயங்கிய துப்பாக்கி!!
கோனாபினுவல சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மிதி வண்டி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
விபத்து இடம்பெற்ற பின்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் பையை சிலர் பறிக்க முயற்சிக்கும் காட்சி அருகில்…
ஐஸ் போதை பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!!
காத்தான்குடியில் இருந்து வியாபாரத்துக்காக மோட்டார் சைக்கிள் ஒன்றி ஐஸ் போதை பொருளை வாங்கி கொண்டு சென்ற ஊறணி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை காத்தான்குடியில் வைத்து நேற்று (27) இரவு கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாணைப் பிரிவு பொறுப்பதிகாரி…
உயிர்களை தியாகம் செய்தவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்…
வட,கிழக்கு இணைந்த மாகாண சபை உருவாக்கத்திற்காக உயிர்களை தியாகம் செய்தவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும் தியாகிகளின் உறவினர்களை கௌரவிக்கும் நிகழ்வில் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு
வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை உருவாக்கத்திற்காக ஈழமக்கள்…
வவுனியாவில் ஸ்கானர் இயந்திரத்துடன் 5 பேர் கைது!! (படங்கள்)
வவுனியா நகரப்பகுதியில் நிலத்தை கண்காணிக்க பயன்படும் ஸ்கானர் இயந்திரத்தினை உடமையில் வைத்திருந்த 5பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (28) அதிகாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்!! (படங்கள்)
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (28.02) குறித்த கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.…
வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!! (படங்கள்)
இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட அலுவலகம் வவுனியாவில் திறப்பு வைக்கப்பட்டது.
தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் கட்சியின் பதில் செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இன்று (28.02) இந்நிகழ்வு இடம்பெற்றது.
முன்னாள்…
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயற்சியின் இறுதி நிகழ்வு!! (படங்கள்)
யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களுக்கு தேவைகளை கண்டறிதல் மற்றும் வளங்களை அடையாளப்படுத்தல் பற்றிய தொடர் பயிற்சியின் இறுதி நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
யாழில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் 9.30…
வவுனியா பிரதேச செயலக பிரிவில் 45 குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!!…
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 45 குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (28.02.2022) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட…
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டு கூட்டம்!! (படங்கள், வீடியோ)
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் 11, 12 திகதிகளில் இடம்பெறவுள்ள…
35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா – ஊடக விபரிப்பு!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் பங்குனி மாதம் 03 ஆம், 04 ஆம், 05 ஆம் திகதிகளில், பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. முதல் இரண்டு நாள்களும் தலா மூன்று…
யாழ். சிவகுரு ஆதீனத்தில் நாளை சிவராத்திரி தின நிகழ்வுகள்!!
சிவகுரு ஆதீனமும், இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபையும் இணைந்து நடாத்தும் சிவராத்திரி நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
சிவகுரு ஆதீனம், இல 692, பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்ற முகவரியில் நாளை…
லண்டன் மதுரா, கனடா வசந்தா ஆகியோரின் பிறந்ததினக் கொண்டாட்டங்கள்.. (படங்கள் வீடியோ)
லண்டன் மதுரா, கனடா வசந்தா ஆகியோரின் பிறந்ததினக் கொண்டாட்டங்கள்.. (படங்கள் வீடியோ)
கனடா திருமதி வசந்தா மற்றும் லண்டன் செல்வி மதுரா இருவரது பிறந்தநாள் தாயக கிராமத்தில் கொண்டாடப்பட்டது.
########\##################
கனடாவில் வசிக்கும்…