;
Athirady Tamil News

பெருவெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 3 நாட்கள்… காருக்குள் உயிருடன் மீட்கப்பட்ட…

ஸ்பெயின் நாட்டின் வலென்சியாவில் மூன்று நாட்களாக இறந்த மைத்துனருடன் காரில் சிக்கியிருந்த பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு பிறகு ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள்…

தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட திருமண அழைப்பிதழ் – எவ்வளவு தெரியுமா?

தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட காஸ்ட்லி திருமண அழைப்பிதழ் ஒன்று வைரலாகி வருகிறது. திருமண அழைப்பிதழ் உத்தரப் பிரதேசம், ஃபிரோசாபாத்தில் தங்க நகை வியாபாரி ஒருவர் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட திருமண அட்டைகளை வடிவமைத்துள்ளார்.…

மேற்கத்திய நாடுகளின் முடிவு… ஐக்கிய அரபு அமீரகம், துருக்கியின் உதவியை நாடிய ரஷ்யா

விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கியில் இருந்து ரஷ்யா வெண்ணெய் இறக்குமதி செய்கிறது. வெண்ணெய் திருட்டு அக்டோபர் 18 முதல் ரஷ்யாவுக்கான வெண்ணெய் ஏற்றுமதியை ஐக்கிய அமீரகம் தொடங்கியுள்ளதாக தகவல்…

பிரித்தானியாவில் NHS மருத்துவமனையில் மாறிப்போன இரு பெண் குழந்தைகள்., 57 ஆண்டுகளுக்கு பிறகு…

பிரித்தானியாவில் NHS மருத்துவமனையில் இரு பெண் குழந்தைகள் மாறிப்போன சம்பவம் கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்கு பிறகு தெரியவந்துள்ளது. 1967-ஆம் ஆண்டு, மேற்குத் மிட்லாண்ட்ஸ் பகுதியிலுள்ள ஒரு NHS மருத்துவமனையில் பிறந்த இரு பெண் குழந்தைகள்…

முல்லைத்தீவில் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடவுள்ள வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08.11.2024 ) முல்லைத்தீவில் உள்ள பொதுமக்களை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பானது, முல்லைத்தீவு (Mullaitiu) மாவட்ட செயலகத்தில் முற்பகல் 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00…

வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 240,109 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது. அவர்களில் 99,939 பேர் வீட்டுப் பணிப்பெண்கள் எனவும்…

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை வலியுறுத்தியுள்ளது. தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிவேக…

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல்: 12 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசித் தாக்கியதில் மக்கள் 12 பேர் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் லால் சவுக்கில் உள்ள ஞாயிறு சந்தை பகுதியில் உள்ள சுற்றுலா மையத்தின் மீது தீவிரவாதிகள் திடீரென கையெறி…

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! சம்பள அதிகரிப்பை உறுதி செய்தது அநுர அரசாங்கம்

எமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். கண்டியில்(Kandy) நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து…

வாகன இலக்கத் தகடு விநியோகம் இடைநிறுத்தம்

வாகன இலக்கத் தகடுகளை அச்சடிக்கும் நிறுவனத்திற்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் வாகன இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். உரிய…