;
Athirady Tamil News

நாகை – யாழ்ப்பாணம் கப்பல் சேவை நாட்கள் அதிகரிப்பு!

இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து, இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. இரு நாட்டு பயணிகளிடம் அதிக வரவேற்பு இருப்பதால்,…

கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதை டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து துரிதப்படுத்த முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் (Department of Immigration and Emigration) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் 7…

ஹிஸ்புல்லாவிற்கு மற்றுமொரு அடி : முக்கிய கடற்படை தளபதியை சிறைபிடித்தது இஸ்ரேல்

ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய கடற்படை தளபதியை கைது செயதுள்ளதாக இஸ்ரேல்(israel) அறிவித்துள்ளது.நேற்று முன் தினம் (01.11.2024) வடக்கு லெபனானில்(lebanon) தமது கமாண்டோ படையினரால் இவர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கைது…

பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதல்: சேலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் 4 போ் உயிரிழப்பு

கேரள மாநிலம், பாலக்காடு கோட்டத்துக்கு உள்பட்ட சொரனூா் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், சேலத்தைச் சோ்ந்த துப்புரவுத் தொழிலாளா்கள் 4 போ் உயிரிழந்தனா். பாலக்காடு அருகே உள்ள பாரதப்புழா ஆற்றின் மேல் அமைந்துள்ளது சொரனூா் ரயில்வே பாலம்.…

நெடுந்தீவு கரையோரங்களை கடலடியில் இருந்து பாதுகாக்க கோரிக்கை

நெடுந்தீவு கரையோர பிரதேசங்களை கடல் அரிப்பில் காக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய தேசிய…

நல்லூரில் கந்தசஷ்டி விசேட பூஜை வழிபாடுகள்

கந்த சஷ்டி விரதம் நேற்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. கந்த சஷ்டி விரத நாட்களில் தினமும் காலை 09 மணிக்கு சிவலிங்க பூஜையும் 10 மணிக்கு காலசந்தி பூஜையும் , 10.15…

வவுனியா இரட்டை கொலை வழக்கு: சந்தேகநபருக்கு இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!

வவுனியா (Vavuniya) இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் அவரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். வவுனியா - தோணிக்கல் பகுதியில் கடந்த…

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் தேர்தல் விடுமுறை தொடர்பான அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரச துறை…

செட்டிகுளத்தில் இருந்து மாத்தறைக்கு மாடு கடத்தல் முறியடிப்பு

செட்டிகுளம் பகுதியில் இருந்து மாத்தறைக்கு லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 12 எருமை மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட குற்றத்…

வெளிநாடொன்றில் காதலனை பழி தீர்க்க பெண் செய்த காரியம்! ஐவர் பலி

நைஜீரியாவில் காதலனை பழி தீர்க்கும் முயற்சியில் காதலன் உட்பட 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண்,காதலை முறித்துக் கொண்ட காதலனை பழி தீர்ப்பதற்காக,…