;
Athirady Tamil News

பாலத்தில் குப்பைகளை அகற்றிய போது நேர்ந்த சோகம் – ரயில் மோதி 4 தமிழர்கள் பரிதாப பலி

ரயில் மோதியதில் கேரளாவில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். துப்புரவு பணியாளர்கள் சேலத்தை சேர்ந்த இரு ஆண்கள் மற்றும் இரு பெண்கள் கேரளாவில் தங்கி ரயில்வேயில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில்…

கூகுள் நிறுவனத்திற்கு வரலாறு காணாத அபராத தொகையை விதித்த ரஷ்யா

ரஷ்ய (Russia) நீதிமன்றம் வரலாறு காணாத அபராத தொகையை கூகுள் (Google) நிறுவனத்திற்கு எதிராக விதித்து தீர்ப்பளித்துள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான Alphabet மூலம் 17 ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவித்து இந்த…

இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் கொடிய நோய்த்தொற்று!

இலங்கையை தட்டம்மை இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்திய போதிலும், கடந்த ஆண்டிலிருந்து நாடு மீண்டும் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் வெளியீட்டின்படி, நவம்பர் 4 முதல் 9…

பிரித்தானியாவில் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்யும் பிரபல நிறுவனம்

ஐந்து மில்லியன் பயணிகளை பாதிக்கக்கூடிய ஒரு நடவடிக்கையாக பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விமானங்களை குறைக்க Ryanair திட்டமிட்டுள்ளது. சேவையை குறைக்க பிரித்தானிய அரசாங்கத்தின் சமீபத்திய நிதிநிலை அறிக்கையில்…

முதன்மை வேட்பாளர் இன்றி வெளியீடு செய்யப்பட்ட தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்

கட்சித் தலைவர், முதன்மை வேட்பாளர் இன்றி இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழில் வெளியீடு செய்யப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தைசெல்வா கலையரங்கில்…

அதிகரிக்கும் முறுகல் : கனடா தூதுவருக்கு இந்தியா அழைப்பாணை

கனடாவில்(canada) சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீதான தாக்குதலின் பின்புலத்தில் இந்திய(india) மத்திய அமைச்சர் அமித்ஷாவின்(amit shah) தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கனடா தூதுவருக்கு இந்தியா அழைப்பாணை அனுப்பியுள்ளது. இந்த…

கனடாவில் காரில் வாழ்ந்துவரும் புகலிட கோரிக்கையாளர்., IRCC விதிகளால் வெளியேற்றப்பட்ட சோகம்

கனேடிய அரசு ஒதுக்கிய ஹோட்டல் அறையிலிருந்து வெளியேற்றப்பட்ட புகலிட கோரிக்கையாளர் தனது காரிலேயே வாழ்ந்து வருகிறார். அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கும்போது அவர் தனது சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பப்படுவோம் என்ற பயத்தால் அவர் தனது பெயரை…

பிரித்தானியாவில் வீடுகளின் விலை அக்டோபர் மாதத்தில் உயர்வு.!

பிரித்தானியாவில் வீடுகளின் விலை அக்டோபர் மாதத்தில் 0.1% உயர்ந்துள்ளதாக நெய்ஷன்வைடு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாத விலை உயர்வான 0.6% உடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. ராய்டர்ஸ் நடத்திய கணிப்பில் பொருளாதார…

மக்களை ஏமாற்றிய ஜனாதிபதி அநுர : சஜித் குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய நிலையில் பதவிக்கு வந்ததும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களின் எதிர்பார்ப்பை அநுர குமார அழித்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச(sajith…

உறவினர்களைத் தேடி அலையும் குடும்பங்கள்… 2,000 கடந்த மாயமானவர்கள் எண்ணிக்கை

பெருவெள்ளத்தால் சிதைந்துள்ள ஸ்பெயினில் வலென்சியா மாகாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2,000 பேர்கள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 205 பேர்கள் இறந்துள்ளனர் குடும்பத்தினர் பலர் தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க…