;
Athirady Tamil News

சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இந்த விலைக்குறைப்பு இன்று (2.11.2024) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாசிப் பயறு ஒரு கிலோ கிராமின் விலை 51 ரூபாவினால்…

ஜம்மு-காஷ்மீர்: கார் கவிழ்ந்து குழந்தை உள்பட மூவர் பலி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் இன்று அதிகாலை கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 மாதக் குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர். சசானாவிற்கு அருகில் உள்ள சமலுமோர் என்ற இடத்தில் இந்த விபத்து நடைபெற்றது.…

திருச்சி – இலங்கை இடையே கூடுதல் விமான சேவை

ந்தியா (India) திருச்சி - இலங்கை இடையே கூடுதல் விமான சேவையை சிறிலங்கன் விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது. திருச்சியில் கடந்த (31.10.2024) நடந்த விழாவில் சிறிலங்கன் விமான நிறுவன (SriLankan Airlines) திருச்சி நிலைய மேலாளா் அஜாஸ் சேவையை…

முல்லைத்தீவுக்கு வருகைதரும் பிரதமர் ஹரிணி அமரசூரிய

முல்லைத்தீவுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு எனும் கருப்பொருளில் மாபெரும்…

ஜப்பானில் கடுமையான சைக்கிள் விதிமுறைகள்: மீறுபவர்களுக்கு காத்திருக்கும் சிறைத் தண்டனை

ஜப்பானில் சைக்கிள் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சைக்கிள் விதிமுறைகள் அறிமுகப்படுத்தியுள்ளன. ஜப்பானில் கடுமையான சைக்கிள் விதிமுறைகள் ஜப்பானில் தொடர்ந்து அதிகரித்து வரும் சைக்கிள் விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில்,…

லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய…

துபாயில் பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு நேர்ந்த விபத்து., கால் எலும்பு முறிவு

துபாயில் விமானத்தில் இருந்து இறங்கிய பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி சிறிய விபத்தை எதிர்கொண்டார். விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து தரையிறங்கும் போது அவரது கால் வழுக்கி கீழே விழுந்ததாக பாகிஸ்தான் செய்தி இணையதளமான தி டான்…

பதுளை விபத்தில் படுகாயமடைந்தவர்களின் தற்போதைய நிலை!

பதுளை பேருந்து விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலையை கடந்துள்ளதாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

பிரான்ஸிலுள்ள சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்

பிரான்ஸிலுள்ள வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் குளிர்காலத்துக்கு ஏற்ற டயர்களை பயன்படுத்துவது கட்டாயமானது என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸில் அதிக அளவில் பனிப்பொழிவைச்…

பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு: ஜேர்மனி தெரிவித்துள்ள தகவல்

பெருவெள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் நாட்டுக்கு உதவ முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது ஜேர்மனி. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் ஸ்பெயின் நாட்டில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, பெருவெள்ளத்தில் சிக்கி அந்நாட்டின்…