யாழ் பிரபல பாடசாலை ஒன்றின் பெயர் மாற்றம்!
யாழ்ப்பாணம் கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரினை யாழ்ப்பாணம் நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என செய்வதற்கான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நாளைய தினம் (12) காலை 10 மணிக்கு…
நைஜீரியாஇளைஞன் யாழில் கைது
நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் இன்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞன் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…
நடுவானில் விமானத்தில் வெளியேறிய புகை ; உயிர் தப்பிய 142 பேர்
துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் விமானிகள் உள்பட 142 பேர் பயணித்தனர்.
திடீரென புகை…
சீனாவில் கடும் போக்குவரத்து நெரிசல் ; சிக்கித் தவித்த கார்கள்
சீனாவின் மிகப்பெரிய சுங்கச்சாவடியான வுசுவாங்கில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சுங்கச்சாவடியில், 8 நாட்கள் விடுமுறையை முடித்துக்கொண்டு, அக்டோபர் 6 ஆம் திகதி மில்லியன் கணக்கான…
முட்டை விலையை குறைக்க தீர்மானம்; வெளியான தகவல்
அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 18 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 20 ரூபாவாகவும் விற்பனை செய்ய…
கிழக்கில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாம் இருந்த காணி பொதுமக்களிடம் ஒப்படைப்பு!
அம்பாறை, காரைதீவில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த 0.5 ஏக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
1990 முதல் இயங்கிய இந்த முகாம், கடந்த நேற்று (10) காரைதீவு பிரதேச செயலாளர் சுப்ரமணியம் பாஸ்கரனிடமும், தனியார் காணி உரிமையாளர் ஜி.…
சமஸ்டி எங்கள் இலக்கு; சீதனம் முதுசம் என சொல்ல முடியாது.
எங்கள் கட்சி கொள்கையான சமஷ்டி வழிக்கு வந்த கஜேந்திரகுமாருக்கு நன்றி. சமஷ்டியை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை.தமிழ் அரசுக் கட்சியை மலினப்படுத்தி அழித்து விடலாம் என்பது பகல் கனவே என தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.…
போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்த தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை…
பருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிராந்திய இணைப்பாளருக்கும் அவரது தந்தைக்கும் போதைப்பொருள் கும்பல் வாள் வெட்டு தாக்குதலை…
சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!
உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் உள்ள ஒரு கிராமத்தில் வீட்டில் உள்ள சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியின் புரக்லந்தர் காவல் நிலையப் பகுதிக்கு உள்பட்ட…
நோபல் பரிசை ட்ரம்புக்கு அர்ப்பணிக்கிறேன் ; மரியா கொரினா மச்சாடோ
உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
துருக்கி: ஈராக் விமான நிலையத்துக்கு தடை நீக்கம்
ஈராக்கின் குா்து பிராந்தியத்தில் உள்ள சுலைமானியா விமான நிலையத்தில் விமானங்கள் வருவதற்கு கடந்த 2023 முதல் விதிக்கப்பட்டிருந்த தடையை துருக்கி வெள்ளிக்கிழமை நீக்கியது.
துருக்கி அதிபா் எா்டோகனை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு, இராக் குா்து…
இறப்புச் சான்றிதழ் இல்லையென்றால் இந்த 5 பணிகள் நிறுத்தப்படும்
எதையும் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்க, சில ஆவணங்கள் தேவை. உதாரணமாக, பிறந்த தேதி மற்றும் வயதை நிரூபிக்க, பிறப்புச் சான்றிதழ் அல்லது உயர்நிலைப் பள்ளி மதிப்பெண் பட்டியல் தேவை.
குடியுரிமையை நிரூபிக்க, வாக்காளர் அடையாள அட்டை தேவை. வருமானத்தைக்…
மியான்மரில் 4.2 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்
மியான்மர் நாட்டில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மரில் வெள்ளிக்கிழமை(10) அதிகாலை 5.53 மணியளவில் நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்…
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி காட்டு யானை பலி
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று பலியாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று (10) இரவு 10.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கங்குளம் பகுதியை அண்மித்த…
பாடசாலை கல்வித் திட்டத்தில் புதிய மாற்றம்
பாடசாலைகளில் தரம் 6 ஆம் முதல் 8 வரையான பாடவிதானங்களில், குடியுரிமை பாடத்தில் சட்டக் கல்வி தொடர்பான பகுதியை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி மறுசீரமைப்பின் போது சாதாரண…
யாழில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 இந்திய மீனவர்கள் கைது
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்திய மீனவர்கள் சமீபத்தில் 04 இழுவை படகுகளில் நாட்டின் கடல் எல்லைக்குள்…
இலங்கையின் முதல் முறையாக AI சுற்றுலா ஹோட்டல் திட்டம் ஆரம்பம்
இலங்கையின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் சுற்றுலா ஹோட்டல் திட்டம் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத்தின் தலைமையில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இங்கு இடம்பெற்ற தொடக்க விழாவில்…
யாழில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் ஒருவர் நேற்று (10) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் - சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் சிந்தாத்துரைமேரி (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து…
அமலுக்கு வந்தது காஸா போா் நிறுத்தம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போா் நிறுத்தம் காஸாவில் வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்ததாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்தது.
பாலஸ்தீன சிறைக் கைதிகளுடன் ஹமாஸிடம் எஞ்சியுள்ள பிணைக் கைதிகளை பரிமாற்றம் செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை…
மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தில் புதிய சலுகை
பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய சலுகைகள் செப்டம்பர் 1, 2025 முதல் அமுலாகும் வகையில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுள்ளது.…
வவுனியாவில் பதின்மவயது சிறுவன் மாயம்; கலக்கத்தில் பெற்றோர்
வவுனியாவில் சிறுவனைக் காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, இயங்கராவூர், கற்குளம், சாளம்பைக்குளத்தை சேர்ந்த ஜெயசீலன் அபிஷேக் என்ற 16 வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
நேற்று…
அமெரிக்க இராணுவ வெடிபொருள் ஆலையில் வெடிப்பு: பலர் உயிரிழப்பு, சிலரை காணவில்லை
அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ராணுவ வெடிபொருள் ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராணுவ வெடிபொருள் ஆலையில் வெடிப்பு
வெள்ளிக்கிழமை காலை 7.45 மணியளவில் டென்னசி பகுதியில் உள்ள அமெரிக்க…
டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!
அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவமா? என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு அக்குழுவினரிடம் வெள்ளை மாளிகை கேள்வி எழுப்பியுள்ளது.
தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின்…
பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காத தனியார் பேருந்துகள் ; மக்கள் விசனம்
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபட்டு வரும் அனைத்து தனியார் பேருந்துகளில் பயணிகளுக்கு பயண சீட்டு வழங்கப்படுவது இல்லை எனவும் ஒரு சில பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து அதிக அளவு கட்டணம் அறவீடு செய்வதாகவும் பயணிகள்…
தமிழர் பகுதியொன்றில் இரகசிய தகவலால் சிக்கிய குடும்பம் ; பல நாள் குற்றம் அம்பலம்
இங்கினியாகல பொலிஸ் பிரிவின் கொக்னஹர பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த…
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயது யுவதி முல்லைதீவில் கைது ; யாருமற்ற வீட்டில் அரங்கேறிய…
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த வீட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம்…
ஒரே கல்லூரியை சேர்ந்த 7 பேருக்கு எலிக்காய்ச்சல் – பின்னணி என்ன?
ஒரே கல்லூரியை சேர்ந்த 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதித்துள்ளது.
எலிக்காய்ச்சல்
நெல்லை, திடியூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில்,…
யாழில் அதிக மாத்திரைகளை உட்கொண்டதால் பறிபோன பெண்ணின் உயிர்
யாழில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் - சாத்தாவத்தை பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதிகளவான மாத்திரைகள்
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் மனநலம்…
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு! டொனால்ட் டிரம்புக்கு ஏமாற்றம்
2025 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுவேலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படும் என நோபல் பரிசு தெரிவுக் குழு அறிவித்துள்ளது.
வெனிசுவேலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக போராடியதற்காக, மரியா கொரினாவுக்கு இந்த…
பிலிப்பின்ஸ் நிலநடுக்கம்: 7 போ் உயிரிழப்பு
பிலிப்பின்ஸின் தெற்கு கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் 7 போ் உயிரிழந்தனா்.
ரிக்டா் அளவுகோலில் 7.4 அலகுகளாகப் பதிவான முதல் நிலநடுக்கத்தில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மருத்துவமனைகள், கட்டடங்கள்…
டச்சு பூங்காவிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்: 5 லட்சம் தேனீக்கள் பலி
நெதர்லாந்து பூங்காவில் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் அரை மில்லியன் தேனீக்கள் கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூங்காவிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்
நெதர்லாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஆல்மீரில்(Almere) உள்ள…
உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இஸ்ரேல் வீரர்களுக்குத் தடை!
இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகளில், இஸ்ரேல் நாட்டின் தடகள வீரர்கள் பங்கேற்பதற்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகள், இந்தோனேசியா நாட்டின் தலைநகர்…
இலக்கியத்துக்கான நோபல் பரிசு: ஹங்கேரி எழுத்தாளா் தோ்வு
2025 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய நாவலாசிரியரும் திரைக்கதையாசிரியருமான லாஸ்லோ க்ராஸ்னஹோர்கைக்கு (László Krasznahorkai) வழங்கப்பட்டுள்ளது.
இலக்கியத்துக்கான இந்த உயரிய பரிசை வென்ற இரண்டாவது ஹங்கேரியர் இவர் ஆவார்.…
ஐக்கிய இராச்சியத்தில் இலங்கையருக்கு கிடைத்த பெருமை!
பிரித்தானியாவில் பொதுச்சேவைகள் மற்றும் அரசியலில் நீண்ட காலமாக தமது பங்களிப்பை வழங்கி வரும் இலங்கையைச் சேர்ந்த லூசியன் பெர்னாண்டோவுக்கு தத்துவம் மற்றும் அரசியலில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சிய பொதுத் தேர்தலில்…