;
Athirady Tamil News

ஈரான் மீதான தாக்குதலை முடித்து விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

புதிய இணைப்பு ஈரான் மீது நேற்று காலை தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி இன்று வெளியிட்டுள்ள 2ஆவது வீடியோ…

மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் பரிதாப மரணம்

கம்பஹா, வெயங்கொடை, அலவ்வ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்தனர். வெயங்கொடை, அலவல பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம்…

யாழில். தமிழ் மக்கள் கூட்டணியினர் மீது தாக்குதல் – பெண் உள்ளிட்ட மூவர்…

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதில் , பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரந்தன் பகுதியில்…

உலகிலேயே முதன்முறையாக புருவம் வழியாக மூளையிலிருந்த கட்டியை அகற்றி சாதனை

ஒருவருக்கு மூளையில் கட்டி ஏற்படும்போது, அவரது தலைமுடியை மழித்து, மண்டையோட்டில் துளையிட்டு மருத்துவர்கள் அந்தக் கட்டியை அகற்றுவது வழக்கம். அந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள நீண்ட நேரம் தேவைப்படுவதுடன், அந்தக் காயம் ஆறுவதற்கும் நீண்ட காலம்…

உலகின் மிகப்பெரிய “தி முகாப்” கட்டிடம்! பணிகளை தொடங்கிய சவுதி அரேபியா

உலகின் மிகப்பெரிய கட்டமைப்பாக மாறவுள்ள பிரம்மாண்டமான கனசதுர வடிவ கட்டிடமான தி முகாபின்(The Mukaab) கட்டுமானத்தை சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. 50 பில்லியன் அமெரிக்க டொலர் செலவு ரியாத்தின் இதயப் பகுதியில் அமைந்துள்ள…

லண்டனில் பெண் மற்றும் 2 குழந்தைகளுக்கு கத்திக்குத்து: தாக்குதல்தாரியை கைது செய்த பொலிஸார்!

லண்டனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பெண் மற்றும் 2 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. லண்டனில் கத்திக்குத்து கிழக்கு லண்டன் பகுதியில் பெண் ஒருவர் மற்றும் 2 குழந்தைகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஈரான் தலைநகரிலிருந்து வெளியான பலத்த வெடிச்சத்தம்

ஈரானின் (Iran) தலைநகர் தெஹ்ரானில் (Tehran) பலத்த வெடிச் சத்தங்கள் வெளியாகியுள்ளதாகவும் மற்றும் ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் (Israel) ஆரம்பித்துள்ளதாகவும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வெடிச் சத்தமானது சற்றுமுன்னர்…

பொதுத் தேர்தலில் களமிறங்கும் திருநங்கை!

இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைத்துள்ளார். இவர், நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றனது.…

பிரித்தானியாவின் மோசமான catfishing வழக்கு: ஆன்லைன் கொடூரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை

பிரித்தானியாவில் மிகப்பெரிய வழக்குகளில் ஒன்றாக கருத்தப்பட்ட ஆன்லைன் கொடூரன் அலெக்சாண்டர் மெக்கார்ட்னி-க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கொடூரன் அமெரிக்க பெண் ஒருவர் மற்றும் அவரது தந்தையை தற்கொலைக்கு தூண்டியதாக…

மின்சாரம் தாக்கி 06 வயது சிறுவன் பலி

கம்பஹா வெயங்கொடை, அலவல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெயங்கொடை, அலவல பிரதேசத்தைச் சேர்ந்த 06 வயதுடைய தேஜான் தினுவர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். இது…