;
Athirady Tamil News

முஸ்லிம் ஆணின் மூன்றாவது திருமண அங்கீகாரம்: பதிவுத் துறை முடிவு எடுக்க உயா்நீதிமன்றம்…

‘முஸ்லிம் ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்து கொள்ள அவா்களின் தனிப்பட்ட சட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மும்பை உயா்நீதிமன்றம், மூன்றாவது திருமண அங்கீகாரம் கோரி தாக்கல் செய்த முஸ்லிம் நபரின் கோரிக்கை மீது…

அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயம் இன்று (23.10.2024) இடம்பெற்றுள்ளது. இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாது, I had the pleasure…

யாழில் பெரும் சோகம்; நாடாளுமன்ற வேட்பாளர் திடீர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் பாராளுமன்ற வேட்பாளர் திடீரென உயிரிழந்த சம்வம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . ஜனநாயக தேசிய கூட்டணியில் இம்முறை போட்டியிடும் இளம் வேட்பாளரும் முன்னைநாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் சற்றுமுன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

ஜேர்மனியில் பதிவான முதல் புதிய வகை Mpox வைரஸ்: பரவல் முறை, அறிகுறிகள் என்னென்ன?

Mpox வைரஸின் புதிய வகை ஜேர்மனியில் கண்டறியப்பட்டது. ஜேர்மனியில் புதிய வகை Mpox ஜேர்மனியில் Mpox வைரஸின் புதிய மற்றும் அதிக தொற்றுத்திறன் கொண்ட வகை கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார துறை தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.…

எங்கும் மரணத்தின் வாசனை… இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவிச்சை அடுத்து ஐ.நா அதிகாரி…

வடக்கு காஸா முழுவதும் மரணத்தின் வாசனை எழுந்துள்ளதாக Unrwa தலைவர் நடுக்கத்துடன் தெரிவித்துள்ளார். மரணத்தின் வாசனை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாலஸ்தீனியர்களுக்கான நிவாரண முகமையின் தலைவர் Philippe Lazzarini தெரிவிக்கையில், வடக்கு…

நிராதரவாய் உணர்கிறோம்.. பெண் மருத்துவரின் பெற்றோர் அமித் ஷாவுக்கு கடிதம்

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்…

இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட மற்றுமொரு இழப்பு

லெபனானில்(lebanon) செவ்வாயன்று(22) ஹிஸ்புல்லாவுடன் இடம்பெற்ற மோதலில் தமது தரப்பில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதுடன் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர் என இஸ்ரேல்(israel) இராணுவம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட வீரர்களில் ஒருவர் - மேஜர்…

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு பிடியாணை : உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு (Johnston Fernando) எதிராக உயர் நீதிமன்றம் (High Court) பிடியாணை பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு (Bribery Commission) தாக்கல்…

யாழில். 1400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 1400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை…