;
Athirady Tamil News

2025-ல் இந்தியர்களின் வருகையை அதிகம் எதிர்பார்க்கும் ஜேர்மனி

2025ல் இந்திய சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என ஜேர்மனி எதிர்பார்கிறது. ஜேர்மனியில் இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 2025-ஆம் ஆண்டில் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ஜேர்மன் தேசிய சுற்றுலா வாரியம் (GNTB) அறிவித்துள்ளது. இந்த…

கணவருக்காக விரதமிருந்து அவருக்கே உணவில் விஷம் வைத்து கொன்ற மனைவி! நடந்தது என்ன?

கணவருக்காக கடும் விரதம் இருந்த மனைவி சில மணி நேரத்தில் உணவில் விஷம் வைத்து கணவரையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவருக்கு உணவில் விஷம் வைத்த மனைவி இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தை சேர்ந்த பெண்…

நியூபிரவுன்ஸ்விக்கில் முதல் பெண் முதல்வர்

கனடாவின் நியூபிரவுன்ஸ்விக் மாகாணத்தில் முதல் பெண் முதல்வர் என்ற வரலாற்று சாதனையை லிபரல் கட்சியின் சூசன் ஹோல்டு படைக்க உள்ளார். நியூ பிரவுன்விக் மாகாணத்தில் இதுவரையில் பெண் ஒருவர் முதல்வர் பதவிக்கு அமர்த்தபட்டதில்லை. அண்மையில் நடைபெற்ற…

மூன்றாம் உலக பொதுபோக்குவரத்துடன் உலகத் தரம் வாய்ந்த நகரத்தை எங்களால் உருவாக்க முடியுமா?

சஞ்சய டி சில்வா கொழும்பு நவீனத்துவத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்ற ஒரு பரபரப்பான நகரமாகும். அதன் நிலப்பரப்பு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் எல்லா இடங்களிலும் நிர்மாணிக்கப்பட்டு…

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவும் வடகொரியா… தென்கொரியா விடுத்துள்ள எச்சரிக்கையால்…

ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு வடகொரியா உதவி செய்தால், தாங்கள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நிலை ஏற்படலாம் என தென்கொரியா எச்சரிக்கை விடுத்துள்ள விடயம் பதற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ரஷ்யாவுக்கு வடகொரியா உதவி செய்தால்...…

பாக்கு விற்பனை நிலையங்களால் வவுனியாவில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

வவுனியா (Vavuniya) - பூந்தோட்டம் பிரதான வீதியில் உள்ள பாக்கு விற்பனை செய்யும் கடைகளால் வாகன நெரிசல் ஏற்ப்படுவதுடன் விபத்துக்களும் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான…

நித்தியானந்தா தலைமறைவாக இருந்து இந்திய நீதித்துறைக்கே சவால் விடுகிறார் – நீதிபதி…

த்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராவதில்லை அவரது சொத்துக்களை பாதுக்காக்க வேண்டுமா என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். நித்தியானந்தா சீடர் நித்தியானந்தாவின் பெண் சீடர் சுரேகா, நில மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன்…

களனி பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

களனி பல்கலைக்கழக விடுதி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மாணவன் உயிரிழப்பு தொடர்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…

குறி வைத்து முதலையின் கழுத்தில் பாய்ந்து கடித்த சிறுத்தை… பதறவைக்கும் காட்சி

சிறுத்தையொன்று குறி வைத்து முதலையின் கழுத்தில் பாய்ந்து கடித்து நொடியில் முதலையை செயலிழக்கச்செய்த காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே தற்காலத்தில் வன விலங்குகளின் வேட்டை காட்சிகள் நாள்தோறும் இணையத்தில்…

2 பெரிய பாறையின் நடுவே தலைகீழாக சிக்கிய பெண்: செல்போனுக்காக உயிரை ஆபத்தில் வைத்த சம்பவம்!

அவுஸ்திரேலியாவில் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே பல மணி நேரமாக சிக்கி கொண்ட பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். பாறைகளுக்கு இடையே சிக்கி கொண்ட பெண் நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதியில்(Hunter Valley) உள்ள இரண்டு பெரிய…