;
Athirady Tamil News

சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக IMF அறிவிப்பு

சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டில்…

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரித்தானிய மன்னருக்கு எதிராக குரல் எழுப்பிய பெண்!

அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், தலைநகர் கன்பராவில் உள்ள அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (21-10-2024) உரையாற்றியுள்ளார். மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது உரையினை நிறைவு செய்தபோது,…

இலங்கையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று தற்போது 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த சபை…

சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியா முழுக்க இருக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தில்லி ரோஹிணியில் உள்ள பிரசாந்த் விஹாா் பகுதி சிஆா்பிஎஃப் பள்ளி அருகே நேற்று முன்தினம் (அக். 20) வெடிகுண்டு…

நடிகை சபிதாவின் கட்டிடத்துக்காக வைப்பிலிடப்பட்ட 62 கோடி எங்கே; கேள்வி எழுப்பும் அனுர…

நடிகை சபிதா பெரேராவின் கணவருக்குச் சொந்தமான ராஜகிரியயில் அமைந்துள்ள டி.பி.ஜே. கோபுர கட்டிடத்தை விவசாய அமைச்சுக்கு குத்தகை அடிப்படையில் , கட்டிட உரிமையாளர்களிடம் வைப்புத்தொகையாக வைத்த 66 கோடி ரூபா, அரசாங்கத்திற்கு இதுவரை ஒப்படைக்கப்படவில்லை…

அம்பாறை கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய இராட்சத சுறா

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் இன்று (22) காலை இதனை அவதானித்துள்ளனர் இந்நிலையில் கடற்கரையில் ஒதுங்கிய குறித்த இராட்சத சுறா மீனை…

ஜேர்மனியும் பிரித்தானியாவும் செய்துகொள்ளவிருக்கும் பாதுகாப்பு ஒப்பந்தம்

பிரித்தானியாவும் ஜேர்மனியும் விரைவில் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளன. ஜேர்மனி பிரித்தானிய ஒப்பந்தம் இந்த வாரத்தில், ஜேர்மனியுடன் பிரித்தானியா ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளது. ஐரோப்பிய…

7 நட்சத்திரங்களாக மீண்டும் தரம் உயர்த்தப்பட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பாதுகாப்புக்கான தரமதிப்பீட்டை 7 நட்சத்திரங்களாக மீண்டும் உயர்த்துவதற்கு முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனமான 'ஏர்லைன் ரேட்டிங்ஸ்' நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சிட்னியிலிருந்து…

பிரித்தானியாவில் நாயை அழைத்துச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! 3 மாதங்களுக்கு பின் 55…

பிரித்தானியாவின் Suffolk மாவட்டத்தில், தனது நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்ற 57 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார். பரிதாப உயிரிழப்பு Suffolkயின் Brantham நகரில் கடந்த சூலை 4ஆம் திகதி Springer…

ரணிலுக்கு எதிராக இரு வழக்குகள்: உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சோசலிச இளைஞர் சங்கத்தினால் 2022ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் மீதான பொலிஸாரின் தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த போராட்டத்தில்…