;
Athirady Tamil News

திடீரென அதிகரித்துள்ள பொருட்களின் விலை:முக்கிய கலந்துரையாடலில் ஜனாதிபதி

அரிசி, தேங்காய், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் நாளை (22) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக…

மாற்றம் என கூறி தமிழ் தேசியத்தை அடமானம் வைக்க முடியாது

மாற்றம் என கூறி சிங்கள தேசியத்திடம் தமிழ் தேசியத்தை அடமானம் வைக்க முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிடும் தவச்செல்வம் சிற்பரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக…

விளாடிமிர் புடினின் அதிரடி நகர்வு….! ரஷ்யா – உக்ரைன் மோதலில் முக்கிய…

ரஷ்யா - உக்ரைன் (Ukraine) இடையில் சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் மோதலின் முக்கிய திருப்பமாக இருநாடுகளும் 190 போர்க் கைதிகளை பரிமாறிக் கொண்டுள்ளன. குறித்த விடயம் ரஷ்ய (Russia) பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் நேற்று (20.10.2024) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய 3…

யாழில். 10 லீட்டர் கசிப்புடன் நபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 10 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு அம்மன் கோவிலுக்கு அருகில் வீடொன்றில் கசிப்பு விற்பனையில் நபர் ஒருவர் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ…

வெளிநாடொன்றில் ‘Golden Visa’ வாங்க முயற்சிக்கும் ஹரி மேகன் தம்பதி

பிரித்தானியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்த பிரித்தானிய இளவரசர் ஹரியின் குடும்பம், தற்போது ஐரோப்பிய நாடொன்றில் வீடொன்றை வாங்கியுள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது. ‘Golden Visa’ வாங்க முயற்சிக்கும் ஹரி மேகன் தம்பதி…

2028-க்குள் ஐரோப்பாவில் அதிகரிக்கும் மில்லியனர்களின் எண்ணிக்கை., ஆச்சரியமளிக்கும்…

2028-ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவின் மூன்று நாடுகளில் மில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக Adam Smith Institute ஆய்வு தெரிவித்துள்ளது. மிகச் சிறந்த வளர்ச்சியை அடையவுள்ள மூன்று நாடுகளில் துருக்கி, ரஷ்யா, மற்றும் ஸ்வீடன்…

2-வது குழந்தை பிறந்தவுடன் கூடாரத்தில் குடியேறிய தந்தை: விவாதத்தை தூண்டியுள்ள காரணம்

ரித்தானியாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு வீட்டிற்கு வெளியே கூடாரத்தில் தனியாக வாழத் தொடங்கியுள்ளார். அவர் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராகும் சவால்களை சமாளிக்க முடியாமல், வீட்டை விட்டு தோட்டத்தில்…

காசா, லெபனான் மீது தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டதாக தகவல்

காசா மற்றும் லெபனான் பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் ஹமாஸ் தலைவர் யாஹ்வா சின்வார் கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும்…

போலந்து சாலையில் அதிர்ச்சி சம்பவம்: அடக்க ஊர்தியில் இருந்து விழுந்த உடலால் பரபரப்பு!

போலந்தில் அடக்கம் செய்யப்பட வேண்டிய உடல் அமரர் ஊர்தியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலந்து சாலையில் பரபரப்பு போலந்தின் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஸ்டாலோவா வோலா-வுக்கு (Stalowa Wola) இறுதிச் சடங்கு…