ரஷிய ட்ரோன்களில் அமெரிக்க பாகங்கள்
கீவ்: தங்கள் நாட்டின் மீது அண்மையில் வீசப்பட்ட நூற்றுக்கணக்கான ரஷிய ட்ரோன்களில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் இருப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து சமூக ஊடகத்தில்…
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் 64 ஆம் கட்டை பகுதியில் மூதூரிலிருந்து திருகோணமலைக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் மாடு குறுக்கறுத்ததன் காரணமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று…
விஞ்ஞான ஆய்வுகூடத்தில் திடீரென சுகயீனமடைந்த மாணவர்கள்
தம்புள்ளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் சிவப்பு நிற இரசாயனப் பொருளை மிளகாய் தூள் என நினைத்து ஏழாம் வகுப்பு மாணவர்கள் சுவைத்ததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஐந்து மாணவர்களும் இரண்டு மாணவிகளும்…
மின்னல் குறித்து எச்சரிக்கை அறிக்கை
நாட்டில் இன்று (07 ) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும்…
இலங்கையில் பிரபல நடிகை சிம்ரன் தலைமையில் பட்டமளிப்பு விழா
தென்னிந்திய பிரபல நடிகை சிம்ரனின் தலைமையில் விருது வழங்கல் மற்றும் பட்டமளிப்பு விழா கம்பஹாவில் இடம்பெற்றது.
கம்பஹா பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இந்தியத் திரையுலக நட்சத்திரம் சிம்ரன் கலந்து…
பிரித்தானிய இராணுவ செயற்கைக்கோள்களை குறிவைத்து தாக்கும் ரஷ்யா
பிரித்தானிய இராணுவ செயற்கைக்கோள்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்திவருகிறது.
ரஷ்யா, பிரித்தானியாவின் இராணுவ செயற்கைக்கோள்களை குறிவைத்து வாரந்தோறும் இடையூறுகளை ஏற்படுத்திவருவதாக UK Space Command தலைவர் மேஜர் ஜெனரல் பால் டெட்மன்…
சீனா தங்கம் வாங்கிக் குவிப்பது ஏன்? விரிவான பார்வை!
சர்வதேச நிலவரங்கள் பல நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வரும் நிலையில், சீனா, கடந்த 10 மாதங்களாக, எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் தங்கம் வாங்கி கஜானாவை நிரப்பி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சீனா 60 ஆயிரம் அவுன்ஸ் தங்கம்…
குஜராத்: 80 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்ததில் 3 பேர் பலி
குஜராத்தில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், கிர் சோம்நாத் மாவட்டத்தின் வேராவல் நகரில் திங்கள்கிழமை அதிகாலை மூன்று மாடி கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.…
நண்பர்களுடன் சுற்றுலா சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்
முருதவெல நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வரல்ல - மொரவக்க…
158 பயணிகளுடன் கொழும்பிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீர் ரத்து!
ஒரு பறவை மோதியதை அடுத்து, கொழும்பிலிருந்து சென்னைக்கு 158 பயணிகளுடன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் இன்று (7) ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விமான நிறுவனம் விமானத்தை ரத்து செய்ய…
சுதுமலை அம்மன் ஆலயம் பாரம்பரிய அமைப்பு மாறாது புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும் என கோரி…
சுதுமலை அம்மன் ஆலயத்தின் நிர்வாகத்தினரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் அசமந்தப் போக்கான செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சீரணி…
லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் வென்ற பிரித்தானியரின் பரிதாப நிலை
லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் வென்றார் ஒரு பிரித்தானியர். அடுத்து அவர் செய்த ஒரே விடயம், பார்ட்டி மட்டுமே!
அதுவும் ஒன்று இரண்டு நாட்கள் அல்ல, மூன்று மாதங்கள் தொடர்ந்து பார்ட்டிகளில் கலந்துகொண்டார் அவர்.
ஒரு மில்லியன் பவுண்டுகள்…
எரிவாயுக் கசிவு என தீயணைப்பு வீரர்களை அழைத்த மக்கள்: பின்னர் தெரியவந்த உண்மை
ஜேர்மன் நகரமொன்றில், எரிவாயுக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்களுக்கு பல அழைப்புகள் வந்துள்ளன.
தீயணைப்பு வீரர்களை அழைத்த மக்கள்
சனிக்கிழமையன்று, ஜேர்மனியின் Wiesbaden நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் எரிவாயு வாசம்…
காரைநகர் பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் காரைநகர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது காரைநகர் பிரதேச செயலாளர் ந. ரஞ்சனா தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காரைநகர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நடமாடும் சேவையில் ஆட்களைப்…
தென்னிலங்கையில் பயங்கரம்; இளம் தம்பதி வெட்டிகொலை
ஹூங்கம வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 வயதுடைய கணவரும் அவரது மனைவியுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.…
பிரித்தானியா பள்ளிவாசல் மீது தீ வைப்பு; வெறுப்புக் குற்றமா?
பிரித்தானியாவின் தெற்கு பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடந்த தீ வைப்பு தாக்குதலை "வெறுப்பு குற்றம்" என ஐக்கிய இராச்சியத்தில் பொலிஸார் விசாரித்து வருவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்கு சசெக்ஸின் பீஸ்ஹேவனில் உள்ள…
பதவியேற்ற 27 நாள்களில் பிரான்ஸ் பிரதமா் ராஜிநாமா
பாரிஸ்: பிரான்ஸ் பிரதமராக பொறுப்பேற்ற 27 நாள்களில் அந்தப் பதவியை செபாஸ்டியன் லெகாா்னு திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். தனது புதிய அமைச்சரவையை அறிவித்த ஒரு நாள் கழித்து இந்த முடிவை அறிவித்துள்ளாா்.
லெகாா்னுவின் ராஜிநாமாவை அதிபா் இமானுவல்…
மன்னாரில் காணாமல்போன இளைஞன் கண்டுபிடிப்பு
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் அருண் (வயது-24) என்ற இளைஞர் கடந்த 30 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.
இந் நிலையில், குறித்த இளைஞர் இன்று செவ்வாய்க்கிழமை (7) காலை…
யாழில். காணி மோசடிகள் – முன் பிணை கோரவுள்ள சட்டத்தரணிகள்
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் உறுதி மோசடிகள் தொடர்பில், சட்டத்தரணிகள் சிலரைக் கைது செய்வதற்குக் கடந்த சில நாள்களாகப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
அந்நிலையில் மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் உள்ள சில…
யாழில். சட்டத்தரணியின் வீட்டுக்குள் அத்துமீறி பொலிஸார் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டி…
யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டினுள் நீதிமன்ற அனுமதி எதுவும் இன்றி அத்துமீறி நுழைந்து தேடுதல் நடாத்தினார்கள் என பொலிஸார் மீது குற்றம் சாட்டி சட்டத்தரணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.…
இந்தோனேசிய பள்ளிக் கட்டட விபத்து: 50 ஆக உயர்ந்த பலி!
இந்தோனேசியாவில் கடந்த வாரம் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் நகரமான சிடோர்ஜாவில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளிக் கட்டடம்…
யாழில். புதுவித மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையம் செல்ல தயக்கம்
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப் , வைபர் பேஸ்புக் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக யாழ்ப்பாணத்தில்…
யாழில். சில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதவி இறக்கத்துடன் இடமாற்றம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றி வந்த சிலருக்கு, பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த…
யாழ். போதனாவில் ‘ஓ பொசிடிவ்’ குருதிக்கு தட்டுப்பாடு
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 'ஓ பொசிடிவ்' குருதி வகைக்குத் தற்போது அதிதீவிர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் குருதி வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் குருதி…
யாழ். சிறையில் உள்ள கணவனுக்கு போதைப்பொருள் வழங்க முற்பட்ட மனைவி கைது
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் உணவு பொதிக்குள் மறைத்து கஞ்சா மட்டும் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கிளிநொச்சி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் போதைப்பொருள் தொடர்பிலான குற்றச்சாட்டில் யாழ்ப்பாண…
வழக்கின்போது கூகுளில் தகவல் தேடிய வழக்கறிஞரின் செல்போனை பறிக்க நீதிபதி உத்தரவு
இந்திய நீதித்துறையில் சட்ட ஆராய்ச்சி மற்றும் வழக்கு மேலாண்மைக்காக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட்டு 'சுபேஸ்' மற்றும் 'சுவாஸ்' போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி ஊக்குவித்து வருகிறது. அதேசமயம், செயற்கை…
சிட்னியில் பொது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு ; 20 பேர் காயம்
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பொது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 60 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பொது மக்கள் மீது 50 முதல் 100 தடவைகள் வரை துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
தனியார் சோலார் உற்பத்தி நிலையத்துக்கு எதிர்ப்பு: தென்காசியில் 8 பேர் தீக்குளிக்க…
தென்காசி: ஆலங்குளம் அருகே கல்லத்திகுளம் கிராமத்தில் தனியார் நிறுவனம் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.…
மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு! மூவருக்கு பகிர்ந்தளிப்பு
ஜப்பான் மருத்துவர் மற்றும் இரண்டு அமெரிக்கர்கள் உள்பட மூன்று பேருக்கு 2025-ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை குறித்த அவர்களின் கண்டுபிடிப்புக்காக இந்த ஆண்டுக்கான மருத்துவ…
Worlds End செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்
பதுளை மடுல்சீமை பகுதியிலுள்ள சிறிய உலக முடிவில் தொடர்ந்தும் குளவிக்கொட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
அந்த வகையில் இன்று சுற்றுலா பயணிகள் 27 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
அவர்களில், ஒருவர் படுகாயமடைந்து லுணுகலை…
மீனவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் ; வலையில் சிக்கிய 1500க்கு மேட்பட்ட சூரை மீன்கள்
அம்பாறை கடற்பகுதிகளில் மீனவர்களின் வலையில் ஒருதொகை சூரை மீன்கள் பிடிபட்டுள்ளன.
திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 வகையான…
தனது வீட்டின் முன் மின் விளக்கினை பொருந்துமாறு கூறி யாழ் . மாநகர சபை மின் ஊழியர் மீது…
தனது வீட்டுக்கு முன்பாக மின் விளக்கினை பொருத்துமாறு கூறி , யாழ் . மாநகர சபையின் மின்சார ஊழியரை நபர் ஒருவர் தாக்கியதில் ஊழியர் காயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்புத்துறை பகுதியில் மாநகர…
நிலைமாறு கால நீதி இறந்து விட்டது.
நிலைமாறு கால நீதி இறந்து விட்டது. நாம் அதன் வாலாக இருக்கும் ஏங்கிய இராச்சிய வை பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் அரசாக சிந்தித்து தந்திரோபாயத்தை கையாள வேண்டும். நாம் பிராந்தியத்தையும் நாடுகளையும் நட்புடன் பலப்படுத்த வேண்டும்.…
எவரெஸ்டில் பனிப்புயல்: 1000க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு!
எவரெஸ்டின் கிழக்கு மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்குச் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் மிகவும் உயரமான மலைப்பகுதி எவரெஸ்ட். இது நேபாளம், சீனா எல்லையில் இந்த சிகரம் அமைந்துள்ளது.…