வலி. வடக்கு காணிகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம்
வலி வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இன்றைய…
தமிழர்களுக்கு வாக்களியுங்கள்
தமிழ் மக்கள் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை…
பெங்களூரில் புதிதாக சோ்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீா் வழங்கும் திட்டம்
பெங்களூரில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள 110 கிராமங்களுக்கு குடிநீா் வழங்கும் திட்டத்தை முதல்வா் சித்தராமையா தொடங்கி வைத்தாா்.
பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில், மண்டியா மாவட்டத்தின் தொரேகாடனஹள்ளி கிராமத்தில் புதன்கிழமை…
பருவம் தவறி மழை பெய்வதற்கு இளைஞர்களே காரணம் – மதுரை ஆதினம்
பருவம் தவறி மழை பெய்வதற்கு இன்றைய இளைஞர்களே காரணம் என மதுரை ஆதினம் என தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதினம்
வீரபாண்டிய கட்ட பொம்மனின் 225 வது நினைவுநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மதுரை ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை…
இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்க முடியாது… லெபனான் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம்…
லெபனான் தெற்கில் இருந்து ஐ.நா அமைதிப்படையை வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்
ஹிஸ்புல்லா படைகளை ஒழிக்கும் வகையில் லெபனானின் தெற்கில் இருந்து ஐ.நா…
ஜேர்மனியில் 100 பயணிகளுடன் பயணித்த ரயில் தடம்புரண்டது: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்
ஜேர்மன் மாகாணமொன்றில், சுமார் 100 பயணிகளுடன் பயணித்த ரயில் ஒன்று தடம்புரண்டதில் ரயிலின் சாரதிக்கு காயம் ஏற்பட்டது.
100 பயணிகளுடன் பயணித்த ரயில் தடம்புரண்டது
நேற்று இரவு, ஜேர்மன் மாகாணமான Saarlandஇன் தலைநகரான Saarbrücken…
வாக்களித்துள்ளேன் அதனால் பெண் பார்த்து கொடுங்கள் – பாஜக எம்.எல்.ஏவிடம் கோரிக்கை…
வாக்களித்துள்ளதால் தனக்கு பெண் பார்த்து கொடுக்குமாறு எம்.எல்.ஏவிடம் வாலிபர் கோரிக்கை வைத்துள்ளார்.
எம்.எல்.ஏவிடம் கோரிக்கை
தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள், என்னை வெற்றி பெற வைத்தால் உங்கள் கோரிக்கை…
ரஷ்யாவில் கார் குண்டுவெடிப்பில் 6 வயது மகனுடன் உயிர்தப்பிய CEO! சிக்கிய அவரது பங்குதாரர்
ஷ்ய தொழிலதிபர் விக்டர் மிஷாசேவ் கார்குண்டு வெடிப்பில் உயிர்தப்பிய நிலையில், அவரது வணிக பங்குதாரர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
விக்டர் மிஷாசேவ்
தென்மேற்கு மாஸ்கோவில் ஷேக்கர் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான…
சீன செல்வாக்கை முறியடிக்கும் அநுர அரசின் முதலாவது இந்திய உட்கட்டமைப்புத் திட்டம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், சீனச் செல்வாக்கை முறியடிப்பதற்கான முயற்சிகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட முதலாவது பெரிய இருதரப்பு உட்கட்டமைப்புத் திட்டமாக இந்திய - இலங்கை பாதை திட்டமிடல் காணப்படுவதாக இந்திய…