;
Athirady Tamil News

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்: பலருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு…

சிறுவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பத்தாயிரத்துக்கும் அதிுகமான சிறுவர்கள் கடும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போஷாக்கு மாதத்தை முன்னிட்டு இலங்கை குடும்ப சுகாதார பணியகம் வௌியிட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த…

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், குறித்த போராட்டமானது நேற்று(16) மாலை மீண்டும் ஆரம்பமாகியது. சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி…

ஜேவிபி யினரும் மதுபான சாலைகளை பெற்றுள்ளார்களா ?

மதுபான சாலைக்கான அனுமதிகளை பெற்றவர்களின் பெயர் பட்டியலை இதுவரை வெளியிடாது இருப்பதால், ஜே.வி.பி யினரும் மதுபான சாலைகளுக்கான அனுமதிகளை பெற்றுள்ளனரா என நாங்கள் சந்தேகிக்கிறோம் என சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர்…

’30 லட்சம் சம்பளம் 3 BHK வீடு’ – விவாகரத்தான பெண்ணின் கல்யாண கண்டிஷன்!

விவாகரத்தான பெண்ணின் கல்யாண நிபந்தனைகள் தலைசுற்ற வைத்துள்ளது. திருமண நிபந்தனைகள் பிஎட் பட்டம் பெற்ற விவாகரத்து பெற்ற பெண் ஒருவர் ஆண்டுக்கு ரூ.1.3 லட்சம் சம்பாதிக்கிறார். இவர் தற்போது திருமணம் செய்வதற்கு மணமகன் தேடும் பணியில்…

எல்லைப் பகுதியில் கிராமத்தையே உருவாக்கிய சீனா… வெளியான சாட்டிலைட் ஆதாரங்கள்

இந்திய எல்லைப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்து வருவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தற்போது எல்லையில் பாங்காங் ஏறி அருகே சீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள சாட்டிலைட் ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கிழக்கு…

சுவிஸ் தொழிலதிபர் மகள் உகாண்டாவில் கைது: ஜனாதிபதிக்கு நேரடி கடிதம் எழுதிய பங்கஜ் ஒஸ்வால்!

இந்திய வம்சாவளி சுவிஸ் தொழிலதிபரின் மகள் உகாண்டாவில் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட பிரபல சுவிஸ் தொழிலதிபர் மகள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல சுவிஸ்…

புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் முக்கிய நாடு!

பிரான்சில் புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசு, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் படி, குறித்த விடயம் தொடர்பில் புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்த பிரதமர் மிஷெல் பார்னியேர் அரசு திட்டமிட்டு வருகிறது.…

வங்கியில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.16 லட்சம்: இந்தியருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம்…

வங்கி கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட தொகையை திருப்பி செலுத்தாக இந்தியாவை சேர்ந்த நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்தியருக்கு சிறை தண்டனை இந்தியாவை சேர்ந்த 47 வயதான பெரியசாமி மதியழகன் என்ற நபரின் வங்கி…

விவசாயத்துறையை முன்னேற்ற ஒருங்கிணைந்த வேலைத்திட்டம்: ஜனாதிபதியின் அறிவிப்பு

முறையற்று இருக்கும் இலங்கையின் விவசாயத் தொழிலை ஒழுங்கமைக்கப்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்கு நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake)…