;
Athirady Tamil News

கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி

அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடா நாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் மானிப்பாய் பகுதியில் உள்ள தனது ஆதனங்கள் சிலவற்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருக்கு தனது அற்றோனித்…

காங்கேசன்துறை அருள்மிகு பூரணைபுட்கலா சமேத ஹரிஹர புத்திர ஐயனார் ஆலய மஹா கும்பாபிஷேகம்

காங்கேசன்துறை அருள்மிகு பூரணைபுட்கலா சமேத ஹரிஹர புத்திர ஐயனார் ஆலய ஜீர்னோத்தாரண புனராவர்த்தன பஞ்சகுண்டபக்ஷ மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.12 மணிமுதல் 10மணிவரை நடைபெறவுள்ளது. இவ் கும்பாபிஷேக தினத்தை…

தேசிய மட்டத்தில் சாதித்த யாழ் திருக்குடும்ப கன்னியர் மட அணி

அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் வடமாகாணத்தில் முதல் முறையாக 2ஆம் இடத்தை பெற்றுகொண்ட யாழ் திருக்குடும்ப கன்னியர் மட அணிக்கு யாழில் அமோகவரவேற்ப்பு அளிக்கப்பட்டது. இலங்கை கல்வி அமைச்சின்…

நெருப்பு கோளமான எண்ணெய் டேங்கர்… உடல் கருகி பலியான 94 பேர்கள்

நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் ஒன்று விபத்தில் சிக்கி, மொத்தமாக வெடித்ததில் குறைந்தது 94 பேர்கள் உடல் கருகி பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நெருப்பில் சிக்கிக் கொண்டனர் ஜிகாவாவில் பரபரப்பான பிரதான சாலையில் லொறி சாரதி…

நண்பரைக் கொன்று தின்ற ரஷ்ய ராணுவ வீரர்… உக்ரைனிலிருந்து வீடு திரும்புவதால்…

சுமார் ஓராண்டுக்கு முன் ரஷ்யா உக்ரைனை ஊடுருவிய நேரத்தில், எதிர்பாராத ஒரு விடயம் நடந்தது. ஆம், எளிதாக உக்ரைனை கைப்பற்றிவிடலாம் என புடின் நினைக்க, அவர் நினைத்ததற்கு மாறாக, உக்ரைன் கடுமையாக பதிலடி கொடுத்ததால், ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை…

யாழில் தேர்தல் கால வன்முறைகளை தடுக்க 51 பேர் கொண்ட குழு அமைக்க தீர்மானம்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. யாழ். பொலிஸ் நிலைய மாநாட்டு மன்டபத்தில் நேற்று யாழ். பிராந்திய சிரேஷ்ட…

நாடு முழுவதிலும் அரிசிக்கு தட்டுப்பாடு ; விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

நாடு முழுவதிலும் அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை உயர்த்தியதினை தொடர்ந்து நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களும் விலைகளை உயர்த்தியுள்ளனர்.…

தமிழ் தேசியத்திற்கு புத்துயிர் ஊட்டுவோம்

சிதைவடைந்துள்ள தமிழ் தேசிய அரசியலுக்கு புத்துயிர் ஊட்டி எமது உரிமை போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாகவே நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தமிழ் இளையோர் கூட்டமைப்பாக சுயேச்சை குழு 13 இல் கரும்பலகை சின்னத்தில் போட்டியிடுகின்றோம் என…

ரெட் அலர்ட் எதிரொலி.. இன்று சென்னை மாவட்ட பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறையா?

பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ரெட் அலர்ட் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இரவு முதல் தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில்…

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்: பலருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு…