;
Athirady Tamil News

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் கைவிட தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொட இதனை தெரிவித்துள்ளார். அதிக இலாபம் ஈட்டும் விமான சேவையாக ஸ்ரீலங்கன்…

ஜனாதிபதி அநுரகுமார பணிப்புரை; இன்று முதல் ஓய்வூதியதாரர்களிற்கு 3,000 ரூபாய்

ஜனாதிபதி அநுரகுமார பணிப்புரைக்கு அமைவாக அனைத்து ஓய்வூதியதாரர்களின் கணக்குகளிலும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவு 3,000 ரூபாய் இன்று (16) வைப்புச் செய்யப்படும் அதற்கான ஏற்பாடுகளை ஓய்வூதிய திணைக்களம் செய்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கான உத்தேச…

பெற்றோர் உஷாரா இருங்க.. வாட்ஸ்அப் மூலம் ஊக்கத் தொகை மோசடி – அரசு எச்சரிக்கை!

மாணவர்களுக்கு ஊக்கத் தொகை பெற்றுத் தருவதாக மோசடி குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க அரசு எச்சரிக்கை எச்சரித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று…

மீண்டும் அர்ஜூன் அலோசியஸூக்கு பிணை நிராகரிப்பு

டபிள்யூ.எம். மெண்டிஸ் மற்றும் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர்களான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் ஏ.ஆர். தினேந்திர ஜான். ஆகிய இருவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.…

குளிரான கடலில் 2 மாதங்களாக உயிருக்கு போராடியவர் மீட்பு: படகில் சடலமாக கிடந்த சகோதரர்கள்!

கடலில் தத்தளித்த ரஷ்யாவை சேர்ந்த நபர் ஒருவர் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 2 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்ட நபர் கிழக்கு ஆசியாவின் குளிர்ந்த கடல் பகுதியான ஓகோட்ஸ்க்(okhotsk) கடல் பகுதியில் கிட்டத்தட்ட 2…

வைரஸ் தொற்றினால் 1000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழப்பு

அநுராதபுரம் கால்நடைப் பண்ணைகளில் 1000க்கும் மேற்பட்ட பன்றிகள் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதனால் பண்ணையாளர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். பன்றிகள் அடையாளம் காணப்படாத வைரஸ் தொற்றுக்குள்ளாகி இரண்டே நாட்களில் உயிரிழந்துள்ளன. வைரஸ் தொற்று…

அரசியலில் இருந்து ஓய்வு; மஹிந்த கூறுவது என்ன?

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என்றும், தனது ஓய்வு தற்காலிகமானது என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று நான் நினைத்தேன், ஆனால் அரசியல்வாதிகள் உண்மையிலேயே ஓய்வு பெற…

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

எல்பிட்டிய பிரதேசசபை தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களின் இடது கை சிறு விரலில் தோதான குறியீடு இடப்பட்டுள்ளமையால், உள்ளூர் அதிகார…

கிளிநொச்சி மாவட்ட மட்ட வெள்ள அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல்

2024ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட மட்ட வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைக்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(16) புதன்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…

இஸ்ரேலுக்கு பேரிடி: யுத்த டாங்கிகளை தாக்கி அழித்த ஹிஸ்புல்லா

தெற்கு லெபனானின் (Lebanon) ரம்யாவின் புறநகரில் (Outskirts of Ramyah) இஸ்ரேலிய இராணுவத்திற்குச் சொந்தமான மூன்று புல்டோசர்கள் மற்றும் இரண்டு யுத்த டாங்கிகளை தாக்கி அழித்ததாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா போராளிகள் குழு,…