;
Athirady Tamil News

வைரஸ் தொற்றினால் 1000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழப்பு

அநுராதபுரம் கால்நடைப் பண்ணைகளில் 1000க்கும் மேற்பட்ட பன்றிகள் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதனால் பண்ணையாளர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். பன்றிகள் அடையாளம் காணப்படாத வைரஸ் தொற்றுக்குள்ளாகி இரண்டே நாட்களில் உயிரிழந்துள்ளன. வைரஸ் தொற்று…

அரசியலில் இருந்து ஓய்வு; மஹிந்த கூறுவது என்ன?

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என்றும், தனது ஓய்வு தற்காலிகமானது என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று நான் நினைத்தேன், ஆனால் அரசியல்வாதிகள் உண்மையிலேயே ஓய்வு பெற…

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

எல்பிட்டிய பிரதேசசபை தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களின் இடது கை சிறு விரலில் தோதான குறியீடு இடப்பட்டுள்ளமையால், உள்ளூர் அதிகார…

கிளிநொச்சி மாவட்ட மட்ட வெள்ள அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல்

2024ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட மட்ட வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைக்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(16) புதன்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…

இஸ்ரேலுக்கு பேரிடி: யுத்த டாங்கிகளை தாக்கி அழித்த ஹிஸ்புல்லா

தெற்கு லெபனானின் (Lebanon) ரம்யாவின் புறநகரில் (Outskirts of Ramyah) இஸ்ரேலிய இராணுவத்திற்குச் சொந்தமான மூன்று புல்டோசர்கள் மற்றும் இரண்டு யுத்த டாங்கிகளை தாக்கி அழித்ததாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா போராளிகள் குழு,…

‘சித்திர முத்திரைகள்’ ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி

திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் ' சித்திர முத்திரைகள்' என்னும் ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரை தினமும் காலை 9.00 மணி முதல்…

மந்திரவாதம் செய்வதற்காக பெற்ற தாயின் உடலை கூறு போட்ட இளம்பெண்

அமெரிக்கப் பெண்ணொருவர், மந்திரவாதம் செய்வதற்காக பெற்ற தாயைக் கொன்று அவரது உடலை கூறுபோட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பெற்ற தாயின் உடலை கூறு போட்ட இளம்பெண் அமெரிக்காவிலுள்ள Kentucky மாகாணத்தைச் சேர்ந்த Torilena Fields (32)…

தென்கொரியாவுடன் மோதலைத் தூண்டும் வடகொரியா: சாலைகள் குண்டு வைத்து தகர்ப்பு

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் செய்துள்ள ஒரு விடயம், தென்கொரியாவுடன் மோதலைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. சாலைகள் குண்டு வைத்து தகர்ப்பு வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில்,…

சாம்சங் தொழிலாளர்கள் ஸ்டிரைக் வாபஸ் – போராட்டம் முடிவுக்கு வந்தது எப்படி?

ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ந்த சாம்சங் ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. சாம்சங் தொழிற்சாலை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.…

சென்னை அருகே நாளை கரையைக் கடக்கிறது புயல் சின்னம்: 4 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு’…

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் திருவள்ளூா்,…