;
Athirady Tamil News

யாழில் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தொடர்பில் முறைப்பாடு

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவிகளுடன் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் தொடர்பாக அதிபர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடர்பில் யாழ்ப்பாணம்…

வேட்பாளர்களின் விருப்ப எண்கள் தொடர்பில் அறிவிப்பு

பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் விருப்ப எண்கள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வேட்புமனுக்களின் படி தற்போது அவை அகர வரிசைப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ…

இரக்கம் காட்டாத இஸ்ரேல்! லெபனானை நோக்கி சீறிய ராக்கெட்டுகள்

ஹிஸ்புல்லாவின் (Hezbollah) முக்கிய தலைவர்களில் ஒருவரான வஃபிக் சஃபாவை குறிவைத்து இஸ்ரேல் (Israel) நடத்திய வான்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவுக்கு (Gaza) ஆதரவாக ஹிஸ்புல்லா குழு…

தொடரும் சீரற்ற காலநிலை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிகை

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிகை விடுத்துள்ளது. மேற்குறித்த கடற்பரப்பு…

டாடாவின் காலில் விழுந்த பிரபல போட்டி நிறுவனத் தலைவர்: டாடா கேட்ட கேள்வி

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா மறைவைத் தொடர்ந்து, அவரது நற்குணாதிசயங்களைக் குறித்த பல செய்திகள் வெளியாகிவருகின்றன. அவ்வகையில், டாடா நிறுவனத்தின் போட்டி நிறுவனம் ஒன்றின் தலைவர், தனது…

பெற்றோரின் சடலங்களுடன் பல ஆண்டுகள் வசித்த பிரித்தானிய பெண்: வெளிவரும் பகீர் பின்னணி

பிரித்தானியாவில் பெற்றோரை கொலை செய்து, அவர்களின் சடலங்களுடன் வாழ்ந்துவந்த பெண்ணுக்கு சிறை தண்டனை விதிப்பு. பொது மருத்துவருக்கு சந்தேகம் பிரித்தானியாவின் Chelmsford பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் வைத்தே 36 வயதான Virginia…

பிரித்தானியாவின் முக்கிய விமான நிலையங்களில் சேவைகளை ரத்து செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்

விமானங்களின் பற்றாக்குறையை அடுத்து பிரித்தானியாவின் முக்கிய விமான நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சேவைகளை ரத்து செய்துள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம். விமானங்களின் பற்றாக்குறை முதற்கட்ட விசாரணையில், இயந்திர கோளாறு காரணமாகவே…

47 அறைகள் கொண்ட சொகுசு வீட்டில் இணைய மோசடி ; 120 சீனப் பிரஜைகள் கைது

கண்டி, குண்டசாலை பிரதேசத்தில் சொகுசு வீடு ஒன்றில் தங்கியிருந்து இணையவழி மோசடியில் ஈடுபட்ட 120 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சீன பிரஜைகள்…

2024ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு: நார்வே நோபல் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஜப்பானிய அணு குண்டு வீச்சில் உயிர் பிழைத்தவர்களின் இயக்கத்திற்கு 2024ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு 2024ம் ஆண்டுக்கான உயரிய அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அணு குண்டு வீச்சில் உயிர்…

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சொகுசு ஜீப் இறக்குமதி; நீதிமன்றம் அதிரடி

சுங்கத் திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு ஜீப் ரக வாகனமொன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் , அந்த வாகனத்தை அரசுடைமையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…