;
Athirady Tamil News

டெல்லியில் ராவண வதம்… குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி அம்பு…

டெல்லி செங்கோட்டையில் உள்ள மாதவ் தாஸ் பூங்காவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி அம்பு எய்து, ராவண வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தசரா விழாவின் இறுதி நாளான நேற்று, ஸ்ரீ தர்மிக லீலா கமிட்டி சார்பில் டெல்லியில்…

சஜித் அணிக்குள் கடும் மோதல் – நீக்கப்பட்ட உறுப்பினர்கள்….! முஜிபுர் ரஹ்மான்…

ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்ளக முரண்பாடுகள் காணப்படுவதன் அடிப்படையிலேயே அஜித் மன்னப்பெருமவின் (Ajith Mannapperuma) தொகுதி அமைப்பாளர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.…

சர்வதேச அரங்கில் தாயகத்திற்கு பெருமை சேர்த்துள்ள யாழ். இளைஞன்

தென்னாப்பிரிக்காவில் (South Africa) நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பழு தூக்கல் போட்டிகளில் யாழ்ப்பணத்தை சேர்ந்த இளைஞன் 3 பதக்கங்களைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். யாழ் - சாவகச்சேரியைச் (Chavakachcheri) சேர்ந்த சற்குணராசா…

தேர்தல் ஆணையகத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை தேர்தல் ஆணையகத்திடம் 61 வாகனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் (2023) அந்த வாகனங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்காக 19,999,556.17 செலவிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தொடர்பாக தேர்தல் ஆணையம்…

வடமராட்சியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவங்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 09 உணவு கையாளும் நிலையங்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை பொது…

சில அழகுப்பொருட்களால் ஆபத்து: எச்சரிக்கும் சுவிஸ் ஆய்வு முடிவுகள்

நாம் அன்றாடம் பயன்படுத்திம் சில அழகுப்பொருட்கள், உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக சுவிஸ் ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது. அழகுப்பொருட்களால் ஆபத்து பல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளன, roll-on deodorant, spray deodorant, hand…

2 மணி நேரமாக வானில் வட்டமடித்த திருச்சி விமானம்.., பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்

திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக விமானம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வானில் வட்டமடித்த விமானம் 141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து ஷார்ஜா…

இரவு நேரங்களில் அச்சுறுத்தும் மர்ம கும்பல்: தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு கோரிக்கை

தொம்பே, வெலிவேரிய, மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசங்களில் இரவு நேரங்களில் வீடுகளில் நுழைந்து பெண்களை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தி வீடுகளில் பொருட்களை திருடும் கும்பல் ஒன்று நடமாடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார்…

யாழில் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தொடர்பில் முறைப்பாடு

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவிகளுடன் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் தொடர்பாக அதிபர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடர்பில் யாழ்ப்பாணம்…

வேட்பாளர்களின் விருப்ப எண்கள் தொடர்பில் அறிவிப்பு

பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் விருப்ப எண்கள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வேட்புமனுக்களின் படி தற்போது அவை அகர வரிசைப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ…