காஸா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பு! மக்கள் வெளியேற உத்தரவு!
காஸா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுவதால், அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
காஸா நகரத்தின் மீது, நேற்று (செப்.15) நள்ளிரவு முதல் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில்…
பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
உலகின் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரமும், ஆர்ஜென்டீனா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி,…
One In, One Out ஒப்பந்தம்: முதன்முறையாக பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும்…
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் கீழ், பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் செய்யப்பட்டுள்ள One in, one out ஒப்பந்தத்தின்படி, இந்த வாரம் முதன்முறையாக புலம்பெயர்ந்தோர் சிலர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளார்கள்.…
சீனா மீதான வரி விதிப்பு… ஐரோப்பாவை குறிவைக்கும் அமெரிக்கா
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனா மீது ஐரோப்பிய நாடுகள் வரி விதிக்கும் வரையில், சீனா மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்காது என்றே அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
உறுதி செய்ய வேண்டும்
ரஷ்யாவின் எண்ணெய்…
லண்டன் இராணுவ கல்லூரியில் இஸ்ரேலியர்களுக்கு தடை விதித்த பிரித்தானியா
காஸாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலியர்கள் லண்டன் பாதுகாப்புப் படிப்புக் கல்லூரியில் சேர பிரித்தானியா தடை விதித்துள்ளது.
கடும் எதிர்ப்பு
ஆனால் இந்த முடிவுக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியா இஸ்ரேலின்…
சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறை ; இறக்குமதிக்கு அனுமதி பெற்ற அரசாங்கம்
சந்தையில் நிலவும் கீரி சம்பா பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையிட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக…
கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பிணை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது.
கடந்த அரசாங்க காலத்தில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்து,…
ரஷ்யா-உக்ரைன் மோதல் மேலும் தீவிரம் ; 3 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு
உக்ரைனின் சிறப்பு படைகள் ரஷ்யாவின் ரயில் தண்டவாளங்களில் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனிய எல்லையிலிருந்து சுமார் 120 மைல் தொலைவில் உள்ள ஓரியோலில் உள்ள ரயில் தண்டவாளங்களில் இந்த…
பேருந்தில் திடீரென சுகவீனமடைந்த பயணி; சாரதி செய்த செயல்!
பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் திடீர் சுகவீனமடைந்த நிலையில் சாரதியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு குருநாகல் பகுதிகளுக்கிடையில் சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த பயணி ஒருவர்…
லண்டனில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணி: பொலிஸார் முகத்தில் குத்திய வன்முறையாளர்கள்
லண்டனில் சனிக்கிழமை தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் நடத்திய பேரணியில் 110,000 முதல் 150,000 வரை கலந்து கொண்டதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
டாமி ராபின்சன் இங்கிலீஷ் டிஃபென்ஸ் லீக் நிறுவனராகவும், பிரித்தானியாவின் தீவிர…
எலும்பு முறிவுகளை மூன்று நிமிடங்களுக்குள் குணப்படுத்தும் பசை கண்டுபிடிப்பு
உடைந்த எலும்புகளை சரிசெய்ய, 'போன் க்ளூ' எனும் புதிய 'எலும்பு பசையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது, எலும்பு முறிவுகளை மிக விரைவாக அதாவது மூன்று நிமிடங்களுக்குள் குணப்படுத்த உதவும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனாவின்…
தொல்லியல் திணைக்களத்தினால் யாழ் பண்ணைப் பகுதியில் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டமை தொடர்பாக…
யாழ்ப்பாணம் - பண்ணை சுற்றுவட்டார பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிக்கு மிக அருகாமையில் (ஐந்து அடிக்கு உட்பட்ட) தொல்லியல் திணைக்களத்தினால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டுள்ளமை தொடர்பாக இன்றைய தினம் (16.09.2025) யாழ்ப்பாண…
யாழ்ப்பாணம் – அரியாலை இலந்தைகுளம் வீதியை காப்பெட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டம்
யாழ்ப்பாணம் - அரியாலை இலந்தைகுளம் வீதியை காப்பெட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டம் இன்றையதினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இலந்தைக்குளம் வீதியில் உள்ள பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவிலுக்கு முன்பாக குறித்த நிகழ்வு நடைபெற்றது.…
மனிடோபாவில் சிறிய விமானம் விபத்து – நால்வர் உயிரிழப்பு
கனடாவின் வடக்கு மனிடோபா மாகாணத்தில் நடந்த சிறிய விமான விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், ஒருவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று RCMP தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில், ஐலண்ட் லேக் மவுண்டிகள் 40 கி.மீ தொலைவில் உள்ள…
அம்மனுக்கு படைத்த தேங்காயை பெறும் விவகாரத்தில் பெண் படுகொலை – உறவினர் வெறிச்செயல்
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் ஜோய்டா தாலுகா சிங்கரகாவா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அமேசத் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யஸ்ரீ. இவரது உறவினர் தொண்டுவரகா. அதாவது பாக்யஸ்ரீக்கு தொண்டுவரகா, மாமா உறவுமுறை என்று கூறப்படுகிறது.…
மூளையை உண்ணும் அமீபா-வின் மர்மம்! கேரளாவில் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை
கேரளாவில் மூளை உண்ணும் அமீபாவின் நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
கேரளாவில் அதிகரிக்கும் நோய் பாதிப்பு
கேரளாவில் பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்(Primary Amoebic Meningoencephalitis) எனப்படும் அரிய மற்றும் உயிருக்கு ஆபத்தான மூளை…
கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்களும் குழந்தைகளும்
தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றிய கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு இலங்கையர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது,…
கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வில் இன்று (16) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற இம்யூனோகுளோபுலின்…
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது (16.09.2025) சங்கானை பிரதேச செயலகத்தில்இன்றைய தினம் மு.ப 8.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரனான வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் யாழ்ப்பாண…
உடுவில் பிரதேச சபைத் தவிசாளரின் கோரிக்கை: உரிய இருக்கையை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்
உடுவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உடுவில் பிரதேச சபையின் தவிசாளர் பிரகாஷ் விடுத்த கோரிக்கையை ஏற்று தனக்கு பக்கத்தில் ஆசனத்தை உடுவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர்…
2 சிறுவர்களை கொட்டிக் கொன்ற 1000க்கும் மேற்பட்ட குளவிகள்: தேனீ வளர்ப்பாளர் வழங்கிய…
சீனாவின் யூனானில் கொடிய குளவி தாக்கியதில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குழந்தைகளை தாக்கிய குளவிகள்
சீனாவின் யூனான் மாகாணத்தில் 7 மற்றும் 2 வயதுடைய இரண்டு குழந்தைகளை குளவி கொட்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.…
இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் மீது தாக்குதல்: பிரதமர் ஸ்டார்மர் எச்சரிக்கை
இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் பெரும் கலவரமாக மாறியுள்ள நிலையில் புலம்பெயர்ந்தோரை தாக்கியவர்களுக்கு பிரதமர் ஸ்டார்மர் (Keir Starmer) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘அமைதியான போராட்டம்’ என்று தொடங்கப்பட்ட…
பேஸ்புக் காதலனுக்காக 600 கி.மீ பயணித்த பெண் ; இரும்புத் தடியால் அடித்து கொன்ற காதலன்
இந்தியாவில் காதலனை சந்திக்க 600 கிலோ மீட்டர் பயணம் செய்த பெண் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவை சேர்ந்த 37 வயது அங்கன்வாடி மேற்பார்வையாளர் முகேஷ் குமாரி என்ற பெண், கணவரிடம் இருந்து…
குத்துச்சண்டை ஜாம்பவான் Ricky Hatton காலமானார்
முன்னாள் குத்துச்சண்டை உலக சாம்பியனான ரிக்கி ஹாட்டன் (Ricky Hatton) தனது 46 வயதில் காலமானார்.
கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள அவரது வீட்டில் ஹேட்டன் (Ricky Hatton) இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக பிரித்தானியாவின் பத்திரிகையாளர் சங்கம்…
பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பாடசாலை வாகனங்கள் ; திடீர் சோதனையில் வெளிப்பட்ட விடயம்
மாதம்பே, சிலாபம் மற்றும் ஆரச்சிகட்டுவ பொலிஸ் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற 54 பேருந்துகள் மற்றும் வேன்கள் பொலிஸாரின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற 54 வேன்களில் 53 வேன்கள் மாணவர்களை…
மகாவலி கங்கையில் இளம் பெண்ணின் சடலம்
பேராதனையில் உள்ள புதிய கெட்டம்பே பாலத்திற்கு அருகிலுள்ள மகாவலி கங்கையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பெண் பாலத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை குதித்திருக்கலாம் என…
அரச அதிகாரிகளுக்கு அறிமுகமான புதிய திட்டம்
அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன கூறுகையில்,
டிஜிட்டல்…
ரஷிய ட்ரோன் ருமேனியாவிலும் அத்துமீறல்
புகாரெஸ்ட்: உக்ரைன் போரின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு நேட்டோ உறுப்பு நாடான ருமேனியாவின் வான் எல்லைக்குள் ரஷிய ட்ரோன் அத்துமீறி நுழைந்தது.
இதையடுத்து, மற்றொரு நேட்டோ நாடான போலந்தில் ரஷிய ட்ரோன்கள் அத்துமீறி செவ்வாய்க்கிழமை நுழைந்தபோது…
திருமணத்திற்கு தயாரான பெண்ணிற்கு அதிகாலையில் நேர்ந்த பெரும் சோகம் ; கோர விபத்தால் சிதைந்த…
தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த புஷ்பகுமாரி சந்தமாலி என அடையாளம்…
குடியிருக்க வீடு கிடைக்காமல் திண்டாடும் மஹிந்த ராஜபக்க்ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் குடியேற இடங்களைத் தேடி வரும் நிலையில் இன்னும் பொருத்தமான வீடு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்தவுக்கு ஏற்றால்போல் போதுமான மற்றும் பொருத்தமான சாலை வசதிகள் உள்ள பகுதியில் ஒரு வீட்டைத்…
பருத்தித்துறை துறைமுகம் எமக்கு வேண்டாம் ; யாழில் வலுக்கும் எதிர்ப்பு
யாழ்ப்பாணம், பருத்தித்துறை சுப்பர்மடம் மக்கள் சார்பில் மீனவர் சங்க பிரதிநிதிகள், பருத்தித்துறை நகர பிதா மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆகியோரை நேரில் சந்தித்து பருத்தித்துறை துறைமுகம் அமையும் பட்சத்தில் ஏற்படும் பிரச்சினைகளை…
கெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் கைது
கெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பொம்மை வெளிப் பகுதியில் பொலிஸ் புலனாய்வு பிவினருக்கு கிடைத்த தகவலிற்கமைய மேற்கொள்ளப்பட்ட…
ஆந்திராவில் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து 5 வயது மாணவர் உயிரிழப்பு; 10 பேர் காயம்
கர்னூல்: ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில், பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார். 10 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
கர்னூலில் காவடி தெருவில் உள்ள கீர்த்தி ஆங்கில வழி உயர்நிலைப் பள்ளியில், இன்று…
டிக்டாக் விவகாரத்தில் உடன்பாடு: டிரம்ப் சூசகம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் சீன அரசுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளாா்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள…