;
Athirady Tamil News

யேமன் பிரிவினைவாதிகள் மீது சவூதி வான்வழித் தாக்குதல்

தங்கள் நிலைகளில் சவூதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக யேமன் பிரிவினைவாத ஆயுதக் குழுவான தெற்கு இடைக்கால கவுன்சில் (எஸ்டிசி) தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் ஹத்ரமவுத் மற்றும் மஹ்ரா மாகாணங்களில் இருந்து எஸ்டிசி படையினா் வெளியேற…

களியாட்ட விடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் ; உரிமையாளர் உட்பட 6 பேர் கைது

கம்பஹா, சீதுவை பகுதியில் களியாட்ட விடுதி ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஆறு பெற்றோல் குண்டுகளும்…

கைதான டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் வெளியான தகவல்; இன்று நீதிமன்றில் முன்னிலை

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (27) நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார். கம்பஹா நீதிவான் முன்னிலையில் டக்ளஸ் தேவானந்தா இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக…

மட்டக்களப்பு மக்களை அச்சுறுத்திய முதலை உயிரிழப்பு

மட்டக்களப்பு வாவியில் நீண்ட காலமாக பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த இராட்சத முதலையொன்று, உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியில் இன்று (27) உயிரிழந்த இராட்சத முதலை கரையோதுங்கியுள்ளது. சுமார்…

சிரியாவில் தொழுகையின் போது மசூதியில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி, 18 பேர் காயம்

8சிரியாவில் தொழுகையின் போது மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள மசூதியில் தொழுகையின் போது வெள்ளிக்கிழமை திடீரென குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் 8…

புதிய ஆண்டை அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம்

பிறக்கவுள்ள புதிய ஆண்டை இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஆண்டாகவும், அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்…

” தையிட்டி விகாரை தொடர்பில் பேச வேண்டாம்” – சமூக அமைப்புக்களின்…

" தையிட்டி விகாரை தொடர்பில் பேச வேண்டாம்" என பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் எனும் அடையாளத்துடன் யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர். யாழ். மாவட்ட…

ராஜஸ்தானில் ஐடி பெண் மேலாளர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: சிஇஓ உட்பட மூவர் கைது

உதய்பூர்: ராஜஸ்தானின் உதய்பூரில் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு, தனியார் ஐடி நிறுவனத்தின் பெண் மேலாளர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி உட்பட மூன்று பேர் கைது…

முன்னாள் மலேசிய பிரதமருக்கு 15 ஆண்டு சிறை! ரூ.29,000 கோடி அபராதம்!

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு, 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.29,000 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மலேசியா நாட்டில், கடந்த 2009 முதல் 2018 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பதவி…

தூக்கத்தில் 10வது மாடியில் இருந்து விழுந்த முதியவர் – உயிர் பிழைத்த அதிசயம்

தூக்கத்தில் 10வது மாடியில் இருந்து விழுந்த முதியவர், உயிர் பிழைத்துள்ளார். 10வது மாடியில் இருந்து விழுந்த முதியவர் குஜராத் மாநிலம் சூரத்தின் ஜஹாங்கிர்புராவில் 'டைம்ஸ் கேலக்சி' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், 57 வயதான…

பாகிஸ்தான் ஏர்லைனை வாங்கிய ஆரிஃப் ஹபீப்! இவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?

பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை தொழிலதிபர் ஆரிஃப் ஹபீப் வாங்கியிருக்கிறார். பாகிஸ்தான் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், பொதுத் துறை நிறுவனங்களை…

காட்டு யானையொன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை

காட்டு யானை ஒன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆஸ்பத்திரி சேனை – கண்டம் வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றின் சடலம் உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.…

நத்தார் பண்டிகையை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் இம்முறை குறைந்தளவான கிறிஸ்மஸ்…

video link- https://fromsmash.com/A21Hw3QNLT-dt கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு குறைந்தளவான கிறிஸ்மஸ் மரங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தை அம்பாறை மாவட்டத்தில் அவதானிக்க முடிந்தது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு…

நீரில் மூழ்கிய குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் ஓடும் நீரில் தவறி விழுந்து மூழ்கிய குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உள்ளாற்றுக்கட்டு…

பாகிஸ்தானில் மதரஸா பள்ளி மீது ட்ரோன் தாக்குதல்! 9 குழந்தைகள் படுகாயம்!

பாகிஸ்தானில், மதரஸா பள்ளிக்கூடத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 சிறுமிகள் உள்பட 9 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின், டேங்க் மாவட்டத்தில் உள்ள ஷாதிகேல் கிராமத்தின் மதரஸா பள்ளிக்கூடத்தில் ஏராளமான…

தென்கொரியாவில் செய்தி நிறுவனங்கள்,சேனல்களுக்கு கடும் தண்டனை

தென்கொரியாவில் பொய் தகவல்களைப் பரப்பும் செய்தி நிறுவனங்கள் மற்றும் இணைய ஊடகங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கும் சட்டமூலம் நேற்று முன்தினம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. செய்தி நிறுவனங்களும், பெரிய யூடியூப் சேனல்களும்,…

பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது…

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பிரித்தானிய ஏவுகணைகள் மூலம் உக்ரைன் தாக்கி அழித்துள்ளது. ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் ரஷ்யா மீதான தனது நீண்ட தூரத் தாக்குதல் நடவடிக்கையை உக்ரைன் தற்போது…

வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக் கொலை

டாக்கா, அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது. போலீஸ்காரர்கள் களம் இறக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 1,581 பேர் உயிரிழந்தனர். 25…

டிசம்பர் 29க்கு பின் நாட்டில் மழை தீவிரம் அதிகரிக்கும்

டிசம்பர் 29ஆம் திகதி முதல் நாட்டின் மீது கிழக்கு திசையிலிருந்து வீசும் அலைவடிவக் காற்றோட்டம் வலுப்பெறவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் காரணமாக, எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை…

அணுசக்தி நீா்மூழ்கி: வட கொரியா முன்னேற்றம்

அணுசக்தியில் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பலை உருவாக்குவதில் வட கொரியா முன்னேற்றம் கண்டுள்ளதாகஅந்நாட்டு அரசு ஊடகங்கள் வியாழக்கிழமை தெரிவித்து, அது தொடா்பான படங்களையும் வெளியிட்டன. இது குறித்து கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள…

புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “50 பெறுமதியான…

புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “50 பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும்” நிகழ்வு.. (படங்கள், வீடியோ) ################################ ஆண்டுபல இப்புவியில் அமைதியாய் வாழ்ந்திருந்து உறவுகளை…

ஆரம்ப பாடசாலை ஒன்றில் 10 இலட்சம் செலவில் நிகழ்வு; ஆடிப்போன கல்வி அதிகாரிகள்

தங்காலை பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் மாணவ தலைவர்களுக்கான அதிகாரப்பூர்வ பேட்ஜ் அணிவிக்கும் விழாவிற்கு ரூபாய் 10 இலட்சத்துக்கு அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாடசாலைகளில் வெளிப்புற நடவடிக்கைகளுக்காக…

நைஜீரியா மசூதியில் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி

நைஜீரியா நாட்டில், மசூதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் மைடுகிரி நகரத்தில் உள்ள மசூதியில், இரவு தொழுகையின்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், 5 பேர்…

இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட நபர்!

இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானத்தினை மீறியமையினால் சின்னராசா லோகேஸ்வரன் , கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இதனால் வறிதாகும் பதவிக்கு இன்னொருவர் கட்சியால் நியமிக்கப்படுவார்…

உரிமையாளருக்கு பாரிய நஷ்டம் ; எல்லோரையும் அதிரவைத்த லபுபு

உலகையே ஒரு காலத்தில் தன் பக்கம் ஈர்த்த 'லபுபு' (Labubu) பொம்மைகளைத் தயாரிக்கும் பொப் மார்ட் (Pop Mart) நிறுவனத்தின் உரிமையாளர் வாங் நிங்கின் (Wang Ning), சொத்து மதிப்பு பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

மலேசியாவில் சர்வதேச தமிழ் விவாதப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை தமிழ் மாணவர்கள்

இலங்கைத் தமிழ் விவாதக் கழகத்தின் (Tamil Debaters’ Council) தேசிய மேம்பாட்டுக் குழுவினர், மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச தமிழ் விவாதப் போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். மலேசியா உத்தாரா பல்கலைக்கழகத்தினால்…

கண்டி வெடிகுண்டு மிரட்டல் ; பொலிஸார் அறிக்கை

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை குறித்து பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கண்டி மாவட்ட செயலகத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு, செயலகத்தின்…

டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது

துப்பாக்கி மீட்கப்பட்ட விவகாரமொன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில்…

ஹிந்துக்களுக்கும் சொந்தமானது வங்கதேசம்: 17 ஆண்டுகளுக்குப்பின் நாடு திரும்பிய கலீதா ஜியா…

‘முஸ்லிம்கள், பெளத்தா்கள், கிறிஸ்தவா்கள், ஹிந்துக்கள் என அனைவருக்கும் சொந்தமானது வங்கதேசம்’ என்று 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாடான வங்கதேசம் திரும்பிய முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் (60) தெரிவித்தாா். வங்கதேசத்தில்…

நாய் கடித்த சில மணி நேரங்களில் இளைஞருக்கு ஏற்பட்ட பாதிப்பு – உ.பி.யில் அதிர்ச்சி

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள உத்வாரா கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார்(வயது 23). கடந்த 20-ந்தேதி மாலை 6.30 மணியளவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று ராம்குமாரை கடித்துள்ளது. நாய் கடித்தவுடன்…

குடும்பத் தகராறு ; பிரதேச செயலகத்திற்கு முன் தனக்கு தானே தீ மூட்டிய நபர்

தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது உடலில் தீ வைத்துக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்,…

தூக்கத்தில் 10-வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த நபர் – ஜன்னல் கம்பியில் சிக்கி…

காந்திநகர், குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் வசித்து வருபவர் நிதின் ஆதியா(வயது 57). இவர் 10-வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் ஓரத்தில்…

மாணவர் குரலை மௌனப்படுத்த கொலையா? பங்களாதேச அரசியலில் அதிர்ச்சி குற்றச்சாட்டு

முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசில் அங்கம் வகிக்கும் ஒரு பிரிவினரே, தோ்தலைச் சீா்குலைப்பதற்காக மாணவா் தலைவா் ஷரீஃப் உஸ்மான் ஹாதியைக் கொலை செய்ததாக அவரது சகோதரா் உமா் ஹாதி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளாா். இந்தக்…

கிறிஸ்துமஸ் தினத்தில் கைதான 322 பேர்!

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நேற்று (25) நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, ​​மதுபோதையில் வாகனம் செலுத்திய 322 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, பொலிஸார் 29,539 பேரை சோதனை செய்துள்ளதாக…