இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோருக்கு இலங்கை மின்சார சபை விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
அதற்கமைய, ஏப்ரல் 13ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 21ஆம் திகதி வரை நாளாந்தம் பிற்பகல் 3.00 மணிவரை தேசிய…
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
கிண்ணியா நகர சபை மைதானத்தில் நேற்று (12) மாலை இடம் பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர்…
பாகிஸ்தானில் நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!
பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று (ஏப்.12) மதியம் 1 மணியளவில் நிகநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ராவல்பிண்டி நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 அடி ஆழத்தில் மையம் கொண்டிருந்த…
ரஷிய அதிபருடன் அமெரிக்க பிரதிநிதி 4 மணி நேரம் ஆலோசனை! உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்படுமா?
ரஷிய அதிபருடன் அமெரிக்க பிரதிநிதி 4 மணி நேரம் ஆலோசனை நடத்தியிருப்பதைத் தொடர்ந்து உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு பிரதிநிதியாக மாஸ்கோ சென்றுள்ள ஸ்டீவ்…
14 வயது குழந்தை உயிரிழப்பு பிரித்தானியாவில் நர்சரி ஊழியர் மீது கொலை குற்றச்சாட்டு
பிரித்தானியாவில் 14 வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் நர்சரி ஊழியர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
14 வயது குழந்தை உயிரிழப்பு
மேற்கு மிட்லாண்ட்ஸில் 14 மாத குழந்தை நோவா சிபாண்டா(Noah Sibanda) உயிரிழந்த சம்பவத்தில், நர்சரி…
ஆற்றில் விழுந்து மூழ்கிய ஹெலிகாப்டர் ; மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் பலி
அமெரிக்காவில் நியூயோர்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
மாயாஜால யதார்த்தவாதம் -போலி இந்துமதகுரு எவ்வாறு பொலிவியாவின் பூர்விக மக்களின் பெருமளவு…
தலைமறைவாக உள்ள இந்திய மதகுரு ஒருவர் தனக்கென ஒரு நாட்டை உருவாக்க முயல்கின்றார் அவரை பின்பற்றும் பலர் இலத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் புதிதாக தோன்றியுள்ளதுடன், ஈக்குவடோர் பராகுவே பொலிவியாவில் நிலங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைககளில்…
வழுக்கை தலையில் முடி வளரும் – லோஷன் வாங்கிய 500 ஆண்களுக்கு நேர்ந்த கதி
வழுக்கை தலையில் முடி வளர லோஷன் வாங்கி ஆண்கள் பாதிப்படைந்துள்ளனர்.
முடிவளர லோஷன்
தெலங்கானா, ஐதராபாத் சண்டுலால் பகுதியில் பிக்பாஸ் என்ற சலூன் கடை உள்ளது. இங்கு வழுக்கை தலையில் மீண்டும் முடி வளர வைக்க லோஷன் கொடுப்பதாக தகவல் பரவியுள்ளது.…
நுரைச்சோலையில் இருந்து வெளியேறிய தீயணைப்பு படை ஊழியர்கள்
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் பணியாற்றிய தீயணைப்பு படை ஊழியர்கள் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் தங்கள் கடமைகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கும் தீயணைப்பு படைக்கும் இடையிலான ஒப்பந்தக் காலம்…
உக்ரைனுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடி ராணுவ உதவி: நட்பு நாடுகள் அறிவிப்பு
ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு மேலும் 2,100 கோடி யூரோ (சுமாா் ரூ.2.04 லட்சம் கோடி) ராணுவ உதவிகள் அளிப்பதாக அதன் நட்பு நாடுகள் அறிவித்துள்ளன.
பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உக்ரைன் ஆதரவு நாடுகளின் அமைப்பான ‘உக்ரைன்…
தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்; பொலிஸார் அராஜகத்தால் மக்கள் அதிருப்தி!
வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று காலை வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியை இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,…
மன்னாருக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (12) மதியம் மன்னாருக்கு விஜயம் செய்த நிலையில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும்,தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தேசிய…
தென்னாப்பிரிக்காவில் அமெரிக்க பாதிரியார் கடத்தல்: தேவாலயத்திற்குள் புகுந்த ஆயுதமேந்திய…
ஆயுதமேந்திய நபர்களால் அமெரிக்க பாதிரியார் கடத்தப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் தென்னாப்பிரிக்காவில் நடந்துள்ளது.
கடத்தப்பட்ட அமெரிக்க பாதிரியார்
கிழக்கு கேப்பின் குபெர்ஹா நகரில் உள்ள மதர்வெல் என்ற டவுன்ஷிப்பில் உள்ள பெல்லோஷிப் பாப்டிஸ்ட்…
பயணிகளின் நன்மைக்காக விசேட தொலைபேசி இலக்கம்
பண்டிகை காலத்தில் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும்…
பேரணியில் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு! இளைஞர் பலி…வலுக்கும் மக்கள் போராட்டம்!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் போராட்டக்காரர்களின் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
பலூசிஸ்தானின் குஸ்தார் மாவட்டத்தின் வாத் நகரத்தில் கடந்த ஏப்.9 ஆம் தேதியன்று பலூச் ஆர்வலர்கள் கைது…
வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த…
மிக குறுகிய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு
வலயங்களில் வடமாகாணத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த முதலீட்டாளர்களை முதலீடுகளை மேற்கொள்ளுமாறு யாழ் வணிகர் கழகம் அழைப்பு…
வடக்கில் பல பாடசாலைகள் மூடப்படும் நிலையில் …
முன்னைய காலங்களில் இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் இங்கு வந்து கற்பித்ததாக கேள்விப்பட்டிருக்கின்றேன். எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலைமைதான் வரப்போகின்றதோ என்று பல அதிபர்கள் எனக்குச் சொல்கின்றார்கள். சில பாடங்களுக்கு எங்களுக்கு ஆசிரியர்கள்…
நாடு கடத்தப்பட்ட 53,000 பேரின் கடவுச்சீட்டு முடக்கம்! எங்கே?
பல்வேறு குற்றச்செயல்களினால் தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தி அனுப்பப்பட்ட 53,000 குடிமக்களின் கடவுச்சீட்டை பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து வேலைக்காக சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும்…
தூசு புயல்! 200 விமானங்கள் தாமதம், தில்லி விமான நிலையத்தில் பயணிகள் அவதி!
புது தில்லி: தூசு புயலால் புது தில்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
தில்லியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் வெள்ளிக்கிழமை (ஏப். 11) மோசமான வானிலை நிலவியது. தூசு புயலும், பலத்த…
தேர்வெழுத வந்த பெண்ணின் ஹால் டிக்கெட்டை தூக்கிச் சென்ற பருந்து.., கடைசியில் நடந்த ட்விஸ்ட்
அரசு தேர்வு எழுத வந்த பெண்ணின் ஹால் டிக்கெட்டை பருந்து ஒன்று தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வைரலாகும் வீடியோ
இந்திய மாநிலமான கேரளா, காசர்கோடு பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் அரசு ஊழியர் துறை தேர்வு நடைபெற்றது. அப்போது…
யாழ்ப்பாணத்தில் அச்சத்தை ஏற்படுத்திய வெடிகுண்டுகள்
யாழ்ப்பாணம் - கீரிமலை பகுதியில் காங்கேசன்துறை பொலிஸாரால் வெடிகுண்டுகள் நேற்று (11) கைப்பற்றப்பட்டன.
கீரிமலை நாராயணன் சுவாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றினை சுத்தம் செய்துகொண்டிருந்த சிலர் அங்கு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு…
மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு
உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதியில் உள்ள காய்கறி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய, ஒரு கிலோ போஞ்சி 600-700 , ஒரு கிலோ…
இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பலர் காயம்; மதிலை உடைத்து சென்ற பேருந்து
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது.
அதிக வேகத்துடன் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரம்…
அமெரிக்காவுடன் இடைக்கால ஒப்பந்தம்: ஈரான் பரிசீலனை
அமெரிக்காவுடன் சனிக்கிழமை தொடங்கவிருக்கும் மறைமுக அணுசக்திப் பேச்சுவாா்த்தையின்போது, இரு தரப்பினருக்கும் இடையே இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது குறித்து விவாதிக்க தாங்கள் பரிசீலித்துவருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தாங்கள் அணு ஆயுதம்…
ஆலய நெறிமுறைகளை மீறிய பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர்
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு பிரதமரின் பாதுகாப்புக்காக சென்ற பாதுகாப்பு பிரிவினர் , ஆலய வளாகத்தினுள் சப்பாத்துக்களுடன் நடமாடியமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா…
டிரம்ப்புக்கு எதிராகக் கூட்டணி: 125% ஆன அமெரிக்க பொருள்கள் மீதான வரி
கூடுதல் வரி விதிப்புகள் மூலம் உலக நாடுகளை மிரட்டிவரும் டிரம்ப்புக்கு எதிராகக் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனுக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளாா்.
ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடான ஸ்பெயினின் பிரதமா் பெத்ரோ…
திடீரென உயிரிழந்த சிறுவன்… சூனியம் செய்ததாகக் கூறி பெண்ணைக் கொலை செய்த உறவினர்கள்
பீஹார் மாநிலத்தில் சிறுவன் ஒருவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்க, பெண்ணொருவர் சூனியம் செய்ததால்தான் அவன் இறந்தான் எனக் கூறி அந்தப் பெண்ணை சரமாரியாகத் தாக்கி கொலை செய்துள்ளனர் அந்த சிறுவனின் உறவினர்கள்.
திடீரென உயிரிழந்த சிறுவன்…
யாழ்ப்பாணத்தில் அச்சத்தை ஏற்படுத்திய வெடிகுண்டுகள்
யாழ்ப்பாணம் - கீரிமலை பகுதியில் காங்கேசன்துறை பொலிஸாரால் வெடிகுண்டுகள் நேற்று (11) கைப்பற்றப்பட்டன.
கீரிமலை நாராயணன் சுவாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றினை சுத்தம் செய்துகொண்டிருந்த சிலர் அங்கு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு…
அடையாளம் தெரியாத இரு இளைஞர்களின் சடலங்களால் பரபரப்பு !
ஹாலி எல நகரில் அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இன்று (12) கண்டெடுக்கப்பட்டதாக ஹாலி எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹாலி எல நகரில் உள்ள டிப்போவிற்கு அருகிலுள்ள பள்ளத்தில் ஒரு ஆணின் சடலத்தையும், ஹாலி எல ரயில் நிலையத்திற்குச்…
மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு வழங்கல்
ஒரு நாள் மற்றும் சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டு சேவைகளுக்கான டோக்கன் அட்டைகள் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நண்பகல் 12 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குடிவரவு…
காஸாவிலுள்ள மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவு!
காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் சூழலில் அந்நகரத்தின் கிழக்குப் பகுதிகளிலுள்ள ஏராளமான குடியிருப்புப் பகுதிகளில் வாழும்…
பலஸ்தீனை தனி நாடாக ஏற்றுக்கொள்ள பிரான்ஸ் முடிவு!
பலஸ்தீனை தனி நாடாக ஏற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில மாதங்களில் இந்தத் தீர்மானத்தை எடுக்கவிருப்பதாகவும் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
எகிப்துக்கான…
புன்னாலைக்கட்டுவானில் மோட்டார் சைக்கிள் விபத்து – முதியவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டியான முதியவர் உயிரிழந்துள்ளார்
புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த கந்தவர்ணம் செல்வநாயகம் (வயது 62)…
NPP அலுவலகத்தை தாக்கிய மொட்டு கட்சி வேட்பாளர்கள்
தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார அலுவலகம் ஒன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மொட்டு கட்சி வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிக்கவெரட்டிய பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவரின் அலுவலகமே…