;
Athirady Tamil News

NPP அலுவலகத்தை தாக்கிய மொட்டு கட்சி வேட்பாளர்கள்

0

தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார அலுவலகம் ஒன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மொட்டு கட்சி வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிக்கவெரட்டிய பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவரின் அலுவலகமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்கள் மற்றும் மற்றொரு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதேவெளை கைது செய்யப்பட்ட இரு வேட்பாளர்களும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.