மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் PUCSL தீர்மானம்
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்துள்ள பிரேரணையை ஆய்வு செய்யவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
முன்மொழிவை ஆணைக்குழு பரிசீலித்து அதற்கான பரிந்துரைகளை வழங்கும் என்று சிரேஷ்ட…
51 ஆவது கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தின் 51 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் நிஷாந்த முத்துமால, இன்றைய தினம் (07.12.2024) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களை மரியாதை நிமித்தம் அரசாங்க…
என் சகோதரர் ராகுலுக்கு நாட்டைவிட மேலானது எதுவும் இல்லை: பிரியங்கா காந்தி பேச்சு
என் சகோதரர் ராகுல் காந்தியை பற்றி நான் பெரும்படுகிறேன் என்று வயநாடு எம்பி பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
பிரியங்கா காந்தி பேசியது
அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சி…
பிரித்தானியாவில் தொடருந்தில் பயணிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!
பிரித்தானியாவில்(Uk) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல தொடருந்துகள் ரத்து செய்யப்படலாம் அல்லது தொடருந்து நேரம் மாற்றி அமைக்கப்படலாம் என அந்நாட்டு தேசிய தொடருந்து அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரித்தானியா முழுவதும், உள்ள தொடருந்து சாரதிகள்…
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்
இலங்கையில் கடந்த சில நாட்களில் கொட்டித்த தீர்த்த மழையால், வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய…
ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் சடலமாக மீட்பு : வவுனியாவில் சம்பவம்
வவுனியா பேராறுநீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை (06.12.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும்…
ஹமாஸுக்கு விழுந்த பேரிடி : ஸ்பீக்கரை வைத்து உளவியல் போர் நடத்தும் இஸ்ரேல்
இஸ்ரேல் (Israel) இராணுவம் இராணுவ வலிமையை மட்டுமின்றி உளவியல் தந்திரங்களையும் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
360 சதுர கிமீ பரப்பளவு மட்டுமே கொண்ட காசாவில் (Gaza) ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் ஓராண்டுக்கு மேலாக தொடர் தாக்குதல்…
மாவீரர் வாரம் – யாழில் தொடரும் விசாரணைகள் ; நேற்றும் இருவரிடம் விசாரணை
யாழ்ப்பாணத்தில் . மாவீரர் வார நிகழ்வுகளை முன்னெடுத்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மாவீரர் வார கால பகுதியில் கொக்குவில் சிவசுப்பிரமணியர் முருகன் கோவிலடியில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் ஏற்பாடு…
குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த சபாநாயகர்!
தமது கல்வித் தகமை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் பட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்ற நிலையில் அவர் இந்த விடயத்தை…
கொழும்பு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து – வெளிநாட்டவர்கள் உட்பட பலர் மருத்துவமனையில்
கொழும்பு கோட்டை மத்திய வங்கிக்கு முன்பாக அமைந்துள்ள பிரதான ஹோட்டலில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட தீ விபத்தினால் வெளிநாட்டு பிரஜைகள் மூவர் உட்பட 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் நான்கு பொலிஸ்…
அரசியலமைப்புக் குழு உறுப்பினராக சிறீதரன் எம்.பி நியமனம்
நாடாளுமன்ற அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (6.12.2024) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பு மூலம் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
பிரதான…
தரமற்ற மருந்துகள் தொடர்பான தகவல் : அரசாங்கம் அளித்துள்ள விளக்கம்
அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பினால் தரமற்ற மருந்துகள் வழங்கப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
தரமற்ற மருந்துகள் தொடர்பாக நேற்று முன்தினம் (05) செய்தித்தாள்களில் வெளியான…
கனடா – ரொறன்ரோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடா (Canada) - ரொறன்ரோவில் நிலவிவரும் பனிப்பொழிவுடனான காலநிலை காரணமாக வாகன சாரதிகள் அவதானமாக பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 2 முதல் 4 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு…
கங்கை நீரை ஆய்வு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இந்தியாவின் கங்கை நதி நீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆச்சரியம் அடைய செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புனித நீர் என்று அழைக்கப்படும் கங்கை நதியில் இருந்து நீரை எடுத்து நபர் ஒருவர் ஆய்வு செய்துள்ளார்.…
கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்
கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக சேவை மூப்பு அடிப்படையில் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நியமனங்கள் நேற்று (06) கிழக்கு மாகாண ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக…
பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!
அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார்.
சீருடைகள்…
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள்
அமெரிக்காவின் (USA) வடக்கு கலிபோர்னியாவின் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் நேற்று முன் தினம் (5.12.2024) ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
பருத்தித்துறையில் கூரிய ஆயுதங்களுடன் நடமாடியவர்கள் விளக்கமறியலில்
வீதியில் செல்வோரை அச்சுறுத்தும் வகையில் வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீதியில் நடமாடிய இருவரை பருத்தித்துறை நீதிமன்று எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது
பருத்தித்துறை பகுதியில் நேற்றைய தினம்…
பிரதேச செயலக ரீதியாக டெங்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்த அரசாங்க அதிபர் நடவடிக்கை
தற்போதை மழைக்குப் பின்னரான சூழலில் டெங்குப் பரவலை மிக அதிகமாக காணப்படுவதனால், மாநகர சபை ஆணையாளர் நகர மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொது…
விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம் திறந்த இளவரசர் ஹரி
தானும் தன் மனைவி மேகனும் விவாகரத்து செய்து பிரிய இருப்பதாக தொடர்ந்து பரவிவரும் வதந்திகள் தொடர்பில் இளவரசர் ஹரி முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம் திறந்த ஹரி
கடந்த சில மாதங்களாக ஹரியும் மேகனும்…
இம்ரான் கான் மீது அதிரடியாக பாய்ந்த 14 வழக்குகள் !
பாகிஸ்தான் (Pakistan) முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சசர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக இவர் மீது வழக்குகள் பதிவு…
சிரியாவில் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது
கடுமையாக நடைபெற்ற சண்டைக்கு மத்தியில் இராணுவம் தனது படைகளை வாபஸ் பெற்றதையடுத்து, சிரிய கிளர்ச்சியாளர்கள் முக்கிய நகரமான ஹமாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய போராளிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்…
மூன்றாம் அணு ஆயுத யுகத்தின் விளிம்பில் உலகம்., பிரித்தானியா எதிர்கொள்ளும் மிரட்டல்கள்
உலகம் மூன்றாவது அணு யுகத்தின் விளிம்பில் இருப்பதாக பிரித்தானிய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியா மற்றும் அதன் மேற்கு கூட்டாளிகள் புதிய அணு ஆயுத மிரட்டல்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று பிரித்தானிய ஆயுத…
கொழும்பு கிரிஷ் கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு
கொழும்பு கோட்டையில் கைவிடப்பட்டுள்ள 60 மாடிக் கட்டிடமான The One Transworks (KRISH) இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான பாகங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத முறையில் இரண்டு…
சபாநாயகர் பட்டதாரி என்பதை நிரூபிக்கவேண்டும்; மகிந்த தேசப்பிரிய
இலங்கை நாடாளும்னற சபாநாயகர் அசோகரன்வல தான் பட்டதாரி என்பதை நிரூபிக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சபாநாயகரால் தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க முடியாவிட்டால் அவர் தனது…
சிறுத்தை தனது இருப்பை அடையாளப்படுத்த என்ன பண்ணும்னு தெரியுமா? வைரலாகும் காணொளி
சிறுத்தையொன்று தனது இருப்பை அடையாளப்படுத்துவதற்காக குறிப்பிட்ட இடத்தை தெரிவு செய்து தனது சிறிநீரை பாய்ச்சும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிறுத்தையும் பூனை குடும்பத்தை சேர்ந்த மற்ற புலி சிங்கம் போலவே,…
மதுபான அனுமதி கட்டண அதிகரிப்புக்கு தடை!
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உயர் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
வர்த்தமானி…
கனடாவில் மனைவியை காக்க பனிக்கரடி மீது பாய்ந்த கணவன்
கனடாவின் வடக்கு பகுதியில் ஒருவர் பனிக்கரடியின் தாக்குதலிலிருந்து தனது மனைவியை காக்க உடனே கரடியின் மீது குதித்து போராடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தின் போர்ட் செவர்ன் பிரதேசத்தில், உள்ளூர் நேரப்படி…
வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம்
2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் தொடர்பான தீர்மானம் இன்று நாடாளுமன்றில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்வரும் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை…
தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை காசாவில் பயன்படுத்தும் இஸ்ரேல் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலிய (Israel) ராணுவம் வடக்கு காசா (Gaza) பகுதியில் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வடக்கு காசா பகுதியில் உள்ள குடிமக்கள் மற்றும் மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களின்படி இதுவரை…
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் மக்களைக் கடத்தும் கடத்தல்காரர்கள்: ஜேர்மனியில்…
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் மக்களைக் கடத்தும் கடத்தல்காரர்கள் ஜேர்மனியில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், ஜேர்மனியில் பொலிசார் ரெய்டு நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.
பிரித்தானியாவுக்குள் மக்களைக் கடத்தும் கடத்தல்காரர்கள்…
கிளிநொச்சியில் மது போதையில் 14 வயது மகன்; தாய் உயிரிழப்பு
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் திட்டம் பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக குறித்த 14 வயது மகன் அதிக மது…
ஃபெஞ்சல் வெள்ள பாதிப்பு.. தமிழக அரசு வழங்கும் ரூ.2,000 -டோக்கன் பற்றி முக்கிய தகவல்!
வெள்ள நிவாரணத்திற்கான டோக்கன் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல்
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்தது. புயல் கரையை கடந்தாலும் கனமழை…
அரசியல்வாதிகள் இல்லாமல் மாத்தளையில் திறந்து வைக்கப்பட்ட ஹொக்கி மைதானம்
மாத்தளையில் புனரமைக்கப்பட்ட நந்திமித்ர ஏகநாயக்க சர்வதேச செயற்கை ஹொக்கி மைதானம், எந்தவொரு அரசியல்வாதியும் இன்றி நேற்று (05.12.2024) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மற்றும் ஆசிய ஹொக்கி கூட்டமைப்பு ஆகிய…