;
Athirady Tamil News

கொலையில் முடிந்த அன்னதான விருந்து

வரகாபொல பொலிஸ் பிரிவின் அத்னாவல பகுதியில் நேற்று (08) இரவு ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் அத்னாவல, வரகாபொல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர் தனது…

இந்திய பிரதமர் இலங்கை வருகிறார்

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

யாழ். யூடியூப்பரின் செயலுக்கு ரஜீவன் எம்.பி கண்டனம்

யாழ்ப்பாணத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களது நிலைமையை காணொளியாக வெளியிட்டு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக காட்டும் வலையொளியாளர் (YouTuber)…

யாழில். பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வீட்டினுள் இரவு நுழைந்தமை – யூடியூப்பாருக்கு …

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் நடவடிக்கை கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை…

கடவுள் இருக்கிறார்.. ஹார்வர்டு பல்கலை. வானியற்பியல் நிபுணர் கண்டுபிடிப்பு

வில்லி சூன் என்ற மலேசியா நாட்டைச் சேர்ந்த, ஹார்வர்டு பல்கலை. வானியற்பியல் விஞ்ஞானி, கடவுள் இருக்கிறார் என்பதை சில கணித வழி முறைகளையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் மேற்கோள்காட்டி விளக்கியிருக்கிறார். இந்த கண்டுபிடிப்புகள் இன்னமும்…

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்களே இயக்கிய வந்தே பாரத் ரயில்

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் முழுக்க பெண்களே வந்தே பாரத் ரயிலை இயக்கினர். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இதற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச பெண்கள் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம்…

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடமொன்றில், பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.…

தென்னிலங்கையில் போலி ஆவணங்களுடன் கூடிய ஜீப் ஒன்று மீட்பு

கொழும்பு அவிசாவளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தெரணியகல பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி ஆவணங்களுடன் கூடிய ஜீப் ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை இதற்கிடையில்,…

அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிடும் தமிழரசுக் கட்சி

இலங்கை தமிழரசுக்கட்சி இம்முறை தனித்தே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…

யாழில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியவருக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய நபர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 64 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர்…

கனடா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு! 12 பேர் படுகாயம்!

கனடாவிலுள்ள மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 12 போ் காயமடைந்தனா். அந்த நாட்டின் டொரன்டோ நகரில் வெள்ளிக்கிழமை இரவு 10.39 மணிக்கு (இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 9.09 மணி) இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்ற…

துப்பாக்கியுடன் விமானத்துக்குள் புகுந்த சிறுவனால் பரபரப்பு!

ஆஸ்திரேலியாவில் விமானத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த சிறுவனைப் பிடித்து காவல்துறையினரிடம் விமான ஊழியர்கள் ஒப்படைத்தனர். ஆஸ்திரேலியாவில் அவலோன் விமான நிலையத்தில் மெல்போர்னிலிருந்து சிட்னிக்கு புறப்படவிருந்த 160 பயணிகள் கொண்ட ஜெட்ஸ்டார்…

போலந்து இளைஞர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி: டொனால்ட் டஸ்க் அதிரடி அறிவிப்பு!

அனைத்து ஆண்களுக்கும் இராணுவ பயிற்சி திட்டத்தை போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அறிவித்துள்ளார். இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் வரலாற்று…

ரஷியாவிடம் இருந்து ரூ.2,156 கோடிக்கு டி-72 பீரங்கி என்ஜின்கள்: பாதுகாப்பு அமைச்சகம்…

டி-72 ரக பீரங்கிகளுக்கு என்ஜின்களை கொள்முதல் செய்யும் நோக்கில் ரஷியாவை சோ்ந்த ரோசோபோரன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ரூ.2,156 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த ஒப்பந்தம் மூலம்…

ஆற்றலுள்ள பெண்களை அதிகாரமுள்ளவர்களாக்க பெண்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – அனுசியா…

சமூக அக்கறையுடன் முன்நிற்கும் ஆற்றலுள்ள பெண்களை அதிகாரமுள்ளவர்களாக்க பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் மறுக்கப்படும் உரிமைகள் அனைத்தும் எமக்கானதாக மாற்றப்படும் என்று யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண்கள் சம்மேளனத்தின் தலைவரும் வடக்கு மாகாண…

உக்ரைனை சமாளிப்பது கடினம்..,ரஷ்யாவை சமாளிப்பது எளிது! டிரம்ப் கருத்து

உக்ரைனை சமாளிப்பது மிகவும் கடினம் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளது. உக்ரைன் குறித்து டிரம்ப் கருத்து உக்ரைன்-ரஷ்யா போரில் அமைதி ஏற்படுத்துவது குறித்து பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இதில் உக்ரைனை சமாளிப்பது கடினம்…

பெண் விமானிகள் – பணிகுழாமினருடன் பயணித்த விசேட விமான சேவை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கன் விமான சேவை கொழும்பிலிருந்து தாய்லாந்தின் பேங்கொக் நோக்கி முற்றிலும் பெண் விமானிகள் மற்றும் பணிகுழாமினருடனான விசேட விமானமொன்றை சேவையில் ஈடுபடுத்தியிருந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

உலகிலேயே முகத்தில் அதிக முடிகள் கொண்ட நபர்! கின்னஸ் சாதனையில் இந்தியர்!

உலகிலேயே முகத்தில் அதிக முடிகள் கொண்ட நபர் என்ற கின்னஸ் சாதனையை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் படைத்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் லலித் பட்டிடார் (வயது 18), இவருக்கு ஏற்பட்டுள்ள 'வேர்வுல்ஃப்…

அத்திப்பழத்தில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!

அத்திப்பழம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்கக்கூடியது, குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கிறது. ஒரு அத்திப்பழத்தில் சுமார் 30 கலோரிகள், 9 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் இயற்கைச் சர்க்கரை, 1 கிராம் நார்ச்சத்து…

ஒரு புது யுகம் பிறந்தது: நட்பு பாராட்டும் பிரித்தானியாவும் அயர்லாந்தும்

ஒரு கோட்டுக்கு அந்தப் பக்கம் அயர்லாந்து, இந்தப் பக்கம் பிரித்தானியா. அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய நாடு, பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய நாடு இல்லை. ஆக, 1920ஆம் ஆண்டு, மத வித்தியாசங்கள் காரணமாக பிரிந்த அயர்லாந்தும்…

இலங்கையில் திடீரென வேலையிழந்த இலட்சக்கணக்கானோர்

நாட்டில் நிலவும் தேங்காய் பற்றாக்குறை காரணமாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டதால் சுமார் 450,000 பேர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். நாட்டின் தேங்காய் உற்பத்தியில் கணிசமான பகுதி ஏற்றுமதி செய்யப்படுவதால் உள்ளூர்…

பிரித்தானிய கடற்கரையில் ரஷ்யாவுக்கு உளவு பார்த்த மூவர் கைது: அதிர்ச்சி தகவல்!

பிரித்தானிய கடற்கரையில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த மூவர் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்ய உளவாளிகள் கைது உளவுத் திரைப்படத்தை மிஞ்சும் வகையில், ரஷ்யாவின் GRU உளவு சேவைக்காக பிரித்தானியாவில் உளவு பார்த்த…

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாபெரும்…

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வானது மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் தலைமையில் இன்றைய தினம் சனிக்கிழமை (08.03.2025) காலை 8.30 மணிமுதல் மதியம் 1.30…

கழுகை ஏமாற்றிய அணில்: தொப் என்று பிடிக்க கடைசியில் நடந்ததை பாருங்க

தொலைவில் இருந்து அணிலை உற்று நோக்கி பறந்து வந்த கழுகின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வைரல் வீடியோ விலங்குகள் சண்டையிடும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி…

சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி

ஏப்ரல் மாதம் முதல், சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிப்போருக்கான விதிகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. பிரித்தானியாவுக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி ஆண்டொன்றிற்கு சுமார் ஒரு மில்லியன் சுவிஸ்…

இந்தியாவின் நடுக்கடலில் மிதந்த இலங்கை படகு

தமிழகத்தில் இலங்கை படகு ஒன்றை இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெரியதாழை பகுதியில், நடுக்கடலில் இலங்கை பைபா் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில் நேற்று (07) மிதந்துள்ளது.…

பூந்தொட்டியை மிதித்ததற்காக பிரதமர் ஹரிணி மீது வழக்கு

பூந்தொட்டியை மிதித்ததற்காக தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (8) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த ஆண்டு மகளிர் தினத்தன்று பொல்துவ சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்தை நினைவு…

சிரியா: பாதுகாப்புப் படை – அஸாத் ஆதரவுக் குழு மோதலில் 70 போ் உயிரிழப்பு

சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் சுமாா் 70 போ் உயிரிழந்தனா். இது குறித்து, அந்த நாட்டு போா் விவகாரங்களைக்…

ஆகஸ்ட் மாதம் பதவி துறக்கும் அர்ச்சுனா எம்.பி

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறப்பிட்டு உரையாற்றியுள்ளார். மேலும்,…

பாடசாலைகளில் பணம் அறவிட்டால் நடவடிக்கை!

இலங்கை கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு கல்விக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தாமையும் அரசியல் தலையீடுகளுமே காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அதோடு பாடசாலைகளில் இடம்பெறும் நிதி சேகரிப்பு தொடர்பில் துரித…

துபாய் லொட்டரியில் ஜாக்பாட் அடித்த கேரள நபர்! எட்டு ஆண்டுகளுக்கு பின் விழுந்த அதிர்ஷ்டம்

துபாயில் இந்தியர்கள் இணைந்து வாங்கிய லொட்டரி டிக்கெட்டிற்கு ஒரு மில்லியன் டொலர் ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது. துபாய் டியூட்டி ஃப்ரீ குலுக்கல் இந்திய மாநிலம் கேரளாவைச் சேர்ந்தவர் பிரசாத் சிவதாசன். 45 வயதாகும் இவர் 20 ஆண்டுகளாக துபாயில்…

கர்நாடகாவில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இஸ்ரேலியர் உள்பட 2 பெண்கள்

பெங்களூரு: கர்நாடகாவின் ஹம்பி அருகே துங்கபத்ரா ஆற்றங்கரையில் பொழுதை கழித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளில் 2 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட…

யாழ்ப்பாணம் அஞ்சல் அலுவலகத்தில் இடம்பெற்ற EMS (Express Mail Service) ஊக்குவிப்பு…

நாடு தழுவிய EMS (Express Mail Service) ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம் இன்று யாழ்ப்பாணம் அஞ்சல் அலுவலகத்திலும் இடம்பெற்றது. இன்று காலை யாழ்ப்பாண பிரதேச அஞ்சல் அத்தியச்சகர் S.A.D.பெர்ணாந்து தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில்,…

வேட்புமனு படிவங்களின் வெற்றிடத்தை பூர்த்திசெய்வதாக அல்லதது பெண்களின் திறமைக்கும்…

வேட்புமனு விண்ணப் படிவங்களின் வெற்றிடத்தை பூர்த்திசெய்வதாக அல்லதது பெண்களின் திறமைக்கும் அவர்களது சேவைக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்குவதை இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராதிகார சபை தேர்தல் உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள கபே அமைப்பின்…