ஆட்டோவில் தவறவிட்ட 40 சவரன் நகைகளை நேர்மையுடன் பொலிஸிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்
தெலங்கானா தம்பதி தவறவிட்ட 40 பவுன் தங்க நகைகளை நேர்மையுடன் பொலிஸிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
40 சவரன் நகைகள்
தமிழக மாவட்டமான சென்னை முகப்பேர் கிழக்கு, பாரதிதாசன் சாலையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்…
நீதிமன்றத்தில் துடிதுடித்து உயிரிழந்த குற்றவாளி ; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம்
கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று (19) காலை இடம்பெற்ற…
ஒன்லைனில் வினோத சவால்! பட்டாம்பூச்சியை வைத்து விபரீத செயல்..14 வயது சிறுவனுக்கு நேர்ந்த…
பிரேசிலில் 14 வயது சிறுவன் ஒன்லைனில் வினோத சவாலை செய்ததால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஊசி மூலம்
பிரேசிலின் Planaltoவை சேர்ந்த 14 வயது சிறுவன் டேவி நுன்ஸ் மொரெய்ரா. இவர் தனக்கு விளையாட்டின்போது காயம் ஏற்பட்டதாக தந்தையிடம்…
ஆடை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து
பெபிலியான, திவுலபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபை தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்து நேற்று (18) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை…
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நடத்திய உலக தாய் மொழி தின நிகழ்வு
பெப்ரவரி 21 இல் அமையும் உலக தாய் மொழி நாளையொட்டி கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நடத்திய உலக தாய் மொழி தின நிகழ்வு 19.02.2025 புதன்கிழமை காலை ரதிலக்ஷ்மி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளை கிறிஸ்தவ நெறி…
யாழ். நூலகம் டிஜிற்றல் மயப்படுத்தப்பட வேண்டும் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்…
யாழ். நூலகம் டிஜிற்றல் மயப்படுத்தப்பட வேண்டும் எனவும், அரச வேலை வாய்ப்புக்கள் வெற்றிடங்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப வடக்கு கிழக்கிற்கும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்…
உக்ரைன் தொடர்பில் அமெரிக்கா – ரஷ்யா பேச்சுவார்த்தையில் புதிய முடிவு… வெளிவரும்…
சவுதி அரேபியாவில் முன்னெடுக்கப்பட்ட உக்ரைன் போர் அமைதிப் பேச்சுவார்த்தையின் முதல் நாளில், முக்கியமான முடிவை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
உயர்மட்ட குழு
உக்ரைன் போருக்கு பின்னர் பெருமளவு குறைக்கப்பட்ட தூதரக…
YouTube பார்த்து சிகிச்சை அளித்த மருத்துவர்..துடிதுடித்து உயிரிழந்த இளைஞர் – பகீர்…
யூடியூப் வீடியோ பார்த்து மருத்துவர் சிகிச்சை அளித்ததால் நோயாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூப் வீடியோ
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு…
வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை: ஜேர்மனியில் நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் ஆச்சரிய…
உலக நாடுகள் பல, வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை என்னும் திட்டத்தை முயற்சித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஜேர்மனியிலும் வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை திட்டத்தை ஆய்வு நிறுவனம் ஒன்று சோதனை முயற்சியாக…
விமான விபத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணிநீக்கம்: ட்ரம்ப் அதிரடி
வாஷிங்டனில் விமானமும் ராணுவ ஹெலிகொப்டரும் மோதி விபத்து நிகழ்ந்த நேரத்திலேயே பல்வேறு கோபக் கேள்விகள் எழுப்பியிருந்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
தற்போது, ஃபெடரல் விமானத் துறை பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோரை பணிநீக்கம் செய்யத்…
வாய் திறக்க வேண்டாம் ;ஆளும் கட்சி பெண் எம்பி நிலந்தி கொட்டஹச்சிக்கு உத்தரவு!
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெசல்வத்தல கிம்பத பகுதியில் நடந்த கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் போது…
பெண்களுக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது
தனது Whatsapp கணக்கைப் பயன்படுத்தி ஆபாச புகைப்படங்கள், பாலியல் வீடியோக்கள் மற்றும் குரல் பதிவுகளை அனுப்பி பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குற்றப் புலனாய்வு…
நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; துடிதுடித்து உயிரிழந்த சந்தேக நபர்
கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனேமுல்ல…
ட்ரம்ப், மஸ்க்கிற்கு எதிரான போராட்டம்: அதிர்ச்சி கொடுத்த வெள்ளை மாளிகை
எலான் மாஸ்கிற்கும், DOGE துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
DOGE நடவடிக்கை
அமெரிக்காவில் அரசின் தேவையற்ற செலவுகளை கண்டு, அதனை நிறுத்தும் பணியை DOGE செய்து வருகிறது. இதன் நடவடிக்கையாக பணிநீக்கம்,…
மட்டக்களப்பில் மாமனாரை போட்டுத்தள்ளிய மருமகன்
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவேம்பு கிரான் பிரதேசத்தில் மருமகன் தாக்கியதில் மாமனார் உயிரிழந்துள்ளார்.
குறி்த்த சம்பவமானது நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு…
இலங்கை மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பமான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை…
இலங்கையில் இடம்பெற்ற பயங்கரம்; தந்தையும் மகளும் பலி
மாத்தறை மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட் கடேவத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடேவத்த சந்தியில் நேற்று (18) இரவு 10 மணியளவில் இடம்பெற்றது.
6 வயது சிறுமி பரிதாப…
யாழில் ஆமை , ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் 30 கிலோ ஆமை ஒன்றுடனும் 20 கிலோ ஆமை இறைச்சியுடனும் நபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநகர் இறால் வளர்ப்பு திட்டம் பகுதியில் கடலில் இருந்து பிடித்து வரும் ஆமைகளை பாதுகாத்து, அவற்றை…
திருமணத்தில் சாப்பாடு சரியில்லை என்று கூறியதால் இளைஞர் சுட்டுக்கொலை
உத்தரபிரதேசத்தில் திருமண விருந்து ஒன்று கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபரீதமாக முடிந்த திருமண விருந்து
திருமண விருந்து என்பது பலரது வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. விருந்து நன்றாக இருந்தால் திருமண வீட்டார்…
பொலிவியா: பேருந்து விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலி!
மத்திய தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து நொறுங்கியதில் 30 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: படோசி நகருக்கும் ஓருரோ நகருக்கும் இடையே சென்று கொண்டிருந்த பேருந்து, யோகல்லா பகுதிக்கு அருகே…
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்று முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்ற வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி நடைபெறும் என பொதுப்…
கொழும்பில் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை!
கொழும்பு- கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளூமெண்டல் பகுதியில், நபரொருவர் கூரிய ஆயதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
கொலைக்கான காரணம்
சம்பவத்தில் 22…
போலி விசாவுக்கு 80 இலட்சம் ரூபா ;கனடா மோகத்தால் யாழ்ப்பாண தம்பதிக்கு நேர்ந்த கதி
போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று முன்தினம் (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்…
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
சமீபத்திய வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை அரசாங்கம் தீர்க்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று குற்றம் சாட்டினார்.
பெண்களுக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த…
சூடான்: துணை ராணுவத்தால் 200 போ் படுகொலை
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் கடந்த மூன்று நாள்களில் 200 போ் படுகொலை செய்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரை கண்காணித்துவரும் வழக்குரைஞா்கள் குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
தெற்குப் பகுதியைச்…
பூமியை தாக்கவிருக்கும் City-Killing குறுங்கோள்… கனேடிய விண்வெளி வீரரின் பீதி…
பூமியை கண்டிப்பாக தாக்கும் என NASA அஞ்சும் City-killing குறுங்கோள் தொடர்பில் முன்னாள் விண்வெளி வீரர் ஒருவர் பீதியை ஏற்படுத்தும் விளக்கங்களை வெளியிட்டுள்ளார்.
டிசம்பர் மாதம் 22ம் திகதி
ஓய்வுபெற்ற கனேடிய விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்ஃபீல்ட்…
48 மணி நேரத்தில் சுமார் 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல்!
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), ஓமன் மற்றும் பல நாடுகளில் இருந்து கடந்த 48 மணி நேரத்தில் சுமார் 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தலை அடுத்து கராச்சியை வந்தடைந்த அவர்களில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
சவுதி பேச்சுவார்த்தை அமைதி ஒப்பந்தத்தை ஏற்கமுடியாது… ஜெலென்ஸ்கி திட்டவட்டம்
தங்கள் பங்களிப்பு இல்லாமல் முன்னெடுக்கப்படும் எந்த அமைதி ஒப்பந்தங்களையும் உக்ரைன் அங்கீகரிக்காது என்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அங்கீகரிக்க முடியாது
உக்ரைன் போர் குறித்த உயர்மட்ட…
ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் – பொலிசாரின் முறையற்ற செயற்பாடே காரணம்
ஆசிரியர்கள் பயணித்த பேருந்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கோரியுள்ளார்.
முல்லைத்தீவில்…
கோவையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 மாணவர்கள் கைது!
கோவை: கோவையில் சமூக வலைத்தளத்தில் பேசிப் பழகி, சிறுமியை அறைக்கு வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் தனியார் கல்லூரி மாணவர்களின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு…
பிரைட் ரைஸ், கொத்து விலை அதிகரிப்பு
இலங்கை சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பானது இன்று (18) நள்ளிரவு முதல்…
உக்ரைன் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்பை வெளிப்படையாக எச்சரித்த பிரித்தானியா பிரதமர்
உக்ரைன் விவகாரம் சூடு பிடிக்கும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.
பேரழிவில் தள்ள முடியாது
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்ய - அமெரிக்க உயர்மட்ட…
வீடியோ கேமில் தோற்றதால் பிரான்ஸ் நாட்டவர் செய்த கொடூர செயல்
வீடியோ கேமில் தோற்ற பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், தன் கோபத்தை ஒரு 11 வயது சிறுமி மீது காட்ட, அந்தச் சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ளார்.
வீடியோ கேமில் தோற்ற பிரான்ஸ் நாட்டவர் செய்த கொடூர செயல்
பிரான்ஸ் நாட்டவரான Owen L என்பவர், ஒன்லைனில்…
செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு – பொலிஸில் முறைப்பாடு
யாழ் அரியாலை பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தி்ல் முறைப்பாடு! சில தினங்களுக்கு முன் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இந்து மயானத்திற்கான தகன மேடைஅமைப்பதற்காக குழி தோண்டப்பட்ட போது மனித எச்சங்கள் காணப்பட்டது…