;
Athirady Tamil News

39 வயதில் ரூ.1.60 கோடி பென்சனுடன் பணி ஓய்வு பெற்ற இளம் பொறியாளர்..!

பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணியாற்றி வந்த 39 வயதான கணினி தொழில்நுட்பம் சார்ந்த பொறியாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பணி ஓய்வுக்குப்பின் வழங்கப்படுகிற வருடாந்திர ஓய்வுத் தொகையோ ரூ. 1.5 கோடியாகும்..! அமேசான்,…

மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடாவாக மாற்ற உத்தரவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ வளைகுடாவின் பெயரை "அமெரிக்க வளைகுடா" என மாற்றும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். சமீபத்தில், ட்ரம்ப் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்றுவதற்கான முடிவை அறிவித்து. தற்போது அதற்கான உத்தரவில்…

ஏமாற்றத்தை எதிர்பார்ப்பாக்க முயலும் ‘திசைகாட்டி’

மாற்றம்’ என்ற கோஷத்துடன் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ‘திசைகாட்டி’ அரசு பதவியேற்று 3 மாதங்களாகிவிட்ட நிலையில், நாட்டில் பெரியளவான மாற்றங்கள் ஏற்படுத்தப்படாத, நாட்டுக்கோ மக்களுக்கோ…

திருமணத்தில் நடனமாடியபோது 23 வயது பெண் அதிர்ச்சி மரணம்

இந்திய மாநிலம் மத்தியப் பிரதேசத்தில் இளம்பெண்ணொருவர், திருமண நிகழ்வில் நடனமாடியபோது மயங்கி விழுந்த இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சங்கீத் நிகழ்வில் நடனம் மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் பரினீதா ஜெயின். இவர்…

மாவட்டச் செயலக பிரதம கணக்காளராக செ. கிருபாகரன் கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் பிரதம கணக்காளராக செ. கிருபாகரன் இன்றைய தினம் (11.02.2025) அரசாங்க அதிபர் முன்னிலையில் பிரதம கணக்காளராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல்…

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (Akio Isomata) மற்றும் தூதரக அதிகாரிகள், கிளிநொச்சி பளை மற்றும் முகமாலை பகுதிக்குச்சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன்…

துப்பாக்கி குண்டு காயங்களுடன் புலம்பெயர் மக்களின் சடலங்கள்… ஐ. நா அமைப்பு தகவல்

லிபியாவில் சமீபத்திய நாட்களில் இரண்டு இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் உடல்களில் சில துப்பாக்கிச் சூட்டுக் காயங்களைக் கொண்டிருந்தன என ஐ. நா அமைப்பு தெரிவித்துள்ளது. இன்னும் அதிகமாக கிட்டத்தட்ட 50 உடல்கள் ஏற்கனவே…

கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு இன்று(11) திடீர்…

கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு இன்று(11) திடீர் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார்.…

ரஷ்யாவில் 2ஆம் உலகப்போர் முடிவின் நிகழ்வு: கலந்துகொள்ள ஒப்புக்கொண்ட ஜி ஜின்பிங்

மாஸ்கோவில் நடைபெற உள்ள 80வது வெற்றி ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க ஜி ஜின்பிங் கலந்துகொள்கிறார். வெற்றி தின கொண்டாட்டம் மே 9ஆம் திகதி ரஷ்யாவின் மாஸ்கோ நகரில், இரண்டாம் உலகப் போரின் முடிவின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வெற்றி தின…

யாழ். தையிட்டியில் மக்கள் போராட்டம்

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி…

தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட குழு ஆரம்பித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) முதல் லெஜன்ஸ் கிறிக்கட் 7 என்ற பெயரில் கடின பந்து…

பெற்ற தாயின் திருமணத்துக்கு அவரை மகள்போல கரம்பற்றி அழைத்துச் சென்ற பிரித்தானிய நடிகரின்…

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தின்போது அவர்களை தேவாலயத்துக்கு கரம்பற்றி அழைத்துச் செல்வதுபோல, கணவரை இழந்த தன் தாய் வேறொருவரை திருமணம் செய்துகொண்டபோது, அவரை அழைத்துச் சென்ற நடிகர் ஒருவர் தன் தாயை இழந்துவிட்டார். பிரித்தானிய நடிகரின்…

பல்கலைக்கழக சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் தண்டப் பணம் விதிப்பு

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக…

பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது… டொனால்டு ட்ரம்ப்…

காஸா பகுதியை மொத்தமாக அமெரிக்க கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் இனி பாலஸ்தீன மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை என ஜனாதிபதி ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உரிமை இல்லை காஸாவில் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக…

ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் திரவியராஜ் ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவின் தலைமையில் திங்கட்கிழமை(10) இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

பேருந்தில் சீட் பிடிப்பதில் தகராறு – 9ஆம் வகுப்பு மாணவர் கொலை

பேருந்தில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்து பூலாம்பட்டி ரோடு பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெள்ளாங்குளம் கிராமத்தைச்…

மகா கும்பமேளாவில் துறவறம் மேற்கொண்ட 7 ஆயிரம் பெண்கள்!

உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சன்யாத தீட்சை பெற்றுள்ளனர். பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான கும்பமேளா பிப். 26 வரை…

இலங்கையில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்!

இலங்கையில் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தைத் நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் என்று…

யாழ், நல்லூர் கந்தனின் தெற்கு வாசல் வளைவு திறப்பு

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே உள்ள கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான "நல்லூரான் தெற்கு வாசல் வளைவு" இன்றையதினம் திறந்து…

நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது

நாட்டில் நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய மின்சார தேவையை நிர்வகிக்க முடிந்ததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் விபத்து ; பொலிஸ் அதிகாரி பலி

களுத்துறை, அகலவத்தை, கெக்குலந்தல பிரதேசத்தில் பொலிஸ் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்…

சுமார் 2000 டன் சரக்குகள்! ரஷ்யாவில் தரை தட்டி விபத்துக்குள்ளான சீன சரக்கு கப்பல்: வீடியோ

ரஷ்யாவின் தூர கிழக்கில் சீனாவின் சரக்கு கப்பல் தரை தட்டி விபத்துக்குள்ளாகி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான சீன சரக்கு கப்பல் ரஷ்யாவின் சக்கலின்(Sakhalin) தீவு கடற்கரையில், நெவெல்ஸ்க்(Nevelsk)…

மின்னல் தாக்கி நான்கு விளையாட்டு வீராங்கனைகள் பலி

கொலம்பியா நாட்டில், மின்னல் தாக்கி நான்கு கால்பந்து விளையாட்டு வீராங்கனைகள் பலியான துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மின்னல் தாக்கி நான்கு விளையாட்டு வீராங்கனைகள் பலி நேற்று, கொலம்பியா நாட்டிலுள்ள Cajibio என்னுமிடத்துக்கு அருகிலுள்ள…

கும்பமேளாவில் இருந்து திரும்பிய 9 பேர் விபத்தில் பலி!

மகா கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு திரும்பிய 9 பேர் இருவேறு விபத்துகளில் செவ்வாய்க்கிழமை காலை பலியாகினர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய…

ரஷ்யாவில் அமுலுக்கு வந்த புதிய குடியேற்ற சட்டங்கள்: புலம்பெயர்வோருக்கு ஆபத்து என…

ரஷ்யாவில் அமுலுக்கு வந்த புதிய குடியேற்ற விதிகள், மத்திய ஆசியாவில் இருந்து வருபவர்களை கண்மூடித்தனமாக குறிவைக்கும் சட்டம் என ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். புதிய குடியேற்ற சட்டங்கள் அமெரிக்காவில் சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தோரை டொனால்ட்…

யாழில் இளைஞனை நிர்வாணமாக தாக்கிய கும்பலில் மேலும் ஒருவர் கைது

யாழ் கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அண்மையில் அத்துமீறி உள் நுழைந்த குழு இளைஞன் ஒருவரை வீட்டார் முன்னிலையில் நிர்வாணமாக்கி தாக்குதல் நடத்திய சம்பவம் இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த கோப்பாய்…

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து இருவர் மருத்துவமனையில்

கதிர்காமம் கடற்படை விடுதியில் தங்கியிருந்த இருவர் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த எரிவாயு சிலிண்டர் இன்று (11) காலை 8.30 மணியளவில் வெடித்துள்ளது.…

வவுனியாவில் குளவி கொட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலையில்

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் குளவி கொட்டியதில் 9 பேர் பாதிக்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதி நேற்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா,…

ஹசீனா மகனைக் கொல்ல முயன்ற வழக்கு: வங்கதேச நாளிதழ் ஆசிரியா் விடுவிப்பு!

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாயை கடத்தி படுகொலை செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் இருந்து ‘அமா் தேஷ்’ நாளிதழின் ஆசிரியா் முகமதுா் ரஹ்மானை அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது. இது குறித்து டாக்கா…

யோஷித ராஜபக்ஷவின் பாட்டிக்கு வெளிநாடு செல்ல தடை!

யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்வி பொரெஸ்ட் விக்கிரமசிங்கவிற்கு கடுவலை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. டெய்சிபொரெஸ்ட்…

உரும்பிராயில் வன்முறை கும்பலால் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வன்முறை கும்பல் ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(9) இரவு இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில்…

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா். தில்லி சட்டப் பேரவைத் தோ்தல்…

நோக்கியா நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்! என்ன காரணம்?

நோக்கியா நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பெக்கா லண்ட்மார்க் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை(பிப். 10) அறிவித்துள்ளார். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியாவின் வர்த்தகம் மேம்பட்ட நிலையை…