அமெரிக்காவை சீண்டிய வடகொரியா ; மீண்டும் ஏவுகணை நடத்திய சோதனை
தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
எதிரி நாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை…
தமிழகத்தில் முகாம்களிலுள்ள 58,104 ஈழ அகதிகள்
இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு…
தரம் – 1 மாணவர் அனுமதிக்காக வடக்கு ஆளுனரிடம் சிபாரிசு கோரும் தரப்பு
தரம் - 1 மாணவர் அனுமதிக்காக என்னுடைய சிபாரிசைக்கோரி பலர் அணுகினார்கள். எவருக்கும் நான் சிபாரிசை வழங்கவில்லை. ஒருவருக்கு வழங்கினாலும், என்னை அணுகும் எல்லோருக்கும் வழங்கவேண்டிவரும். அது பாடசாலைகளின் நிர்வாகத்துக்கு தேவையற்ற தலையீடுகளுக்கு…
தொழுகையின் போது மசூதியில் ஏற்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலில் 44 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜரில் நாட்டில் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
நைஜரில், புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள கொகரவ் நகரத்திற்கு உட்பட்ட பம்பிடா என்ற கிராமத்தில்…
யாழில். மின்கலங்களை திருடிய குற்றத்தில் கடற்படை முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐவர் கைது
யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் கடற்படையின் முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கைத்தொலைபேசி தொலைத்தொடர்பு…
யாழில் இன்றும் கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணத்தில் சுமார் 84 கிலோ கிராம் கஞ்சா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு, ஆழியவளை கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக…
மக்களே அவதானம் ; டீ, கோப்பி குடிப்பவர்களுக்கு வெளியான எச்சரிக்கை
ஒரு நாளைக்கு தினமும் 2 வேளை இனிப்பான டீ, கோப்பி குடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
இந்தியாவில் தெலுங்கானா மாநிலம்…
ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை.. மக்களைச் சந்திக்கிறார் போப்!
ரோம் : போப் பிரான்சிஸ் ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 23) மக்களைச் சந்திக்கவிருக்கிறார்.
கடைசியாக, கடந்த மாதம் 14-ஆம் தேதி போப் பிரான்சிஸ் பொதுவெளியில் மக்களைச் சந்தித்து…
ஹோட்டலில் நடத்தப்பட்ட பேஸ்புக் களியாட்டம் : 76 பேர் அதிரடியாக கைது
சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிடிகொட பெல்லன வத்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்து ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நேற்று (22) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 15…
உயிர் நண்பனின் உயிரை பறித்த கலப்பை; தமிழர் பகுதியில் சம்பவம்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (22) உழவு…
பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிா்த்து விவசாயிகள் போராட்டம்
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மானின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.…
ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி லெபனானில் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்
தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, லெபனானில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட…
கொழும்பு மேயர் வேட்பாளராக களமிறங்கும் வைத்தியர்
கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கலாநிதி வைத்தியர் ருவைஸ் ஹனிஃபா நியமிக்கப்பட்டுள்ளார்.
ருவேஸ் ஹனிஃபா ஒரு பொதுநல ஆர்வமுள்ள நிபுணர் என்றும், திறமை, தைரியம் மற்றும் உறுதிப்பாடு ஆகிய அனைத்து…
இலவச சுகாதார சேவைக்கான உதவிகளை வழங்குவதற்கு தயாரக இருக்கும் ஐ.நா
நாட்டின் இலவச சுகாதார சேவையின் பௌதீக வளங்களை மேம்படுத்துவதற்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்தும் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த…
யாழ். வீதியில் விபத்து ஏற்படும் அபாயம் ; அதிகாரிகள் மீது மக்கள் விசனம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி, மருதங்கேணி வீதியில் அம்பன் பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் குறித்த வீதியில் கொண்டப்பட்ட மணல் மண்ணை இதுவரை அகற்றாமையால் போக்குவரத்தில் ஈடுபடும்…
கொழும்பில் இரவு விடுதியில் அடாவடித்தனமாக மோதலில் ஈடுபட்ட யோசிதவின் குழு
யோஷித ராஜபக்ஷ, அவரது மனைவி மற்றும் ஒரு குழுவினர் யூனியன் பிளேஸ், பார்க் வீதியில் உள்ள இரவு விடுதிக்கு வந்த நிலையில் மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு விடுதியின் வழக்கமான நுழைவு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு ஊழியர்கள்…
தென் கொரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற உத்தரவு!
தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் சான்சியோங் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் (மார்ச் 21) மாலை 3 மணியளவில் காட்டுத்…
21 வயதில் வேலையை தொடங்கி 23 வயதில் ஓய்வூதியத்துடன் ஓய்வு – இளைஞர் படைத்த சாதனை
23 வயது இளைஞர் முழு ஓய்வூதியத்துடன் ஓய்வு பெற்று சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
23 வயதில் ஓய்வு
பெரும்பாலான இளைஞர்கள் தங்களின் 20 வயதுக்கு மேல் வேலை பார்க்க தொடங்கி 60 களில் ஓய்வு பெறுகிறார்கள். சிலருக்கு பொருளாதார தேவை காரணமாக…
ஜேர்மனியில் 7,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Audi
பிரபல சொகுசு கார் நிறுவனமான Audi, 2029-க்குள் ஜேர்மனியில் 7,500 பணியாளர்களை நீக்க திட்டமிட்டுள்ளது.
Volkswagen AG குழுமத்தின் கீழ் செயல்படும் Audi, செலவைக் குறைக்கும் முயற்சியில் நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு துறையில் இந்த வேலை…
டெஸ்லா வாகனங்களை சேதப்படுத்தினால்… கடும் மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப்
டெஸ்லா வாகனங்கள் மற்றும் அதன் மையங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
மிக மோசமான சிறைக்கு
மேலும், குறித்த நபர்கள் எல்…
சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?
ரொபட் அன்டனி
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவானது அண்மையில் இலங்கைக்கான 4 ஆவது தவணைப்பணத்தை பெற்றுக் கொடுப்பதற்கான அங்கீகாரத்தை வழங்கியது. அதன்படி இலங்கைக்கு கிட்டத்தட்ட 330 மில்லியன் டொலர்கள் கிடைக்கின்றன. இந்த தவணைப்…
இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மூவர் கைது
மாத்தறை தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய…
யாழில் சோடா அருந்திய 9 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணத்தில் சோடா என நினைத்து டீசலை அருந்திய ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.
ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயது 9 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச் சம்பவம்…
விவாகரத்து வழக்கில் திருப்பம்! வீட்டு வேலைகளுக்கு ₹30 லட்சம் இழப்பீடு வாங்கிய மனைவி:…
திருமண பந்தம் மகிழ்ச்சியுடன் தொடங்கி, காலப்போக்கில் கருத்து வேறுபாடுகளால் முடிவுக்கு வரும்போது, மணமுறிவு தவிர்க்க முடியாததாகிறது.
இந்த சட்டப்பூர்வ செயல்முறையில், சொத்துக்களை பிரிப்பது, குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பொறுப்புகளை…
யாழில் ஆலயம் ஒன்றில் அலறும் ஒலிபெருக்கிகளால் மாணவர்கள் அல்லல்!
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் வைரவர் ஆலயத்தில் ஒலிபெருக்கிகளின் ஒலியால் , மாணவர்களும் பொதுமக்களும் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கிவருகின்றனர்.
காலை 6.15 மணி தொடக்கம் ஒலிபெருக்கியால் மக்களால் சகிக்கமுடியாத மன உழைச்சலை ஏற்படுத்தக்கூடிய…
பிரித்தானிய வான்வெளியில் பறந்த மர்ம வெள்ளை பலூன்
பிரித்தானியாவில் அண்மையில் பறந்த மர்மமான வெள்ளை பலூன் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
யார் அந்த வெள்ளை பலூனை இயக்கியது? அது ஏன் மெதுவாக பயணித்தது? என்பது குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன்…
வேறொரு நாட்டில் குடியேற விரும்பும் ஆயிரக்கணக்கான சுவிஸ் குடும்பங்கள்: எங்கு தெரியுமா?
சுவிட்சர்லாந்தில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேற விரும்புகிறார்கள்.
எங்கு செல்ல விருப்பம்?
Comparis என்னும் இணையதளம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஆயிரக்கணக்கான சுவிஸ் குடும்பங்கள்…
புதிய கையடக்க தொலைபேசி செயலி அறிமுகம்
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய கையடக்க தொலைபேசி செயலி இன்று (22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும்…
காஸா போர் நிறுத்தம்… கூட்டாக வலியுறுத்திய பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி
ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா அரசாங்கங்கள் ஒரு கூட்டு அறிக்கையில் காஸாவில் உடனடியாக போர்நிறுத்தத்திற்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளன.
உடனடியாக போர்நிறுத்தம்
அத்துடன் மனிதாபிமான அணுகலை மீட்டெடுக்க இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.…
ஆயிரக்கணக்கில் அதிகரிக்கப்படும் அரச ஊழியரின் கொடுப்பனவு : வெளியான மகிழ்ச்சி தகவல்
துறைமுக அதிகாரசபை (Sri Lanka Ports Authority) ஊழியர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த கொடுப்பனவு 60,000. ரூபாவினால் அதிகரிக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பனவு 160,000 ரூபாவக…
போதைப் பொருளுடன் யாத்திரை சென்ற பலர் கைது
சிவனொளிபாத மலை யாத்திரையின் போது போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லதண்ணி, மஸ்கெலியா, பொல்பிட்டி, நோர்ட்டன்பிரிஜ், கினிகத்ஹேன மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் பொலிஸாரால்…
100 வருட பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததால் நாய் உயிரிழப்பு
100 வருட பழமையான கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த போது, தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய நாய் உயிரிழந்துள்ளது.
நாய் உயிரிழப்பு
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஃபிரோசாபாத்தில் சதார் பஜாரில் 100 ஆண்டுகள் பழமையான கட்டடம் ஒன்று இருந்தது.…
வவுனியா சிறை கைதி தப்பியோட்டம்
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ்…
கொழும்பில் சற்று முன் கோரவிபத்து ; பலர் காயம்
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இந்த விபத்து…