வெள்ளவத்தையில் புகையிரதத்தில் பாய்ந்து பெண் விபரீத முடிவு
கொழும்பு வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
கழுத்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன்னே பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக சம்பவத்தை நேரில்…
கம்பளையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு!
கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து தரிப்பிடத்தில் பேருந்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, கடத்திச் சென்ற…
தமிழக முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்த சாணக்கியன் எம்.பி
தமிழக முதலமைச்சருடன் மு. க ஸ்டாலினுடன் , இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாண்க்கியன் உள்ளிட்டவர்கள் எடுத்த செல்ஃபி புகைப்படம் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதி…
வடகொரிய வீரர்களை சிறைப்பிடித்த உக்ரைன்: செய்தியாளர்களுக்கு அனுமதி உண்டு! ஜெலென்ஸ்கி…
ரஷ்ய பிராந்தியத்திற்குள் இரண்டு உக்ரைனிய துருப்புகளை உக்ரைன் சிறைப்பிடித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் கையில் சிக்கிய வட கொரிய வீரர்கள்
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இரண்டு…
ஐரோப்பிய நாடொன்றின் ஹொட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: 6 பேர் பரிதாப பலி
வடக்கு செக் குடியரசில் ஹொட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
6 பேர் உடல் கருகி பலி
செக் குடியரசின் தலைநகர் பிராக்கில் இருந்து வடக்கே சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஹொட்டல் யு…
விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை ரூ.25,000…
சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, நடிகர் அனுபம் கேர்…
500 அடி உயரத்திலிருந்து தவறிவிழுந்த 21 வயது பிரித்தானிய பெண்! ஒரு மாதத்திற்குள் 2வது சோக…
ஸ்பெயின் நாட்டில் மலையேறும் சாகசத்தில் ஈடுபட்ட ஐரிஷ் பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சாகச முயற்சியில்
ஐரிஷ் பெண்ணொருவர் தனது ஆண் நண்பருடன் ஸ்பெயினின் மலகாவில் உள்ள El Chorro கிராமத்திற்கு சென்றுள்ளார்.…
யாழில். 200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் 200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேகத்திற்கு இடமான இரு இளைஞர்களை பொலிஸார் சோதனையிட்ட போது , அவர்களிடம் இருந்து 200 போதை மாத்திரைகளை…
பேரழிவுக்கு ஆளான லாஸ் ஏஞ்சல்ஸ்! விரைந்தது கனேடிய வான்வழி தீயணைப்பு விமானம் – ஜஸ்டின்…
தெற்கு கலிபோர்னியா காட்டுத்தீயைக் கடந்து கனேடிய வான்வழி தீயணைப்பு விமானம் உதவுதற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
மோசமான நிலையை அடையும் தெற்கு கலிபோர்னியா
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் காட்டுத்தீயினால்…
யாழில். வாளுடன் ரிக் ரொக்கில் வீடியோ பதிவிட்ட சிறுவன் கைது
யாழ்ப்பாணத்தில் , வாளுடன் சமூக வலைத்தளத்தில் காணொளிகளை வெளியிட்ட சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சுழிபுரம் பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுவன் , வாளுடன் பல்வேறு கோணங்களில் காணொளிகளை எடுத்து , அவற்றை ரிக் ரோக் தளத்தில் பகிர்ந்து…
மருதங்கேணி நிதி நிறுவனத்தில் மோசடி – ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றின் மருதங்கேணி கிளையில் தான் அடகு வைத்த நகையில் மோசடி…
யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
குருநகர் பகுதியை சேர்ந்த 58 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
குருநகர் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை கடற்தொழிலுக்காக…
நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா
யாழ்ப்பாணம் - நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
பிரயாக்ராஜில் தொடங்கியது மகா கும்பமேளா!
பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா பௌஷ் பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) கோலாகலமாக தொடங்கியது.
45 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் முதல் நாளான இன்று அதிகாலை 3.20 மணியளவில் புனித நதிகள் சங்கமமான திரிவேணி…
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 16-ஆக அதிகரிப்பு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ பரவி…
கனடா பிரதமா் பதவிக்கு போட்டியிடவில்லை: இந்திய வம்சாவளி அமைச்சா் அனிதா ஆனந்த்
கனடாவில் பிரதமா் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்நாட்டு போக்குவரத்து அமைச்சா் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
ஆளும் லிபரல் கட்சியின் தலைவா் பொறுப்பிலிருந்தும், பிரதமா் பதவியிலிருந்தும் விலக முடிவு…
வடக்கில் 3 பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில்…! இளங்குமரன் எம்.பி
எதிர்காலத்தில் வடக்கில் மூன்று பொருளாதார மத்திய நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவில் இன்று(12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்…
சிறையிலுள்ள இந்து மதக் கைதிகளுக்கு கிடைக்கவுள்ள விசேட வாய்ப்பு
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்து மதக் கைதிகளுக்கு விசேட வாய்ப்பொன்றை சிறைச்சாலை திணைக்களம் வழங்கவுள்ளது.
இதன்படி, நாளையதினம் 14 ஆம் திகதி சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு வௌிநபர்களை சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை வழங்க…
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவி விலக இணக்கம்
நீதித்துறையில் சர்ச்சைக்குரியவராக விளங்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன தனது பதவியில் இருந்து தாமாகவே விலகிச் செல்ல இணங்கியுள்ளார் என அறிய வருவதாக 'சண்டே டைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.…
குறைந்த வருமானம் பெறுபவர்களை மேம்படுத்த புதிய திட்டம்
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசாங்கம்…
புலம்பெயரும் மில்லியனர்கள் அதிகரிப்பு! ஏன்?
பல்வேறு நாடுகளுக்கு குடிபெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை இந்தாண்டும் கணிசமாக உயரும் என்று பிரபல ஆய்வு நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
உயர் வரிவிதிப்புக் கொள்கைகள், பொருளாதார அச்சுறுத்தல்கள், அரசியல் பதற்றங்கள், முதலீட்டு…
12 ஆண்டுகளுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் நடை
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விண்வெளியில் நடக்கவிருக்கிறாா்.
இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில்…
காட்டுத் தீயால் அடா் புகை: லாஸ் ஏஞ்சலீஸில் மருத்துவ அவசரநிலை
அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீ காரணமாக ஏற்பட்டுள்ள அடா்புகை கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அங்கு மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து…
ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து… ஸ்தம்பிக்கும் விமான நிலையங்கள்
தென் பகுதி அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக வெள்ளிக்கிழமை மட்டும் 3,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
200க்கும் மேற்பட்ட பயணிகள்
ஆயிரணக்கான விமானங்கள் தாமதமாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் அட்லாண்டா…
சாம்பல் காடான அமெரிக்க நகரம்… நிலைமை இன்னும் மோசமடையும் என எச்சரிக்கும் அதிகாரிகள்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மொத்தமாக பற்றியெரிந்துவரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமடையும் என அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கட்டுப்படுத்துவது கடினம்
கட்டுப்படுத்த முடியாமல் 6 பகுதிகளில்…
இலங்கை சந்தையில் திடீரென அதிகரித்த உணவு பொருள் ஒன்றின் விலை!
இலங்கையில் அண்மைக் காலமாக புளிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அதன் விலை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கமாக ஒரு கிலோ புளி அதிகபட்ச சில்லறை விலையாக ரூபா 350 முதல் 400 இற்கு இடைப்பட்ட விலையில் விற்கப்பட்டு வந்த…
15 வருடங்களுக்கு பின்னர் பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்
2010 ஆம் ஆண்டு சிறைச்சாலை பேருந்தின் தகட்டை அகற்றி தப்பிச் சென்ற சந்தேகநபரான கடாபி என்ற உபேகா சந்திரகுப்தா 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வெளிநாட்டிலிருந்து இந்த நாட்டிற்குத் திரும்பி பிலியந்தலைப்…
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!
மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால், குடியிருந்த 250 பேரும் வெளியேற்றப்பட்டனர்.
மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டடத்தின் தரைத் தளத்தில் இருந்த சலவைக் கடையில்…
அம்பாறையில் ஆரம்பமான கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தின் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு இன்று (12) நிந்தவூர் பிரதேச சபை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சிஹாபுதீன் தலைமையில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட…
மூச்சுவிட தத்தளித்த கேரி ஜான்சன்… காய்ச்சல் மற்றும் நிமோனியா பாதிப்பால் அவதி
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி ஜான்சன் காய்ச்சல் மற்றும் நிமோனியா பாதிப்பால் அவதிப்பட்டுள்ளதை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
முழுமையாக குணமடையவில்லை
கடந்த 3 வாரங்கள் குளிர்கால வைரஸ்…
உக்ரேனிடம் உயிருடன் சிக்கிய வடகொரிய வீரர்கள்… ஜெலென்ஸ்கி வெளியிட்ட பின்னணி
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இரண்டு வட கொரிய வீரர்களை உக்ரைன் சிறைபிடித்துள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் சிறைபிடித்துள்ளதாக
கடந்த இலையுதிர்காலத்தில் போரில் நுழைந்ததிலிருந்து வட கொரிய வீரர்கள் உயிருடன் சிக்கியதாக…
நடுக்கடலில் பிரசவித்த அகதிப்பெண்: நெகிழவைக்கும் காட்சிகள்
சிறுபடகொன்றில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் நடுக்கடலில் பிரசவித்த குழந்தையுடன் அமர்ந்திருக்கும் நெகிழவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மொராக்கோ நாட்டிலிருந்து ஸ்பெயினுக்கு சொந்தமான கானரி தீவுகள் நோக்கி 60 புலம்பெயர்வோருடன்…
ஜேர்மனியில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி நடத்தும் மாநாடு: சாலைகளில் குவிந்த மக்கள்
ஜேர்மன் மாகாணமொன்றில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஒன்று இரண்டு நாள் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
அந்த மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொதுமக்கள் ஏராளமானோர் சாலைகளில் குவிந்துவருகிறார்கள்.
புலம்பெயர்தல்…
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சத்தியப்பிரமாணம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் 4 புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
இன்றையதினம் (12-01-2025) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
இதன்படி,…