நேட்டோ அமைப்புடன் ஒத்துழைப்புக்கு சுவிட்சர்லாந்திலேயே எதிர்ப்பு: அரசு விடுத்துள்ள கோரிக்கை
உக்ரைன் ரஷ்யப்போரால், நடுநிலை நாடு என அழைக்கப்படும் சுவிட்சர்லாந்திலேயே ஒருபக்கம் நேட்டோ அமைப்புடன் ஒத்துழைக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துவருகிறது.
அதே நேரத்தில், சுவிட்சர்லாந்து நடுநிலையாகவே நீடிக்கவேண்டும் என சுவிட்சர்லாந்தின்…
மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகன போக்குவரத்துக்கு தடை
மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகன போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் . மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமை காரணமாக மருதங்கேணி பாலத்தின் இரு புறங்களும்…
யாழில் 69 ஆயிரத்து 384 பேர்பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி வரையிலான நிலவரப்படி 20 ஆயிரத்து 732 குடும்பங்களைச் சேர்ந்த 69 ஆயிரத்து 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
04 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது. 178…
தில்லியில் தனியார்ப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தில்லியின் பிரசாந்த் விஷார் பகுதியில் தனியார்ப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தில்லியில் நேற்று பிரசாந்த விஹார் பகுதியில் உள்ள பிவிஆர் தியேட்டர் அருகே குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடித்ததில் ஒருவர்…
யாழ்ப்பாணத்திற்கு 12 மில்லியன் ரூபாய் நிதி முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினரால் முதற்கட்டமாக ரூபா 12 மில்லியன் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.…
நாடாளுமன்ற தேர்தல் முடிவினை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா…
நாடாளுமன்ற தேர்தல் முடிவினை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா கணிப்பிடமுடியாது என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்தார்.
அண்மையில் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த சீனதூதுவர் தமிழ்…
வெள்ளத்தினால் யாழ் . பல்கலை மாணவர்கள் பாதிப்பு
வெள்ள அனர்த்தம் காரணமாக தனியார்களின் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வருவதாகவும் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்துள்ளார்.
யாழ்…
தேர்தல் விஞ்ஞாபனத்தில் சம்பள குறைப்பு இல்லை ; NPP பெண் எம்பி
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் குறைக்கப்படும் என தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
தனது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாடாளுமன்ற…
நாடு முழுவதும் விடுக்கப்பட்ட ஏவுகணை எச்சரிக்கை… பதுங்கு குழிகளில் ஒளிந்துகொண்ட…
ஏவுகணை அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் தாக்குதல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு பாதகமாக அமையும்
உக்ரைனின் பல பகுதிகளை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தற்போது…
இந்தியாவிலிருந்து அநுர அரசுக்கு ரணில் கூறிய அறிவுரை
புதிய அரசாங்கம் இந்தியாவுடனான உறவை பலப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை…
அரிசி இறக்குமதிக்கான விலைமனு கோரல் ஆரம்பம்
அரிசி இறக்குமதிக்கான விநியோகஸ்தர்களை தெரிவு செய்வதற்காக விலைமனு இன்று (29.11.2024) முதல் கோரப்படவுள்ளதாக லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் இன்று முதல் 7 நாட்களுக்குள்…
புலம்பெயர்ந்தோருக்கு புதிய சிக்கல்? புலம்பெயர்தல் விதிகளில் பிரித்தானியா செய்துள்ள பாரிய…
தொடர்ந்து புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துவரும் பிரித்தானியாவில், ஆட்சி மாறியும் புலம்பெயர்தல் கொள்கைகளில் முன்னேற்றம் இல்லை.
மாறாக, புலம்பெயர்ந்தோருக்கு சிக்கலை உருவாக்கக்கூடும் என கருதப்படும் பாரிய மாற்றம் ஒன்றை…
24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்ட வௌ்ள அபாய எச்சரிக்கை
கலாஓயா ஆற்றுப்படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் இன்று (29) தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன்…
போர்நிறுத்ததத்திற்கு மத்தியில் ஹிஸ்புல்லாவின் வான்படை தளபதியை வீழ்த்தியது இஸ்ரேல்
இஸ்ரேல்(israel) மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ தகவலை அமெரிக்க ஜனாதிபதி பைடன் வெளியிட்டார். லெபனானில் நடந்து வரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலை முடிவுக்கு கொண்டு…
நெதன்யாகுவுக்கு விழுந்த பேரிடி : உயிர் மாய்த்துக்கொள்ளும் இஸ்ரேல் வீரர்கள்
இஸ்ரேல் (Israel) நாட்டு இராணுவம் காசாவில் (Gaza) போர் புரிய மறுப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் (Hamas) அமைப்புக்கும் இஸ்ரேல் இராணுத்திற்கும் இடையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நடத்தி வர இந்த ஹமாஸ் அமைப்பினரை…
யாழ். ராணி தொடருந்து சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்
யாழ். ராணி தொடருந்து சேவை மறு அறிவித்தல் வரை நடைபெறாது என தொடருந்து திணைக்களம் (Department of Railways) அறிவித்துள்ளது.
தொடருந்தின் என்ஜின் பழுதடைந்து அனுராதபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இந்த தொடருந்து சேவையை நடாத்த…
இன்றும் நாளையும் தீவிரமடையும் கனமழை.., எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தீவிரமடையும் கனமழை
வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
அதி சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானம்!
அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்படும் என…
விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு : இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீரற்ற காலநிலையால் பெரும்போக…
போர்நிறுத்த முயற்சிக்கு மத்தியில் பொதுவெளியில் தோன்றிய ஹிஸ்புல்லா தளபதி
கடந்த மாதம் ஒரு வெளிப்படையான படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய ஒரு மூத்த ஹிஸ்புல்லா தளபதி, போர்நிறுத்த முயற்சிகள் இடம்பெறும்வேளை பகிரங்கமாக தோன்றியுள்ளதாக இஸ்ரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி மத்திய…
அம்பாறை உலுக்கிய சம்பவம்… கைதான அதிபர், ஆசிரியருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
அம்பாறையில் உள்ள காரைத்தீவில் மாவடிபள்ளி பாலத்திற்கு அருகில் உழவு வண்டி ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான 4 பேரில் இருவர் விளக்கமறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான கைதான…
வடக்கு – கிழக்கு சுகாதார மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் இடமாற்றம்!
வடக்கு மற்றும் கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனபடி, வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய…
50 ரூபாவினால் எரிபொருள் விலையை குறைக்க அரசிடம் கோரிக்கை
எதிர்வரும் எரிபொருள் விலை திருத்தத்தின் போது எரிபொருளின் விலையை 50 ரூபாவினால் குறைக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று (28.11.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…
அரசு வேலைக்காக.. கிறிஸ்தவ மதத்தில் உள்ளவர்கள் இந்து எஸ்சி சான்றிதழ் பெறலாமா? உச்ச…
கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது.
சாதிச் சான்றிதழ்
புதுச்சேரியைச் சேர்ந்தவர் சி.செல்வராணி. இவரது தந்தை இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். தாயார் கிறிஸ்தவ மதத்தைச்…
வடக்கு – கிழக்கு சுகாதார மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் இடமாற்றம்!
வடக்கு மற்றும் கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனபடி, வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய…
ட்ரம்பின் அமைச்சரவைக்கு வெடிகுண்டு மிரட்டல் : அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்க (us)ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின்(donald trump) புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் குழுவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு…
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் யாழில் விடுவிக்கப்படாத பொதுமக்களின்…
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் யாழில் விடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலர் சம்பத் துயகொந்த தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவம்…
திருடப்பட்ட ஸ்காட்டிஷ் நாணயங்கள்: £50,000 வெகுமதி அறிவிப்பு
2007ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்ட ஸ்காட்டிஷ் நாணயங்களை கண்டுபிடிக்க உதவும் தகவல்களுக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.
£50,000 வெகுமதி
2007 ஆம் ஆண்டில் திருடப்பட்ட ஆரம்பகால ஸ்காட்டிஷ் நாணயங்களின் தொகுப்பை மீட்கும் தகவலுக்கு £50,000 என்ற…
ஒரு கப் தேநீரின் விலை ஒரு லட்சம்! எங்கு தெரியுமா?
துபாயில் ஒரு கப் தேநீரின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதன் ரகசியம் குறித்து இங்கு காண்போம்.
விரும்பி அருந்தப்படும் பானம்
இந்தியாவில் தேநீர் என்பது பரவலான மக்களால் விரும்பி அருந்தப்படும் பானம் ஆகும்.
குறைந்தபட்ச விலையாக…
யாழில் வெள்ள அனர்த்தம் – அமைச்சர் தலைமையில் அவசர கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கூட்டமானது பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்றைய தினம் (28.11.2024) பி. ப 03.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக…
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 64,621 பேர் பாதிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இன்று வியாழக்கிழமை (28) மாலை 5.30 மணி நிலவரப்படி 19,560 குடும்பங்களைச் சேர்ந்த 64,621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 161 வீடுகள் பகுதியளவில்…
நெடுந்தீவிலிருந்து உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்ட நோயாளிகள்
நெடுந்தீவில் இருந்து 03 நோயாளர்கள் உலங்குவானூர்தி மூலம் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பணத்திற்கு கொண்டுவரப்பட்டார்கள்.
தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக நெடுந்தீவில் இருந்து இன்றைய தினம் 03 நோயாளர்கள் விமானப் படையினரின்…
இணுவிலை சேர்ந்த இளைஞன் ரி.ஐ.டி யினரால் கைது
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவரது முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து மேலதிக…
பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடமே வீடு தான்! ஐ.நா அதிர்ச்சி தகவல்
பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் அவர்களின் வீடு தான் என ஐ.நா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
ஐ.நா அதிர்ச்சி தகவல்
ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கை, பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து அதிர்ச்சிகரமான உண்மைகளை…