;
Athirady Tamil News

முல்லைத்தீவு கடலில் மீட்கப்பட்டவர்கள் குறித்து வெளியான தகவல்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பிரஜைகள் 103 பேருடன் படகொன்று வியாழக்கிழமை (19) கரையொதுங்கியுள்ளது. குறித்த படகு மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. படகில் 25 க்கும் மேற்பட்ட…

வைத்தியர்களின் ஓய்வு வயதெல்லை தொடர்பில் வெளியான அறிவிப்பு

அனைத்து வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு, பொதுநிர்வாக, மாகாண மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்…

முல்லைத்தீவில் 103 பயணிகளுடன் கரையொதுங்கிய வெளிநாட்டு படகால் பரபரப்பு; பலர் மயக்கம்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்று (19) இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று…

சிரியாவில் முதல் முறையாக காலடி வைத்து நெதன்யாகு விடுத்த அறிவிப்பு

இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிரியாவில் மாற்று ஏற்பாடு செய்யும் வரையிலும், ஆக்கிரமித்த பகுதியில் இருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேறாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். சிரியாவில் போராளிகள் படையால்…

12 ஆண்டுகளுக்குப் பின் சிரியாவிலுள்ள தூதரகத்தில் கொடியேற்றிய பிரான்ஸ்

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதும், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த பல பெரிய நாடுகள் முன்வந்துள்ளதை கவனித்திருக்கக்கூடும். இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பின், சிரியா தலைநகர் டமாஸ்கஸிலுள்ள தங்கள் தூதரகத்தில் பிரான்ஸ்…

6.69 லட்சம் சிம் காா்டுகள் முடக்கம்- மத்திய அரசு தகவல்

இணைய (சைபா்) குற்றங்களைத் தடுக்க நிகழாண்டில் கடந்த நவம்பா் 15-ஆம் தேதிவரை 6.69 லட்சத்துக்கும் அதிகமான சிம் காா்டுகளையும், 1,32,000 ஐஎம்இஐ எண்களையும் முடக்கியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. இதுதொடா்பான கேள்விக்கு…

30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

அதிகபட்சமாக 30,000 மெட்ரிக் தொன்களுக்கு உட்பட்டு 2025ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத உப்பை (Salt) இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் உப்பு…

சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்; 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் இலங்கை!

39 நாடுகளுக்கு இலங்கை இலவச விசா வழங்கவுள்ளது. அதன்படி 2025ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில், 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க உள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜிதா ஹேரத் தெரிவித்தார். இந்த நடவடிக்கையால் இந்தியா உட்பட வெளிநாட்டு…

ரயிலில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு; பொலிஸாரின் சந்தேகம்

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்றைய தினம் வியாழக்கிழமை (19) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.…

ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம்

மத அவமதிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு , பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள்து. இன்று (19) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாததால் அவரை…

நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பயமுறுத்தும் சீனா – மூன்றாம் உலகப் போருக்கான எச்சரிக்கையா?

உலகின் பல நாடுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், சீனா நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பயமுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பயமுறுத்தும் சீனா உலகின் பல நாடுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், சீனா தனது ராணுவ…

மும்பையில் சுற்றுலா படகு மீது கடற்படை படகு மோதி 13 பயணிகள் பரிதாப உயிரிழப்பு: 101 பேர்…

​மும்பை கடற்கரை பகுதி​யில் சுற்றுலா படகு மீது, கடற்​படை​யின் அதிவேக ரோந்து படகு ஒன்று மோதி​ய​தில் 13 பேர் உயிரிழந்​தனர். 101 பேர் மீட்​கப்​பட்​டுள்​ளனர். அங்கு தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மும்பை…

அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சுக்கு கண்டனம்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம்…

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கிய மத்திய அமைச்சர் அமித் ஷா. உடன் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ஜே.பி. நட்டா.படம்: பிடிஐ புதுடெல்லி: சட்ட மேதை அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்​ததாக நாடாளு​மன்​றத்​தில்…

மாவைக்கு தமிழரசின் தலைமை – நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து பதவிவிலகல் செய்வதாகத் தெரிவித்து மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. இந்நிலையில், அந்தக் கடிதம்…

யாழ்ப்பாணத்தில் மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு 60 லீட்டர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று இயங்கி வருவதாக மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ்…

பால்மா – யோகட்களின் வற் வரி நீக்கப்படும் : ஜனாதிபதி அறிவிப்பு

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மா மற்றும் யோகட் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மதிப்பாய்வின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake)…

நள்ளிரவில் பெண்களை இலக்கு வைத்து வீடுகளுக்குள் நுழையும் மர்ம நபர்கள்

களுத்துறை, புலத்சிங்கள பிரதேசத்தில் பெண்கள் மட்டும் வாழும் வீடுகளை குறி வைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிப்பவர்கள் அப்பகுதியில் சுற்றித்திரிவதால், கிராம…

வாட்ஸ்அப் போன்ற முறைசாரா செய்தியிடல் செயலிகளுக்கு தடை: ஸ்காட்லாந்து அரசு அறிவிப்பு

ஸ்காட்லாந்து அரசு அதிகாரப்பூர்வ சாதனங்களில் முறைசாரா செய்தியிடல் செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. பிரபல செயலிகளுக்கு தடை ஸ்காட்லாந்து அரசாங்கம், வாட்ஸ்அப் போன்ற முறைசாரா செய்தியிடல் செயலிகளை அதிகாரப்பூர்வ சாதனங்களில் பயன்படுத்துவதற்கு…

குறைந்த வருமானம் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளை வரவு வைப்பதற்கு வங்கிக் கணக்கு இல்லாத பயனாளிகளை வங்கிக் கணக்கு திறக்குமாறு நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அஸ்வெசும முதல் கட்டத்தில் தகுதி பெற்ற சுமார் 6,000 பேர்…

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

நாட்டில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 2024 ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 16 பேர் உயிரிழந்ததாக பொலிஸ்…

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!

இலங்கையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற ஏற்பாடு…

சாகசமாக காப்பாற்றப்பட்ட சிரிய கைதி: பின்னணி அறிந்து அதிர்ச்சியில் உறைந்த உலகம்

சிரியாவில் சர்வதேச செய்தி ஊடகக் குழுவினரால் சாகசமாக காப்பாற்றப்பட்ட கைதி, உண்மையில் அசாதின் இரக்கமற்ற அதிகாரிகளில் ஒருவர் என்பது அம்பலமாகியுள்ளது. விசாரிக்கும் நடவடிக்கை தொடர்புடைய சர்வதேச செய்தி ஊடகக் குழுவினரால் வெளியிடப்பட்ட அந்த…

வடக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட்ட 2 புதிய செயலாளர்கள்!

வடக்கு மாகாண சபைக்கு 2 புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நேற்றையதினம் (18-12-2024) மதியம் ஆளுநர் செயலகத்தில் வைத்து குறித்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு…

லொட்டரியில் ரூ.6500 கோடி ஜாக்பாட் வென்ற பிரித்தானியர்

யூரோமில்லியன்ஸ் (EuroMillions) லொட்டரியில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.6500 கோடி ( இலங்கை பணமதிப்பில்) ஜாக்பாட் அடித்துள்ளது. பிரித்தானியாவில் ஒருவருக்கு EuroMillions லொட்டரி சீட்டுக்கு 177 மில்லியன் பவுண்ட் பரிசு…

NATO-வுடன் நேரடி போர் எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா

அடுத்த 10 ஆண்டுகளில் NATO-வுடன் நேரடி போர் எச்சரிக்கை விடுத்துள்ளது ரஷ்யா. ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரே பெலூசோவ் (Andrei Belousov), அடுத்த பத்தாண்டுகளில் ரஷ்யா மற்றும் NATO இடையே நேரடி மோதல் நிகழ வாய்ப்பு இருப்பதாக…

கனடாவின் பணவீக்க விகிதம் 1.9 சதவீதமாக குறைவு

கனடாவின் வருடாந்திர பணவீக்க விகிதம் நவம்பர் மாதத்தில் 1.9 சதவீதமாக குறைந்தது. இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள், குறைந்த அடமான வட்டி செலவுகள் மற்றும் மலிவான சுற்றுலா பயண கட்டணங்களின் சலுகைகள் என Statistics Canada தெரிவித்துள்ளது.…

கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம்

நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (18.12.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில்…

வெளிநாட்டில் அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம்… கைதான சுவிஸ் வம்சாவளி…

ஜோர்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் முன்னெடுத்த சக்திவாய்ந்த ட்ரோன் தாக்குதல் தொடர்பில் ஈரானிய வம்சாவளி அமெரிக்கரும் சுவிஸ் வம்சாவளி அமெரிக்கரும் கைதாகியுள்ளனர். அமெரிக்கப் படைகள் மீது குறித்த இருவர் மீதும் ஈரானுக்கு முக்கியமான…

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் மேம்பாடுகள் தொடர்பில் மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச்…

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் தேவைப்பாடுகள் மற்றும் மேம்பாடுகள் தொடர்பில் மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (17.12.2024)…

உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் சஹாரா அல்ல.., Google கூறிய மற்றொரு இடம்

உலகின் மிகப்பெரிய பாலைவனம் சஹாரா இல்லை என்று கூகுள் அளித்த பதிலால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சஹாரா அல்ல உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் என்றால் ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள சஹாரா பாலைவனம் என்பது அனைவருக்கும் அறிந்ததே.…

தனியார் கல்வி நிலையங்களின் செயல்பாடுகள்

யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற தரம் 9 மற்றும் அதற்கு கீழ்ப்பட்ட வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமைகளில் மாலையும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக இடைநிறுத்துவது தொடர்பான முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்க…

பக்கத்து நாட்டுக்கு திகிலை ஏற்படுத்த புடின் இறக்கியுள்ள ராட்சத பலூன் வகை விமானங்கள்

அணுகுண்டு வீசுவதாக அவ்வப்போது மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்த ரஷ்ய ஜனாதிபதி புடின், தற்போது பக்கத்து நாடு ஒன்றையும், எதிரணியிலுள்ள மேற்கத்திய நாடுகளையும் பயமுறுத்துவதற்காக புதிய விடயம் ஒன்றைக் கையில் எடுத்துள்ளார். புடின் இறக்கியுள்ள…

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை அழைத்து வர வேண்டும்: வேதநாயகன் கோரிக்கை

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் தேசிய அலுவலகத் தலைவராகப்…

டொலர் பணத்தாளில் இனி இந்த கனேடிய நட்சத்திரத்தின் புகைப்படம்

கனடாவில் புதிதாக வெளியிடப்படவிருக்கும் 5 டொலர் பணத்தாளில் மறைந்த Terry Fox புகைப்படம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனது 22வது வயதில் பெடரல் அரசாங்கம் திங்கள்கிழமை தனது பொருளாதார அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டது. கனேடிய…