யாழ் . நோக்கி வந்த பேருந்து விபத்துக்குள்ளானது – இருவர் படுகாயம் ; ஒரு மணி நேர…
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் , ,மிருசுவில் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை…
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி தட்டாதெரு சந்தியில் மின் விபத்தில் பசு ஒன்று உயிரிழந்தது
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி தட்டாதெரு சந்தியில் பாதசாரி கடவைக்கு அருகே அதிகாரிகளின் அசமந்தத்தால் இடம்பெற்ற மின் விபத்தில் பசு ஒன்று உயிரிழந்து பலரது உயிரை காப்பாற்றிய சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றது.
யாழின் பிரதான சந்திகளில் ஒன்றானதும்…
எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர்
யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
எலிக்காய்ச்சல் பரவல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து…
பரவிவரும் புதிய அம்மை நோய்: ஜேர்மன் பள்ளி ஒன்று மூடல்
சமீப காலமாக பல நாடுகளில் பரவிவரும் குரங்கம்மை நோய் ஜேர்மனிக்குள்ளும் நுழைந்துள்ளது.
ஜேர்மன் பள்ளி ஒன்று மூடல்
ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு mpox அல்லது monkeypox என…
சாவகச்சேரி நகர சபையை மூடி போராடிய வர்த்தகர்கள்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகர சபையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதியை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கடைகளின் வர்த்தகர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் , வழங்க வேண்டும் என கோரி வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
சாவகச்சேரி நகர…
அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு சிக்கல்! மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்…
கொழும்பு பல்கலை சட்டப்பீட மாணவர்களால் சுற்றுச்சூழல் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு
யாழ் மண்ணில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பிலான தமது விழிப்புணர்வு பயணத்தை The last leaf என்கின்ற கருப்பொருளில் சட்டப்பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களால் இலங்கையில் முதன்முதலாக ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக…
பருத்தித்துறையில் 2ஆயிரம் பேருக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு எலிக்காய்ச்சல்களுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்றைய…
இணைய வழியில் ‘நீட் தோ்வு? விரைவில் முடிவெடுப்பதாக தா்மேந்திர பிரதான் தகவல்
நீட் தோ்வை எழுத்துத் தோ்வாக நடத்துவதா அல்லது இணைய வழியில் நடத்துவதா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படவுள்ளதாக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தற்போது ஓஎம்ஆா் விடைத்தாள் வழங்கப்பட்டு…
விளாடிமிர் புடினால் எற்படவிருக்கும் அச்சுறுத்தல்… பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட…
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் பிரித்தானியாவுக்கு ஏற்படவிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முதல் முறையாக தகவல் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கடற்படை தலைமையகத்தில்
நோர்வே மற்றும் பிரித்தானியாவும் புதிய பாதுகாப்பு…
கெஹெலியவின் வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் இரண்டை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
இடைநிறுத்தவுள்ள இரண்டு கணக்குகளின் இருப்புத் தொகை…
இலங்கை தமிழரசு கட்சிக்கு இன்று 75 வயது!
இலங்கை தமிழரசு கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி , மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தந்தை செல்வா நினைவிடத்தில் இன்றைய தினம் (18) காலை 08 மணிக்கு மாலை அணிவித்து அஞ்சலி…
யாழ் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்
யாழ் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து…
மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று விற்பனை செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள் இரண்டு…
வவுனியாவில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கர வண்டிகளை திருடி விற்பனை செய்த நிலையில் இரு முச்சககர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் இன்று (16.12) தெரிவித்துள்ளனர்.…
ரஷ்யாவை திணறவைத்த ஜெனரலின் படுகொலை: பின்னணியில் இருந்த உளவு அமைப்பு
ரஷ்யாவின் (Russia) அணு, உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் (Igor Kirillov) உக்ரைனின் SBU உளவுத்துறையால் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக…
இ.போ.ச. டிப்போக்களில் ஆளணி பற்றாக்குறை ; பல பஸ் சேவைகள் பாதிப்பு
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கண்டிப் பிராந்திய டிப்போக்களில் 75 சாரதிகளுக்கும் 36 நடாத்துனர்களுக்கும் வெற்றிடங்கள் காணப்படுவதாக மத்திய பிராந்திய முகாமையாளர் பிரசன்ன தெல்லங்க தெரிவித்தார்.
வெற்றிடங்கள் அவை நிரப்பப்படாத காரணத்தால் பல…
எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் அனைத்து கல்வித் தகுதிகளும் இன்று பாராளுமன்றத்திற்கு!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனைத்து கல்வித் தகைமைகளையும் இன்று (டிசம்பர் 18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இதனைத் தெரிவித்தார்.
“அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பட்டச் சான்றிதழை…
ஜனாதிபதி இலங்கை திரும்பினார்.. ஏர்போர்ட்டில் செல்ஃபி எடுக்கிறார்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜனாதிபதி அங்குள்ள பணியாளர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.…
யாழில் இருந்த நிலையில் உயிரிழந்த இளைஞன் ; நடந்தது என்ன!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் செட்டி வீதி எனும் இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இளைஞன் ஒருவனின் சடலம் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றது.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அமுதலிங்கம் நிவேதன் என்ற இளைஞனே இவ்வாறு…
கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை தொடர்பில் வெளியான தகவல்
கனடாவின் (Canada) ரொறன்ரோவில் (Toronto) வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெயிட்டுள்ளன.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் இவ்வாறு அதிகளவானோர் வேலைவாய்ப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்…
குப்பைகளை லொறியில் ஏற்றி கேரளாவில் கொட்டுவோம்.., அண்ணாமலை ஆவேசம்
குப்பைகளை லொறிகளில் ஏற்றிச் சென்று கேரளாவில் கொண்டு கொட்டுவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை பதிவு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "காவிரி நீர் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை தனது…
மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ; பின்தங்கிய குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு
2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று (17)…
ரஷ்ய தலைநகரில் குண்டுவெடிப்பு : உயர்மட்ட இராணுவ தளபதி பலி
ரஷ்ய (Russia) தலைநகர் மொஸ்கோவில் (Moscow) இடம்பெற்ற வெடிவிபத்தில் ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அணுசக்தி, உயிரியல், இரசாயன பாதுகாப்புப் படைகளின் (என்பிசி) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் (Igor…
கடைகளில் குரங்குகளின் அட்டகாசம் ; கடும் நெருக்கடியில் மக்கள்
அட்டன் நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் சுற்றித்திரியும் குரங்கு கூட்டம் காரணமாக கடைகளில் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசி மற்றும் மின் இணைப்புகள் மூலம் நகருக்குள் நுழையும்…
கணினி வேலையால் மன அழுத்தம்.., கையின் 4 விரல்களையும் வெட்டி தூக்கி எறிந்த ஊழியர்
பணியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஊழியர் ஒருவர் தனது கையின் 4 விரல்களையும் வெட்டி தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விரல்களை வெட்டிய நபர்
இந்திய மாநிலமான குஜராத், சூரத் நகரை சேர்ந்தவர் மயூர் தராபரா (32). இவருக்கு…
பசுபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
பசிபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு (Pacific island nation of Vanuatu) அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக…
வளிமண்டலவியல் திணைக்களத்தின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில தடவைகள் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (18.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை…
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்து
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இன்று அதிகாலை கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்தும் உழவு இயந்திரமும் மோதி விபத்து ஏற்பட்டதாக கொடிகாமம்…
இலங்கையில் மின்சார கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க சாத்தியம்
மின்சார கட்டணத்தை 30% குறைக்க வாய்ப்பு உள்ளதாக மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க கூறுகையில்,
மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்கள் நிரம்பியிருப்பதன் காரணமாக நீர்மின்…
புதிய வாகனங்களின் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
அரசாங்க ஒப்புதலைத் தொடர்ந்து சுற்றுலாத் துறைக்கான, புதிய வாகனங்களின் முதல் தொகுதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இது நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சத்தை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
புதிய 10 நாள் விசா இல்லா பயண திட்டத்தை அறிவித்துள்ள பிரபல ஆசிய நாடு
சீனா புதிதாக 10 நாள் விசா இல்லா பயண திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனா 54 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பயணிகளுக்கு 10 நாட்கள் விசா இல்லா பயணத்தை வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இது உடனடியாக டிசம்பர் 17 முதல் அமுலுக்கு…
45,000ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை! ஆயிரக்கணக்கான உடல்கள் புதைந்திருக்கலாம் என சந்தேகம்
இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போரில் பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியதாக பாலஸ்தீனம் கூறியுள்ளது.
நீடிக்கும் போர்
கடந்த 14 மாதங்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகின்றது. இதில் 17,000க்கும் மேற்பட்ட ஹமாஸ்…
சுவிட்சர்லாந்தில் ஒரே ஆண்டில் 25 ATM இயந்திரங்களை வெடிவைத்து தகர்த்த கொள்ளையர்கள்
சுவிட்சர்லாந்தில் ATM இயந்திரங்களை வெடிவைத்து தகர்த்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளன.
25 ATM இயந்திரங்கள் வெடிவைத்து தகர்ப்பு
டிசம்பர் நிலவரப்படி, இந்த ஆண்டில் இதுவரை சுவிட்சர்லாந்தில் 25 ATM இயந்திரங்களை…
கனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளைஞருக்கு பேண்டு வாத்தியம் முழங்க இறுதி மரியாதை
கனடாவில் பாதுகாவலராக பணிக்கு சேர்ந்த இந்திய இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட நிலையில், அவரது சக பாதுகாவலர்கள் அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க இறுதி மரியாதை செலுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிலிருந்து ஒன்றரையாண்டுகளுக்கு…