;
Athirady Tamil News

சிஐடியில் பிள்ளையான் 7 மணிநேர வாக்குமூலம்

எனக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் (Pillayan) எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) தெரிவித்தார். நேற்று (22) குற்றப்புலனாய்வு…

உக்ரைனில் பிரித்தானிய ஏவுகணை தாக்குதல்., காயமடைந்த வடகொரிய ஜெனரல்

க்ரைனில் நடந்துவரும் போரில் வடகொரிய ஜெனரல் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுக்காக போராடிய வடகொரியாவின் ஒரு உயர்நிலை ஜெனரல், உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் காயமடைந்ததாக மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை உள்ளூராட்சிமன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath)…

யாழில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் மானிப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த 32 வயதான…

பதுளை விபத்தில் படுகாயமடைந்த பல்கலை மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பேருந்து தடம்புரண்ட தனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கந்தர்மடம்…

கொழும்பில் கழுத்து அறுக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு

கொழும்பில் விகாரை ஒன்றின் மலசலகூடத்தில் இருந்து கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கொழும்பிலுள்ள விகாரையின் மலசலகூடத்தில் கழுத்தை அறுத்துக் கொண்டு…

தேங்காய் தட்டுபாட்டிற்கு தீர்வு : வெளியான அதிரடி அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக குறுகிய காலத்தில் தேங்காய்களை உற்பத்தி செய்யும் புதிய கலப்பின தேங்காய் வகை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய செயற்திட்டத்தின் மூலம் மூன்று வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் அதிக…

மகிந்தவின் அதிரடி நடவடிக்கை

தென்னிலங்கை அரசியலில் புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்திற்குள் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் தற்போது…

லண்டனில் திடீரென்று மூடப்பட்ட அமெரிக்க தூதரகம்… கேட்ட பயங்கர சத்தம்

லண்டனில் அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ஆயுதம் ஏந்திய பொலிசார் குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் உறுதி லண்டனில் Nine Elms பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் திடீரென்று மொத்தமாக மூடப்பட்டது.…

சீன அரசு கைச்சாதிட்ட வீட்டுத் திட்டத்தின் இணை ஒப்பந்தம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் 552 மில்லியன் சீன யுவான் நிதியுதவியின் கீழ் 1,888 வீடுகள் மற்றும் 108 மூத்த கலைஞர்களுக்கான வீடுகள் ஆகிய வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம்…

மீன்பிடி படகுடன் மோதிய இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்.., 2 மீனவர்கள் மாயம்

கோவா கடற்கரை அருகே இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலுடன் 13 பேர் கொண்ட மீன்பிடி படகு மோதியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 மீனவர்கள் மாயம் கோவா கடற்கரை அருகே இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலுடன் மீன்பிடிக் படகு மோதி விபத்து…

வெளியான மகிழ்ச்சி தகவல் : குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படவுள்ள வீடுகள்

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 1888 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தமானது நேற்று (22)…

நாடு முழுவதும் லாப் எரிவாயுக்கு தட்டுப்பாடு – நெருக்கடியில் மக்கள்

நாடு முழுவதும் லாப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். லாப் எரிவாயு விற்பனை நிலையங்களில் கூட எரிவாயுவை கொள்வனவு செய்ய முடிாயத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இது…

பிரான்சில் இருளில் மூழ்கிய 170,000 வீடுகள்: கடும் பனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ரான்சில் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருளில் மூழ்கிய 170,000 வீடுகள் பிரான்சில், Caetano புயல் என அழைக்கப்படும் புயல் கொண்டு வந்த கடும் பனிப்பொழிவால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 170,000 வீடுகள்…

சீரற்ற காலநிலையினால் யாழ்.மாவட்டத்தில் 1901 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாண ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக காரணமாக 1901 குடும்பங்களைச் சேர்ந்த 7010 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா…

யாழில். சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரும்பிராய் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்…

6.2 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையான வாழைப்பழம்: யார் வாங்கியது தெரியுமா?

அமெரிக்காவில் சுவரில் ஒட்டப்பட்ட வாழைப்பழ கலை பொருள் மிகப்பெரிய விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. பல கோடிக்கு ஏலம் போன வாழைப்பழம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சோத்பியின்(Sotheby's) கலைப் பொருட்கள் நிறுவனத்தில் நடத்தப்பட்ட…

இஸ்ரேல் பிரதமர், ராணுவ தளபதியை கைது செய்ய பிடிவாரண்ட்! சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட்(ICC) பிறப்பித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி இஸ்ரேல்-பாலஸ்தீன இடையே நடைபெற்று வரும் போர் நடவடிக்கையில் போர் குற்றத்தில்…

30 மில்லியன் மக்கள் இறக்கப்போகிறார்கள்! திகிலூட்டும் ஆய்வு முடிவு

இந்த நூற்றாண்டின் இறுதியில் 30 மில்லயன் மக்கள் காலநிலை மாற்றத்தினால் உயிரிழக்கக்கூடும் என்று ஆய்வு கணித்துள்ளது. பேரழிவு பாதை இந்த நூற்றாண்டில் பூமி 3.1 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலுக்கு சென்று பேரழிவு பாதையை அடையும் என ஐ.நாவின்…

70 வயதைப் பூர்த்தி செய்தவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

70 வயதைப் பூர்த்தி செய்தவர்களுக்கு அரசாங்கம் கொடுபனவு வழங்கவுள்ளது. அதன்படி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு…

மெத்தனால் விஷத்தால் உயிரிழந்த பிரித்தானிய சுற்றுலா பயணி: 28 வயது இளம்பெண் உயிரிழப்பு

பிரித்தானிய சுற்றுலா பயணி லாவோஸ் நாட்டில் மெத்தனால் விஷத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். விஷமான மதுபானம் லாவோஸ் நாட்டின் வாங் வியெங்(Vang Vieng) நகரில் உள்ள உள்ளூர் மதுபான கடையில் வழங்கப்பட்ட இலவச மது…

பஸ் சாரதி மீது தாக்குதல்; பொலிஸார் விசாரணை

மாத்தறை பிரதேசத்தில் தனியார் பஸ் மற்றும் பஸ்ஸின் சாரதி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாத்தறை, தெவிநுவர பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய பஸ் சாரதி அளுத்கம பொலிஸ் நிலையத்தில்…

சத்தீஸ்கர்: 10 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 10 நக்சல்கள் கொல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை காலை ஈடுபட்டனர். அப்போது வனப்…

ஐபெக்ஸை உயர்ந்த மலை சரிவில் வேட்டையாடிய பனிச்சிறுத்தை… மெய்சிலிர்க்கும் காட்சி

பனிச்சிறுத்தை ஒன்று ஐபெக்ஸை உயர்ந்த மலை சரிவில் வேட்டையாடிய பகிர் கிளப்பும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஐபெக்ஸ் என்னும் காட்டு மலை ஆடு ஒரு விசித்திரமான குணம் கொண்டவை. இவை ஆசியா மற்றும் வடகிழக்கு…

ஆசிய நாடொன்றில் பயங்கர துப்பாக்கி சூடு தாக்குதல்: 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

பாகிஸ்தானில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் கிட்டத்தட்ட 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் வியாழக்கிழமை ஷியா முஸ்லிம் சமுக மக்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் மீது துப்பாக்கி…

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் புதிய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயத் துறை அமைச்சர் கே.டி.லால்காந்த(K.D. Lalkantha) தெரிவித்துள்ளார். அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு…

ட்ரம்பினால் உக்ரைன்-ரஷ்யா போருக்கு ஒரே நாளில் முடிவு: தயார் நிலையில் ஜெலென்ஸ்கி

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பதவியேற்றதும், உக்ரைனில் ரஷ்யாவின் போர் "வேகமாக" முடிவுக்கு வரும் என்று என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையை வழிநடத்தும்…

மின்சார கட்டணத் திருத்தம் குறித்து ஆணைக்குழு தகவல்!

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கையினை இலங்கை மின்சார சபை இன்றுவரை சமர்ப்பிக்காத நிலையில், மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை இந்த வருடம் அறிவிக்க முடியாது என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இலங்கை மின்சார…

இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்!

இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பு பல தாக்குதல்களை நடத்தியாக அறிவித்துள்ளது. குறித்த தாக்குதல்கள், தெற்கு லெபனானில் உள்ள கியாம் நகரத்தில் படையெடுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளது. அதன்போது, இஸ்ரேலிய…

வலுக்கும் முறுகல் நிலைக்கு மத்தியில் புடின் வடகொரியாவிற்கு அனுப்பிய பரிசு

இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) வடகொரியாவிற்கு சிங்கம் மற்றும் இரண்டு கரடிகள் உட்பட 70 க்கும் மேற்பட்ட விலங்குகளை பரிசளித்துள்ளார். குறித்த விலங்குகள் சரக்கு விமானம் மூலம் வட…

வட்டுக்கோட்டை விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம்-வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த (29.10.2024) அன்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மகேஷ்வரன் ராம்தாஸ் (வயது 41) என்ற…

யாழ்.உரும்பிராய் பகுதியில் கசிப்புடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம்-உரும்பிராய் பகுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (22) உரும்பிராய் தெற்கு செல்வபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட…

சஜித் தரப்பின் தேசிய பட்டியலில் இருந்து இறுதி நேரத்தில் நீக்கப்பட்ட பெயர்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்து தனது தந்தை லக்ஸ்மன் கிரியெல்லவின்(laxman kiriella) பெயர் நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரனி கிரியெல்ல(Chamindrani Kiriella) குற்றம் சுமத்தியுள்ளார். தனது தந்தை தேசிய…

தரமற்ற மருந்து கொள்வனவு: ஹரின் பெர்னாண்டோ அளித்த பதில்!

தரமற்ற மருந்து கொள்வனவு செய்த சம்பவத்திற்கு அப்போதைய அமைச்சரவை பொறுப்புக்கூற முடியாது என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் வழங்குவதற்கு இன்று(22.11.2024) சென்ற போதே…