புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் வெளியான தகவல்!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 10வது பாராளுமன்ற புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி நியமிக்கப்பட உள்ளதாக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.…
பிரித்தானியாவை தாக்க இருக்கும் கடும் பனிப்பொழிவு: பல பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை
பிரித்தானியாவின் பல பகுதிகள் பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கையை எதிர்கொண்டுள்ளன.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பிரித்தானியா குளிர்காலத்தின் கடுமையான தாக்கத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், நாட்டின் வானிலை ஆய்வு மையமான மெட் அலுவலகம் பல…
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு!
இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக, நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
இதன்போது,…
இம்முறை இலங்கை நாடாளுமன்றம் செல்லும் 20 பெண்கள் !
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் இவ்வருட ம் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலான பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
அந்தவகையில் இம்முறை 20 பெண்கள்…
சத்தீஸ்கரில் 2026 மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: அமித் ஷா
‘சத்தீஸ்கா் மாநிலத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம் சந்தா்பூரில் தோ்தல் பிரசாரத்தின்போது இதை அவா் தெரிவித்தாா்.…
ஜேர்மனியில் நெருங்கும் பொதுத்தேர்தல்: புதிதாக குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்க முடியுமா?
ஜேர்மனியில் ஆளும் கூட்டணி உடைந்ததைத் தொடர்ந்து, சில மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மாதத்தில் இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, அந்த தேர்தலில் புதிதாக ஜேர்மன்…
கொழும்பில் இழக்கப்பட்ட தமிழர் பிரதிநிதித்துவம்: மனோ
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் கொழும்பு (Colombo) மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில்…
கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் உயிரிழப்பு
வெலிகம பொல்அத்த ரயில் கடவையில் சிறிய லொறி ஒன்று மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலுடன் நேற்று மாலை மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய நால்வரும்…
நல்லூர் சிவன் கோவில் இயம சம்ஹார உற்சவம்
நல்லூர் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாச நாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று(15.11.2024) மாலை கால(இயம) சம்ஹார உற்சவம் இடம்பெற்றது.
மார்க்கண்டேயர் பொருட்டு இறைவன் மரணத்தின் அதிபதியான இயமனை சம்ஹரித்து பின்…
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 2 மணி நேரம் காத்திருந்த பிரதமா்; ராகுலின்…
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பிரசாரத்தை முடித்து கொண்டு பிரதமா் நரேந்திர மோடி தில்லிக்கு திரும்ப இருந்த சிறப்பு விமானத்தில் வெள்ளிக்கிழமை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தியோகா் விமான நிலையத்தில் சுமாா் இரண்டு மணி நேரம் அவா் காத்திருக்கும் நிலை…
வெற்றியை வாழ்த்திய இந்தியா: விரைவில் ஜனாதிபதியின் இந்திய பயணம்
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து தேர்தல் வெற்றிக்கு இந்திய நாட்டின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை சந்தித்து தமது வாழ்த்துக்களை அவர் பரிமாறிக்கொண்டார். சக ஜனநாயக நாடாக, இந்தியா…
இன்னொரு ஜனாதிபதியாகவே நடந்துகொள்ளும் எலோன் மஸ்க்… கடும் அதிருப்தியில் ட்ரம்ப் அணி
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டொனால்டு ட்ரம்ப் தெரிவாக காரணமானவர்களில் எலோன் மஸ்கும் ஒருவர் என கூறப்படும் நிலையில், அவர் தற்போது தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியாக நடந்துகொள்வதாக புகார் எழுந்துள்ளது.
தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி
அரசிலுக்கே…
நாகப்பட்டினம் – காங்கேசன் துறைமுகத்துக்கான கப்பல் சேவை இரத்து
2024ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி முதல், 2024ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி வரை இலங்கை - இந்திய பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மோசமன வானிலை காரணமாக கப்பல் சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதற்கு…
சிங்களவர் பகுதியில் அதிகப்படியான வாக்குகளை பெற்று முதல் இடத்தை பிடித்த தமிழ் பெண்
மட்டக்களப்பாரை பார்த்து திருந்துங்கள் என யாழ்பாணத்தாரை இகழும் பதிவுகள் பல தென்படுகிறது. என சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழருக்கு எப்படி யாழோ அதே போல சிங்களவர் பகுதியாக…
500 ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு
உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பசுபிக் கடலின் தென்கிழக்கே சாலமன் தீவுக்கூட்டம் அருகே இந்த பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சாலமன் தீவுக்கூட்டத்தில் திரி சிஸ்ட்சர் தீவுக்கூட்டம் அருகே…
வாக்களித்த தமிழர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார தரப்பில் இருந்து வந்த உறுதி!
ஜனாதிபதி தேர்தலை விட நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவு பாரிய புரட்சியாக மாறியுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னிணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட மாகாணத்தில் 5 ஆசனங்களை…
பிரித்தானியாவில் பலரது வாழ்க்கையை புரட்டிப்போட்ட லொட்டரி நிறுவனம்., 30-ஆம் ஆண்டு விழாவை…
பிரித்தானியாவின் பிரபலமான லொட்டரி நிறுவனமான The National Lottery அதன் 30ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளது.
நிறுவனத்தின் 30-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த 30 ஆண்டுகளில் வெற்றி பெற்ற 30 லொட்டரி மில்லியனர்களை ஒன்றிணைத்து…
இளவரசர் வில்லியமுக்கு திடீரென ஏற்பட்ட தர்மசங்கடமான நிலை: வெளியான வீடியோ
பிரித்தானிய இளவரசர் வில்லியம், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வட அயர்லாந்துக்கு சென்றிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, தர்மசங்கடமான ஒரு சூழலை எதிர்கொள்ள நேர்ந்தது.
வில்லியமுக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான நிலை
இளவரசர் வில்லியம், நேற்று…
பிரான்ஸ் ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி
பிரான்சில் வேலைநிறுத்தங்கள் காரணமாக, பயணிகள் பெரும் இடையூறுகளை சந்திக்க உள்ளார்கள்.
வேலைநிறுத்தங்களால் இடையூறுகள்
2024ஆம் ஆண்டு, பிரான்சில் வேலைநிறுத்தங்கள் இல்லாமல், நாடு வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது, ஆனால் நவம்பர் மற்றும்…
கிம் ஜோங் வெளியிட்ட உத்தரவு… பெரும் எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் அந்த வகை ட்ரோன்கள்
தற்கொலைத் தாக்குதலை முன்னெடுக்கும் ட்ரோன்களை பெரும் எண்ணிக்கையில் தயாரிக்க வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தரை மற்றும் கடல் இலக்கு
ஒரு நாள் முன்னதாக ட்ரோன் அமைப்பின் சோதனையை அவர் உறுதி…
வன்னியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு…
கட்சிகள் பெற்றுள்ள தேசிய பட்டியல் ஆசனங்கள் : வெளியான அறிவிப்பு
நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 6,863,186 வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு (NPP) 18 தேசிய…
திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிப்பெற்ற நபர்களின் விபரம்!
இலங்கையில் நடைபெற்று முடிந்த 10 அவது நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, திருகோணமலையில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அருண் ஹெட்டியாராச்சி அதிக விருப்பு வாக்குகளைப்…
தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி; வைரலாகும் ஜனாதிபதி அனுரவின் பதிவு!
இலங்கை வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு…
கனடாவில் வாழும் கனேடியர்களை நாட்டைவிட்டு வெளியேற சொன்ன காலிஸ்தானியர்கள்!
கனடாவில் வாழும் மக்களை பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவுக்கு திருப்பி செல்லுங்கள் என்று காலிஸ்தானியர்கள் கூறிய சம்பவம் கனடா நாட்டில் அரங்கேறியது.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் வீடியோவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர், "இது…
மக்களால் தூக்கி எறியப்பட்ட தமிழ் முன்னாள் எம் பிக்கள்!
இலங்கையில் நடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் ,டக்ளஸ் , சித்தார்த்தன், அங்கஜன்,கஜேந்திரன் இன்னும் பலர் மக்களால் தோற்கடிக்கப்படுள்ளனர்.
நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுர தலைமையிலான…
டிரம்ப் வெற்றிக்கு உதவிய துளசிக்கு முக்கிய பதவி!
அமெரிக்க அதிபர் தேர்தலில் 2-வது முறையாக மாபெரும் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் அவரது வெற்றிக்கு உதவிய துளசி கபார்ட்டை தேசிய உளவுத்துறை இயக்குனராக டிரம்ப் நியமனம்…
உச்ச நீதிமன்றத்தில் குண்டு வைக்க முயன்றபொது வெடித்துச் சிதறிய நபர்
பிரேசிலின் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியில் குண்டு வைத்து தாக்க முயன்ற மனிதர் வெடிப்பில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம், ரியோ டி ஜெனீரோவில் (Rio de Janeiro) நடைபெறவிருக்கும் G20 மாநாட்டிற்கு மற்றும் சீன தலைவர் Xi Jinping-ன் பிரேசிலியா…
யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிப்பெற்ற நபர்களின் விபரம்!
இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற…
மகிந்தவின் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார் பிரதமர் ஹரிணி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya), முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) சாதனையை முறியடித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில்…
கட்சிகள் பெற்றுள்ள தேசிய பட்டியல் ஆசனங்கள் : வெளியான அறிவிப்பு
நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 6,863,186 வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு (NPP) 18 தேசிய…
வடக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்த ரில்வின் சில்வா
நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதோடு, வெற்றியின் பின்னணியில் உள்ள அனைவருக்கும், விசேடமாக வடக்கு மக்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின்…
ரஷ்ய எரிவாயு கப்பல்களுக்கு இடமளிக்க முடியாது… ஜேர்மனி விடுத்த கடும் எச்சரிக்கை
ரஷ்ய எரிவாயு கப்பல்களுக்கு துறைமுகங்களை பயன்படுத்த அரசாங்க எரிவாயு நிறுவனங்கள் அனுமதி அளிக்க வேண்டாம் என ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய எரிவாயு கப்பல்
இந்த விவகாரம் தொடர்பில் ஜேர்மனியின் பொருளாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.…
மட்டக்களப்பில் முதலிடம் பிடித்த சாணக்கியன்
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) சார்பில் போட்டியிட்ட இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) 65,458 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.…