மட்டக்களப்பில் முதலிடம் பிடித்த சாணக்கியன்
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) சார்பில் போட்டியிட்ட இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) 65,458 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.…
இலங்கை வரலாற்றில் முதல்முறை; நாடாளுமன்றம் செல்லும் மலையக பெண்கள்!
நடந்துமுடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றிய பதிவு செய்துள்ளது.
12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் தமிழ் பெண்கள் அதிலும் குறிப்பாக…
பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை – அங்கஜன் இராமநாதன்
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், காலங்காலமாக பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை என்பதோடு என்னால் எனது சொந்த விடயங்களை கவனிக்க கிடைத்த சந்தர்ப்பமாகவும் இதனை எடுத்துக்…
ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம்: குடியுரிமைச் சட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுமா?
ஜேர்மனியில் ஆளும் கூட்டணி உடைந்துள்ளதைத் தொடர்ந்து முன்கூட்டியே தேர்தல் முதல், ஆட்சி மாற்றம் வரை, பல மாற்றங்கள் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இரட்டைக் குடியுரிமைச்…
கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியா? சிறு வணிகர்கள் மீது தாக்குதல் – கொந்தளித்த…
சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,…
இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் ஆப்ரேஷன் – மருத்துவர் செய்த கொடூரம்!
இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் செய்த தவறு
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்துகொண்டே இருந்துள்ளது. இதனால், சிறுவனின்…
வீட்டு சின்னத்தில் வெற்றிபெற்ற ரவிகரனுக்கு அமோக வரவேற்பு!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு, வன்னிதேர்தல் தொகுதியில் வெற்றியீட்டிய, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள துரைராசா ரவிகரனை வரவேற்கும் நிகழ்வு இன்று (15) முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றுள்ளது.…
வெளியானது இறுதி முடிவுகள் : வரலாற்று வெற்றியை பதிவு செய்த தேசிய மக்கள் சக்தி
நடைபெற்று முடிந்த இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் முழுமையான இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி தேசிய மக்கள் சக்தி (NPP) 6,863,186 வாக்குகளைப் பெற்று 141 ஆசனங்களைக்…
24 ஆண்டுகளில் முதல் தோல்வி; துவண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, 24 ஆண்டுகளில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதன் முதலாக பாராளுமன்றத்தில் நுழைந்து இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சேவையாற்றிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முதல்…
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் முதல் அரசாங்கம் : சட்டத்தரணிகள் சம்மேளனம் பெருமிதம்
இதுவரையிலான தேர்தல் முடிவுகளில் இருந்து, தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் அல்லது அதனை விட சிறிய எண்ணிக்கை குறைவான ஆசனங்களை பெறும் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள்…
யாழ்ப்பாண மாவட்டத்தின் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியானது!
இலங்கையில் நடைபெற்று முடிந்த 10 ஆவது நாடாளுமன்றத் தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி 80,830 வாக்குகள் (3 ஆசனங்கள்) பெற்று…
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்; இதுவரை வெளியான முடிவுகள்!
நடந்து முடிந்த 2024ஆம் ஆண்டு இலங்கை பொதுத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி,
தேசிய மக்கள் சக்தி – 97 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 26 ஆசனங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 3 ஆசனங்கள்
புதிய ஜனநாயக முன்னணி – 2 ஆசனங்கள்…
முஸ்லிம் காங்கிரசின் கோட்டை தேசிய மக்கள் சக்தி வசம்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாரம்பரிய அரசியல் கோட்டையாக கருதப்பட்டு வந்த கல்முனை தேர்தல் தொகுதி இம்முறை தேசிய மக்கள் சக்தியிடம் பறிபோயுள்ளது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் கடந்த 1994ம் ஆண்டு தொடக்கம்…
யாழ்ப்பாணத்தில் வரலாற்று திருப்புமுனை; வெற்றிவாகை சூடிய ஜனாதிபதி அனுர!
யாழ்.மாவட்டத்தின் யாழ் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதன்படி ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி 9066 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது 41.5 சதவீதமாகும்.
அதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி 2582…
மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி 5,236 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 3,412…
பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த முக்கிய பிரபலங்கள்
2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.
அனைத்து கட்சிகளையும் பின்தள்ளி தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை வகிக்கின்றது.
இதேவேளை, இதுவரை வெளியான பெறுபேறுகளுக்கமைய, கடந்த நாடாளுமன்றத்தை…
அநுர அலையில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அர்ச்சுனா
இலங்கையில் ஏற்பட்ட அநுர அலை தென்னிலங்கை அரசியல் மட்டுமன்றி, தமிழர் தேசிய கட்டமைப்பை தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய, வட மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம்…
வவுனியாவில் தமிழரசுக் கட்சி படுதோல்வி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் வவுனியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி 19,786 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி 10,736 வாக்குகளைப் பெற்றுக்…
யாழ். தேர்தல் முடிவுகளின் களநிலவரம் – சாவகச்சேரியில் முன்னிலையில் அர்ச்சுனா அணி
கோப்பாய் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியினர் 9,570 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக்…
மொனராகலை மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள்
2024ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலின் மொனராகலை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
மொனராகலை மாவட்டத்தின் முழுமையான முடிவுகள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி - 174, 730 (5ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி - 62,014…
மானிப்பாய் தேர்தல் தொகுதியை கைப்பற்றிய NPP
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான…
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி தொகுதி முடிவுகள்
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, யாழ். தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி…
யாழ்.மாவட்டத்தின் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் ஈபிடிபி முன்னிலையில்..!
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.மாவட்டத்தின் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியின் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) 3,296 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 2,626…
அம்பாந்தோட்டையில் ராஜபக்சர்களின் கோட்டையை தகர்த்திய அநுரவின் படை
அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 234,083 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அம்மாவட்டத்தில் மொத்தம் 5 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி வெற்றிகொண்டுள்ளது.…
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் யாழில் முன்னிலை வகிக்கும் அநுர தரப்பு
ஊர்காவற்றுறை
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் 3296 வாக்குகளை பெற்றுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியினர் 2626…
மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி 5,236 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 3,412…
பொலன்னறுவை மாவட்டம் மெதிரிகிரிய தொகுதிக்கான வாக்குகளின் முடிவுகள்
பொலன்னறுவை - மெதிரிகிரிய
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 36,147 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.…
கேகாலை மாவட்டம் – அரநாயக்க தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
கேகாலை - அரநாயக்க
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 21,894 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய…
இளவரசி கேட் புகைபிடிக்கும் பழக்கம் உடையவரா? சர்ச்சையை உருவாக்கியுள்ள இந்தியப் பெண் பிரபலம்
பிரபல தொலைக்காட்சிப் பிரபலமான ஒரு பெண், இளவரசி கேட் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவரா என சந்தேகம் எழுப்பிய விடயம் இணையத்தில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சர்ச்சையை உருவாக்கியுள்ள இந்தியப் பெண் பிரபலம்
தொலைக்காட்சி பிரபலமான நரிந்தர் கௌர்…
ஒரே பள்ளியில் 120 இரட்டையர்கள் – அடையாளம் தெரியாமல் தவிக்கும் ஆசிரியர்கள்
இரட்டையர்கள் பள்ளி
பொதுவாக இரட்டை குழந்தைகள் என்றாலே ஒரே உருவ தோற்றத்தில் இருப்பார்கள். அடையாளம் காண குழப்பம் ஏற்படும்.
இந்த நிலையில் ஒரு பள்ளியில் 60 இரட்டையர்கள் படிக்கிறார்கள். அதாவது 120 மாணவர்கள். இந்தப் பள்ளிக்கு…
பிரித்தானியாவில் கொடூரமாக மகள் கொலை! உடந்தை நபர் விடுவிப்பால் தந்தை ஆதங்கம்..பிரதமருக்கு…
பிரித்தானியாவில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் கைதான நபர் விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக, குறித்த பெண்ணின் தந்தை ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சுட்டுக்கொலை
அழகுக்கலை நிபுணரான Elle Edwards (26) என்ற பெண், கடந்த 2022ஆம் ஆண்டு…
திருகோணமலை தபால் மூல வாக்கு முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 9705 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 2853…
கொழும்பு தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியானது!
இலங்கையில் நடந்து முடிந்துள்ள 10 ஆவது நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 28,475 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள்…
மொனராகலை தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகின
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 19, 686 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 3,297…