பிரித்தானியாவில் புதிய பலசரக்கு வரி., மளிகை செலவு 56 பவுண்டு வரை அதிகரிக்கும் அபாயம்
பிரித்தானியா மக்களின் மாதாந்திர மளிகை செலவு 56 பவுண்டு வரை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியா குடும்பங்கள் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதுடன், புதிய பலசரக்கு வரி (grocery tax) காரணமாக கூடுதல் செலவுகளைச் சந்திக்க வேண்டிய சூழல்…
வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளராக இருந்த சிவகுருநாதன் திருவாகரன் அவர்களின்…
நேர்மையில் உறுதியாக இருப்பவர்களுக்கு எப்போதோ அதற்குரிய வெகுமதி – உரிய இடம் கிடைக்கும் எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், திருவாகரன் அவர்கள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலராக பணியாற்றிய காலம் பொற்காலம் எனப்…
பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சி… ஒரே நாளில் 107 புலம்பெயர்வோரை மீட்ட பிரான்ஸ்…
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்ட 107 புலம்பெயர்வோரை மீட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
107 புலம்பெயர்வோரை மீட்ட பிரான்ஸ் அதிகாரிகள்
கிறிஸ்துமஸ் பண்டிகையான…
கெப் வண்டியோடு எரிந்த உடல் அடையாளம் காணப்பட்டது
பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியின் மின்னேரிய பத்து ஓயா பகுதியில் எரிந்த கெப் வண்டியில் நேற்று முன்தினம் (25) எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேலதிக தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் கம்பஹா தெகட்டன…
ஜேர்மனிக்கு அவசரமாக பணியாளர்கள் தேவை: ஜேர்மன் தூதர் கூறும் செய்தி
ஜேர்மனிக்கு அவசரமாக திறன்மிகுப் பணியாளர்கள் தேவை என இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனிக்கு அவசரமாக பணியாளர்கள் தேவை
ஜேர்மனி, பொருளாதார வீழ்ச்சி மற்றும் அரசியல் நிலையற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில்,…
கிளிநொச்சி மகளிருக்கான சிறப்பு சிகிச்சை நிலையத்தினை பார்வையிட்ட NPP பாராளுமன்ற…
நேற்று(26) கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றதன் பின்னராக யாழ், கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகிய வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜெ. றஜீவன் ஆகியோர் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு விஜயம்…
யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய வருடாந்த உத்தியோகத்தர்கள் கெளரவிப்பு…
யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய வருடாந்த உத்தியோகத்தர்கள் கெளரவிப்பு நிகழ்வு கழகத் தலைவர் செல்வி உ. தர்ஷினி அவர்களின் தலைமையில் நேற்று 26.12.2024 மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம…
மன்மோகன் சிங் மறைவு: உலகத் தலைவர்கள் இரங்கல்
புது தில்லி: முன்னாள் பிரதமா் டாக்டர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, உலகம் முழுவதும் இருந்து இரங்கல் குவிந்துள்ளது.
மாலத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்,…
இறக்குமதி அரிசி தொகை விடுவிப்பு மீண்டும் ஆரம்பம்
நிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி அரிசி தொகை விடுவிப்பு இன்று (26) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்த வர்த்தகர்கள் இன்று காலை முதல் அரிசியை…
அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான மகிழ்ச்சித்தகவல்
அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை இன்று (27) முதல் உரிய வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தகுதி…
கைது செய்யும் முயற்சியில் துப்பாக்கிச் சண்டை! 14 பாதுகாப்புப் படை வீரர்கள், 3 போராளிகள்…
சிரியாவில் போராளிகள் பாதுகாப்புப் படையினர் இடையே நடந்த சண்டையில் பலர் கொல்லப்பட்டனர்.
கவிழ்ந்த அரசு
கடந்த 8ஆம் திகதி சிரியாவில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி பஷிர் அல் அசாத் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
அதன்…
கடும் சளி, காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் மூன்று மாத ஆண் குழந்தை மரணம்!
கடும் சளி, காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று நேற்று மரணமடைந்துள்ளது.
தெல்லிப்பழை பன்னாலைப் பகுதியைச் சேர்ந்த பங்கஜன் ஸ்ரீதிகன் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை க்கு கடந்த 24ஆம்…
நான்கு நாள் காய்ச்சல் இளம் குடும்பஸ்தர் யாழில் மரணம்
நான்கு நாள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கைதடி மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நவரத்தினம் தனுசன் (வயது-34) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.
கடந்த 23ஆம்…
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
மன்மோகன் சிங் மறைவு
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை…
வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் அத்துமீறிய இருவர் பொலிசாரினால் கைது
வைத்திய பணிப்பாளரின் உரிய அனுமதி இன்றி வைத்தியசாலையில் அத்துமீறி உட்பிரவேசித்த இருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வளாகத்தில் திங்கட்கிழமை (23)…
கனடா அமெரிக்க மாகாணமானால் என்னென்ன நடக்கும்? மீண்டும் ட்ரூடோவை வம்புக்கிழுக்கும் ட்ரம்ப்
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என கேலி செய்த ட்ரம்ப், கனடா பிரதமர் ட்ரூடோவை மீண்டும் வம்புக்கிழுத்துள்ளார்.
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என கேலி செய்த ட்ரம்ப், கனடா பிரதமர் ட்ரூடோவை மீண்டும் கனடாவின் ஆளுநர் என்று கூறி…
கிளிநொச்சி மாவட்டத்தில் நவீன தொழில்நுட்ப பங்களிப்புடன் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தல்…
விவசாயிகளின் பொருட்களின் உற்பத்தித் தரத்தை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கான சந்தை வாய்ப்பை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக பெருமளவான விவசாயிகளை ஊக்கப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர்…
உலகத்தின் பெருமளவான பகுதிகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய ஆழிப்பேரலையின் 20ம் ஆண்டு…
2004.12.26ம் திகதியன்று உலகத்தின் பெருமளவான பகுதிகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய ஆழிப்பேரலையின் 20ம் ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்றைய தினம் (2024.12.26) 12 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.
உலகெங்கும் குறிப்பாகத்…
கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு(photoes)
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பொலிஸ் மற்றும்…
கிறிஸ்துமஸ் தினத்தில் நண்பர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் நண்பர்கள் இருவர் லொட்டரியில் 1 மில்லியன் டொலர் பரிசை வென்றுள்ளனர்.
வான்கூவரை சேர்ந்த Wai Hing Yuen மற்றும் Tang Mei Deng என்ற இரு நண்பர்கள் இணைந்து லொட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளனார்.
கடந்த 11ம்…
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை பகிர்ந்த இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி: அழகிய குழந்தைகளுடன்…
சசெக்ஸ் தம்பதியர் தங்களது அதிகாரப்பூர்வ கிறிஸ்துமஸ் அட்டையில் தங்களது குடும்ப வாழ்க்கையின் ஓர் அரிய தருணத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்துள்ளனர்.
இதயத்தை வருடும் இந்த படங்கள், இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லிலிபெட் ஆகிய தங்களது…
பிரித்தானியாவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூடு: கத்தியுடன் இருந்த நபர் உயிரிழப்பு
பிரித்தானியாவின் ரெட்டிச்சில் நடந்த வன்முறை சம்பவத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு
பிரித்தானியாவின் ரெட்டிச்சில்(Redditch) கிறிஸ்துமஸ் இரவில் காவல்துறை நடத்திய…
சர்வதேச நீரில் மூழ்கிய ரஷ்ய சரக்கு கப்பல்: “தீவிரவாத தாக்குதல்” என உரிமையாளர்…
ரஷ்ய சரக்கு கப்பல் தீவிரவாத தாக்குதல் காரணமாக மத்திய தரைக்கடல் பகுதியில் நீரில் மூழ்கடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடலில் மூழ்கிய ரஷ்ய சரக்கு கப்பல்
ரஷ்ய சரக்கு கப்பலான உர்சா மேஜர்(Ursa Major) என்ற சரக்கு கப்பல்…
ஆணின் சடலம் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிப்பு
விடுதி அறை மலசல கூடத்தில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள…
ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த இந்தியரின் உடல் 6 மாதங்களுக்கு பின்பு சொந்த ஊருக்கு…
ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த இந்தியரின் உடல் 6 மாதங்களுக்கு பின்பு சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டம் பங்கதா கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையா யாதவ் (41). மனைவி 2 மகன்கள் உள்ளனர்.…
ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையில் கைதாவரிடம் விசாரணை(photoes)
ஐஸ் போதைப் பொருட்களை பொதி செய்து விநியோகித்த சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த புதன்கிழமை(25) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு…
அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ தேசிய பறவையானது வழுக்கை கழுகு! ஜோ பைடன் ஒப்புதல்
அமெரிக்காவின் தேசிய பறவையாக வழுக்கை கழுகு எனப்படும் வெண்தலைக் கழுகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பறவை
அமெரிக்காவின் தேசிய பறவையாக வழுக்கை கழுகு பல ஆண்டுகளாக அதிகாரமற்ற முறையில் அங்கீகரிக்கப்பட்டு வந்த…
கஜகஸ்தான் விமான விபத்தில் 67 பேர் பலி! பறவைகளால் நேர்ந்த துயரம்..பதறவைக்கும் வீடியோ
கஜகஸ்தானில் ஏர்லைன்ஸ் விமானம் விபத்திற்குள்ளானதில் 67 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்லைன்ஸ் விமானம்
அஜர்பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு கிளம்பிய ஏர்லைன்ஸ் விமானம் பனிமூட்டம் காரணமாக திருப்பி விடப்பட்டது.
ஆனால், கஜகஸ்தான்…
சுனாமி நினைவுதின துஆ பிராத்தனை(video/photoes)
சுனாமி பேரலையின் 20 ஆவது ஆண்டு நினைவு தின துஆ பிராத்தனையும் குரான் தமாம் செய்யும் நிகழ்வும் இன்று காலை மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் ஏற்பாட்டில் பள்ளிவாசலின் பதில் தலைவர் ஏ.எம். ஜாஹீரின் தலைமையில் நடைபெற்றது.
கடந்த 2004…
குளிர்காலத்தில் காலிஃபிளவர் சாப்பிட்டால் எடை குறையுமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க
குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க விரும்பினால் உணவில் அடிக்கடி காலிஃபிளவர் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனின் குளிர் காலங்களில் காலிஃபிளவர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பல அற்புதமான நன்மைகளை தருகின்றது.
காலிஃபிளவர் ஒரு குளிர்கால…
விண்வெளி மையத்தில் தன் குழுவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்: வெளியான வீடியோ
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் தனது குழுவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
பூமிக்கு அழைத்து வரும் திட்டம்
ஆறு மாதங்களுக்கும் மேலாக விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தனது குழுவுடன் சர்வதேச…