அப்துல் கலாமின் 93வது பிறந்தநாள்
யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 93வது பிறந்தநாள் நிகழ்வு நேற்று(15) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இடம்பெற்றது.
இதில் அப்துல் கலாமின் உருவச்…
விபத்துக்களை தடுக்க வல்லையில் விசேட நடவடிக்கை
யாழ்ப்பாணம் - வல்லைப் பாலத்தில் அண்மைக் காலங்களாக விபத்துக்கள் அதிகரித்துள்ளதால் எங்கள் உயிர்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளுவோம்
எனும் முயற்சியில் கோப்பாய் பிரதேச செயலகம் இறங்கியுள்ளது.
காலையிலும் மாலையிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை…
மன்னார் மாவட்டத்திற்கு பெருமையை தேடித் தந்த மாணவி! குவியும் வாழ்த்துக்கள்
மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் பயிலும் நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் என்ற மாணவி தேசிய மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 இல் முதலாம் இடத்தை பெற்று சாதித்துள்ளார்.
குறித்த போட்டியானது கல்வி…
விரிவடையும் போர் சூழல் – ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடை
ஈரானுடன் தொடர்புடைய ஏழு தனிநபர்கள் மற்றும் ஏழு நிறுவனங்களுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரஸ்ஸல்ஸில்…
மோசமடையும் இந்திய கனடா உறவு! கடும் தொனியில் சாடிய பிரதமர் ட்ரூடோ
சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவு மீண்டும் மோசமாகி வருகிறது.
கனடாவில் (Canada) இருந்து இந்திய தூதர் சஞ்சய் வர்மா மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப…
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை!
இலங்கையில் உற்பத்திக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த செப்டெம்பரில் 54.1 சுட்டெண் பெறுமதியினை பதிவு செய்துள்ளது.
இந்த விடயம் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஓகஸ்ட்…
நாட்டில் பல பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இருவர் சிக்கினர்!
நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் வீடுகளை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடிய 2 சந்தேக நபர்கள் கைது செய்துள்ளதாக கம்பஹா பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
கம்பஹா பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்…
கிழக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் கனகசிங்கம் முன்னிலையில்!
கிழக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் கனகசிங்கம் முன்னிலையில்!
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம்…
அரஜூன் அலோசியஸிடம் இருந்து வரிப்பணம் அறிவிடப்படும்: அரசாங்கம் உறுதி
டபிள்யூ.எம். மென்டிஸ் அன்ட் கம்பனி லிமிடெட் மூலம் செலுத்த தவறிய 3.5 பில்லியன் ரூபாய் வரிப்பணத்தை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டில்…
மூன்று நாட்களுக்கு முடக்கப்படும் பாகிஸ்தான் தலைநகர்
பாகிஸ்தானின் (Pakistan) தலைநகர் இஸ்லாமாபாத்தில் மூன்று நாட்களுக்கு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு பாகிஸ்தான் - இஸ்லாமாபாத்தில் இன்றும்…
பட்டினியில் கதற போகும் காசா: இஸ்ரேலின் கொடூர திட்டம்
காசா (Gaza) பகுதியில் இஸ்ரேலின் (Israel) தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் காசாவிற்குள் செல்லும் அத்தியாவசிய பொருட்களையும் தடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் (Hamas) இடையே ஓராண்டிற்கு மேல் போர்…
கனடா சந்தைகளில் இருந்து உடனடியாக மீள பெற்றுக்கொள்ளப்படும் உணவுப்பொருள்
கனடாவின்(canada) சந்தைகளில் உள்ள பொருளொன்றில் லிஸ்ட்டீரியா தொற்று பரவி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அவசர அவசரமாக குறித்த உணவுப்பொருள் மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த பொருள் மீள பெற்று…
பாடசாலை வாகன கட்டணங்கள் குறையலாம்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணங்களைக் குறைப்பது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பின்…
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
2024 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டாரன் அசெமேக்லு (Darren Acemeglu), ஜேம்ஸ் ராபின்சன் (James Robinson), சைமன் ஜான்சன் (Simon Johnson)…
எரிபொருள் விலை அதிகரிக்குமா..! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
மத்திய கிழக்கில்(middle east) நிலவும் போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் விலை(fuel price) உயரும் பட்சத்தில் விலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காக அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.
இன்று (15) இடம்பெற்ற…
சென்னை உள்ளே வரும் மேக கூட்டங்கள்; நீண்ட கடும் மழை உள்ளது – வெதர்மேன் எச்சரிக்கை
சென்னைக்கு கடுமையான மழை வர உள்ளது என வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
சென்னை கனமழை
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்துள்ள நிலையில் நேற்று இரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து…
எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் இராஜினாமா
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் பதவியில் சேவையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி திஸன் தேவப்பிரிய பண்டார விஜேகுணவர்த்தன பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
அதற்கமைய, அவரது இராஜினாமாவை ஏற்றுக்…
இலங்கை – இந்தியா புகையிரத பாதை தொடர்பில் மீண்டும் ஆராய்வு
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஐந்து பில்லியன் டொலர் வீதி புகையிரதபாதை இணைப்பு திட்டம் தொடர்பில் மீண்டும் ஆராயப்படுவதாக இந்திய சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
இதற்கான செலவை இந்தியாவே…
ரணில் விக்கிரமசிங்க 17ம்திகதி மக்களிற்கு விசேட அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ம் திகதி நாட்டுமக்களிற்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் ரணில்விக்கிரமசிங்க நாட்டுமக்களிற்கு விசேட அறிக்கையொன்றை…
விண்வெளி ஆய்வில் எலான் மஸ்க் நிறுவனத்தின் வியக்க வைக்கும் சாதனை
உலகில் முதல் முறையாக விண்கலத்தின் பூஸ்டர் பகுதியை வெற்றிகரமாக தரையிறக்கி எலான் மஸ்க்கிற்கு (Elon Musk) சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனம் சாதனை படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்…
கட்டாய நாடுகடத்தலை மீண்டும் துவங்கியது சுவிட்சர்லாந்து
ஐந்து ஆண்டுகளுக்குப் பின், கட்டாய நாடுகடத்தலை மீண்டும் துவங்கியுள்ளது சுவிட்சர்லாந்து.
இந்த தகவலை, புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் உறுதி செய்துள்ளது.
கட்டாய நாடுகடத்தலை மீண்டும் துவக்கம்
வெள்ளிக்கிழமையன்று, ஆப்கன்…
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடியுள்ள பெற்றோர்
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படுவதைத் தடுக்கும் உத்தரவை வழங்கக் கோரி, இன்று இலங்கையின் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2024 ஆம்…
viral video: விமானத்தை போல் தண்ணீரில் இறங்கும் பறவை… வியப்பூட்டும் காட்சி
விமானம் தரையிரங்குவதை போன்றே அச்சி அசலாக தண்ணீரில் இறங்கும் பறவையின் அரிய காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பறவைகளை இயற்கையின் விந்தைகள் என்றே கூற வேண்டும்.
அந்தளவுக்கு அவற்றின் லாவகமான உடல் அமைப்பு…
இஸ்ரேலின் அதிரடியான வான்வழி தாக்குதல்: லெபனானில் 21 பேர் பலி
இஸ்ரேலின் (Israel) வான்வழி தாக்குதலில் லெபனானின் வடபகுதியில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக லெபனானின் (Lebanon) சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் கிறிஸ்தவ மக்கள் வாழும் ஐடூ கிராமத்தில்…
அரச ஊழியர்களை எச்சரித்துள்ள ஜனாதிபதி அநுர
மக்கள் ஆணையின் கட்டமைப்பு, நோக்கம் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரச உத்தியோகத்தர் கடமை உணர்வுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச உத்தியோகத்தர் தனது கடமை எல்லைக்குள்…
குருசுமதவடி மற்றும் கொத்தலாவ வடிகால்களை நேரடியாகப் பார்வையிடல்
யாழ்ப்பாணம் ஆறுகால்மடத்தடியில் அமைந்துள்ள குருசுமதவடி வடிகாலின் நிலைமை தொடர்பாகவும் அதனைத் தொடர்ந்து மானிப்பாயில் அமைந்துள்ள கொத்தலாவ வடிகால் நிலைமைகள் தொடர்பாகவும், யாழ்.மாவட்ட பதில் செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…
பட்டமளிப்பு விழா மேடையில்.. ஆளுநரிடம் மாணவர் திடீரென செய்த செயல் – பரபரப்பு சம்பவம்!
பட்டமளிப்பு நிகழ்வில் ஆளுநரிடம் மாணவர் புகார் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேடையில்..
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று 39வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர்…
கடவுச் சீட்டு தொடர்பில் அனுர அரசின் தீர்மானம்!
7 இலட்சத்து 50,000 கடவுச் சீட்டுகளை இறக்குமதி செய்ய ஜனாதிபதி அனுர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், இதற்கு முன்னர் அச்சிட்ட நிறுவனத்துக்கே அச்சிடும் பணிகளை ஒப்படைக்கவும் ஒருதொகை கடவுச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை(19)…
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
அடுத்த மாதம் முதல் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுடன் 3,000 ரூபா சேர்க்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம்
இந்த தொகையை ஒக்டோபர் மாதத்திற்கான இடைக்கால கொடுப்பனவாக…
கனடாவில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்
கனடா (Canada) அரசு, தற்போது எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) அமைப்பின் கீழ் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.
பிரஞ்சு மொழி திறனை கொண்ட வெளிநாட்டவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கனடாவின்…
சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழில் நடைபவணி
சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபவணி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
"விழியிலார்க்கு வழிகாட்டுவோம் வெள்ளைப் பிரம்புக்கு மதிப்பளிப்போம்" எனும் தொனிப்பொருளில் இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளை…
காதல் தகராறு – காதலியின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு – யாழில் சம்பவம்
காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக காதலியின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு…
அதிகரிக்கும் போர்ப்பதற்றம்: ஈரானுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடை
இஸ்ரேல் (Israel) மீது ஈரான் (Iran) நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, பிரித்தானியா (UK) ஈரானிய தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலகம் இதனை நேற்று (14) தெரிவித்துள்ளது.…
பிரான்சில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு புதிய சட்டம் அறிமுகம்
பிரான்சில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் தனது முதற்கட்ட அறிவிப்பை அந்நாட்டு அரச ஊடக பேச்சாளர் மாட்…