;
Athirady Tamil News

ஆடிப்போன இஸ்ரேல்: இராணுவ தலைமையகத்தை தாக்கிய ஹிஸ்புல்லா

இஸ்ரேலுக்கும் (Israel) பலஸ்தீனத்துக்கும் (Palestine) இடையிலான போர் தற்போது உச்சம் தொட்டுள்ள நிலையில் தற்போது இஸ்ரேல் இராணுவ தலைமையகத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா (Hezbollah) ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

Cyclone Dana : 120 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது ‘டானா’ புயல்… மிரட்டிய…

‘டானா’ புயல், வடக்கு ஒடிசாவில் அதிகாலையில் கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும் முன் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களின் கரையோரப் பகுதிகளைப் புயல் சூறையாடியது. வங்கக் கடலில் உருவான ‘டானா’ புயல் நேற்று அதிகாலையில் தீவிரப் புயலாக வலுப்பெற்று…

அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி அநுர அதிரடி!

இலங்கையில் உள்ள அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (24-10-2024) புத்தளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி…

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய முன்னெச்சரிக்கை!

இலங்கையில் சமீபக் காலமாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2 மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. சீரற்ற வானிலையால் ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 434 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த…

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடல்

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய  தினம் (24.10.2024)…

தேசியத்தை நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்: மாற்றத்திற்காக ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட…

https://we.tl/t-PrirURwiqf தமிழ்த் தேசியத்தை நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டு தேசியமா, அபிவிருத்தியா என்ற இரட்டை நிலைப்பாட்டில் உள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்படுமாக இருந்தால் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு…

தென்கொரிய ஜனாதிபதி மாளிகையில் விழுந்த வடகொரிய குப்பை பலூனால் பரபரப்பு

வடகொரியா(north korea) அனுப்பிய குப்பை பலூன் தென்கொரிய(south korea) ஜனாதிபதி மாளிகையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் வடகொரியா தென்கொரியாவிற்குள் குப்பை…

புற்றுநோயிலிருந்து மீண்ட பிரித்தானியருக்கு லொட்டரியால் அடித்த அதிர்ஷ்டம்

பிரித்தானியர் ஒருவர் புற்றுநோயிலிருந்து விடுபட்டு ஓராண்டு ஆன நிலையில், அவர் வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு 500,000 பவுண்டுகள் பரிசு விழ, மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுள்ளார் அவர். லொட்டரியால் அடித்த அதிர்ஷ்டம் இங்கிலாந்திலுள்ள Great…

பேடிங்க்டன் கரடிக்கு அதிகாரபூர்வ பாஸ்போர்ட் வழங்கிய பிரித்தானியா.! ஏன்.?

பேடிங்க்டன் கரடிக்கு பிரித்தானிய அரசு உண்மையான பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பிரபலமான கரடி கதாபாத்திரமான பேடிங்க்டன் கரடிக்கு அதிகாரப்பூர்வமாக ஒரு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் Paddington in Peru…

மெக்டொனால்ட்ஸ் பர்கரில் பயங்கர நோய்க்கிருமிகள்…ஒருவர் பலி, பலர் மருத்துவமனையில்

அமெரிக்காவில், பல மாகாணங்களில் அமைந்துள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பர்கர் வகை உணவுகளில் பயங்கர நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மெக்டொனால்ட்ஸ் பர்கரில் பயங்கர நோய்க்கிருமிகள் அமெரிக்காவின் பல்வேறு…

ஓய்வூதியம்.. இரண்டு மனைவிகள் இருந்தால் யாருக்கு அது கிடைக்கும்? மத்திய அரசு முடிவு!

இரண்டு மனைவிகள் இருந்தால் ஓய்வூதியம் யாருக்கு செல்லும் என்று தெரிந்துகொள்ளலாம். ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்கள் மரணம் அடைந்தால், அவரது மனைவி அல்லது கணவனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஒருவேளை அவர்கள் இறந்து இருந்தால் அவர்களின்…

பேக்கரி ஓவனுக்குள் இறந்துகிடந்த இந்திய இளம்பெண்: கனேடிய மாகாணம் ஒன்றில் பரபரப்பு

கனேடிய மாகாணமொன்றில், வால்மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்றில், இந்திய இளம்பெண்ணொருவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பேக்கரி ஓவனுக்குள் இறந்துகிடந்த இளம்பெண் கனடாவின் Halifaxஇல் அமைந்துள்ள…

பிரான்சில் பிறந்து 17 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை கடத்தல்: கைப்பைக்குள் வைத்து கடத்தியதாக…

ரான்ஸ் தலைநகர் பாரீஸில், பிறந்து 17 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை ஒன்று தாய்சேய் மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்ட நிலையில், அது தொடர்பான திடுக்கிடவைக்கும் தகவல்கள் சில வெளியாகியுள்ளன. பாரீஸில் பச்சிளங்குழந்தை கடத்தல் பிரான்ஸ் தலைநகர்…

நாசாவின் புதிய பணி

மு.தவக்குமார் ஊடகக் கற்கைகள் துறை, யாழ். பல்கலைக்கழகம். ஒக்டோபர் 14, 1968 அன்று அப்பல்லோ 7 பயணத்தின் போது, நாசா விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்து முதல் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்தினர். அப்பல்லோ 1 இன் பேரழிவைத்…

இலங்கையைவிட்டு அவசரமாக வெளியேறும் இஸ்ரேலிய பிரஜைகள்!

அறுகம்பே தாக்குதல் எச்சரிக்கையினை அடுத்து இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த இஸ்ரேலிய பிரஜைகள் 22 பேர் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் கிழக்குப்…

நாமல் ராஜபக்சவிடம் இரண்டரை மணித்தியால விசாரணை

புதிய இணைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம், விசாரணையின் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். சுமார் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற விசாரணையில் அவரிடம் வாக்குமூலம்…

நாரையின் தொண்டைக்குள் சென்றும் உயிர் தப்ப போராடும் மீன்… புல்லரிக்க வைக்கும் காட்சி

மீன் ஒன்று நாரையின் தொண்டைக்குள் சென்று சில நொடிகள் கழித்தும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள துடிதுடிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது. தொண்டையில் துடிதுடிக்கும் மீன் சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து…

பொத்துவிலில் மீண்டும் சோதனைச் சாவடிகள்

பொத்துவில், அருகம்பை பிரதேசங்களில் தொடர்ந்தும் தீவிர பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது. அதன் ஒரு கட்டமாக பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. யுத்தம்…

880 கோடி சொத்து தனக்குக் கிடைக்கும் என்று எண்ணி காதலனுக்கு விஷம் வைத்த பெண்: நடந்ததோ வேறு

தன் காதலனிடம் 30 மில்லியன் டொலர்கள் இருப்பதாக தகவல் கிடைத்ததால், அந்த பணத்தை அடைவதற்காக அவருக்கு விஷம் வைத்துக் கொன்றார் ஒரு பெண். ஆனால், அவருக்கு பெரிய ஏமாற்றமே கிடைத்துள்ளது! சொத்து கிடைக்கும் என்று விஷம் வைத்த பெண் அமெரிக்காவின்…

வடகொரிய தூதருக்கு ஜேர்மனி சம்மன்

பெர்லினிலிருக்கும் வடகொரிய தூதருக்கு ஜேர்மன் வெளியுறவு அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளது. வடகொரியாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு உக்ரைன் ரஷ்யப் போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா படைவீரர்களை களமிறக்குவது தொடர்பான பிரச்சினை சர்வதேச அளவில்…

மன்னாரில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்

மன்னார் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று (23) புதன் இரவு முதல் இன்று வியாழன் (24) காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல…

ஹிஸ்புல்லா படைகளின் புதிய தலைவரும்… உறுதி செய்த இஸ்ரேல்

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு அடுத்து தலைமைப் பொறுப்புக்கு வர இருந்தவரையும் கொலை செய்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா படைகளுக்கு பேரிடியாக கிட்டத்தக்க 3 வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேல்…

கமலா ஹாரிஸுக்கு பில் கேட்ஸ் ஆதரவு., ரூ.1500 கோடி நன்கொடை.!

கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு பில் கேட்ஸ் நன்கொடை அளித்துள்ளார். உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும், Microsoft நிறுவனருமான தொழிலதிபர் பில் கேட்ஸ் (Bill Gates), அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா…

கஜேந்திரகுமாரும் பார்த்திபனும் பொலிஸ் பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் யாழ் . மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பகுதியில் தேர்தல்…

இன்று பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படவுள்ள தேர்தல் செலவு அறிக்கை

ஜனாதிபதி வேட்பாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் செலவு குறித்த அறிக்கை இன்று முதல் பொது மக்களுக்கு வெளிப்படுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த செலவு அறிக்கைகள் ராஜகிரிய தேர்தல் செயலகத்திலும் அதன்…

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருடன் பிரதமர் ஹரினி சந்திப்பு!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மாரி-நொயில் டூரிஸ் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை பிரதமர் அலவலகத்தில் சந்தித்துள்ளார். இதன்போது இலங்கையுடனான பிரான்சின் நீண்டகால நட்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கைக்கு தொடர் ஒத்துழைப்பு…

உதய கம்மன்பிலவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் எழுத்துமூல ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலியான வழக்கறிஞர் பத்திரத்தை…

யாழில். கஜேந்திரகுமார் மற்றும் பார்த்தீபன் ஆகியோர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட இரு வேட்பாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் பருத்தித்துறை…

மீதி 50 பைசா தராத போஸ்ட் ஆபீஸ் – 15,000 அபராதம் விதித்த நீதிமன்றம்

50 பைசா மீதி தராத போஸ்ட் ஆபிஸ்க்கு 15000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ 29.50க்கு தபால் சென்னை கிருகம்பாக்கத்தை சேர்ந்த மானுஷா என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி பொழிச்சலூர் தபால் நிலையத்தில் பதிவு தபால் ஒன்றை…

ஒன்லைனில் கடன்பெற்ற திருமணமான இளைஞர் எடுத்த விபரீத முடிவு

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஒன்லைன் செயலியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத இளைஞர், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூக்கிட்டு உயிரிழப்பு செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்த புத்தேரி பகுதியைச்…

அரச ஊழியர்களுக்கு பேரிடி..! அநுர அரசில் கனவான சம்பள அதிகரிப்பு

அநுர அரசில் இன்று அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்பது கனவாகிவிட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே நிமல் லன்சா (Nimal Lanza) மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.…

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய…

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டவில்லை. ஊர்காவற்துறை…

அமெரிக்கத்தூதுவர் ஜுலீ சங் யாழ். பல்கலைக்கு விஜயம்!

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் தூதரக அதிகாரிகள் இன்று 24 ஆம் திகதி, வியாழக்கிழமை காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமென்றினை மேற்கொண்டனர். ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தினால், யூ.எஸ். எயிட்…