பொதுத் தேரத்ல் தொடர்பில் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு
2024 பொதுத் தேர்தல் தொடர்பாக, சுயேச்சைக் குழுக்களின் கட்டுப்பணம் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழு…
ஆட்சியில் நிறுத்தப்படவுள்ள சலுகைகள் ; அநுர வெளியிட்ட அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பல தரப்பினருக்கு வழங்கப்படுகின்ற அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர், நாடாளுமன்ற…
கடவுச்சீட்டு வரிசையை முடிவுக்குக் கொண்டு வரும் புதிய அரசாங்கத்தின் தீர்மானம்
நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள கடவுச்சீட்டு பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர்…
வட மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம் பதவிப் பிரமாணம்
புதிய இணைப்பு
புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம் பதவிப் பிரமாணம்…
மக்களின் வீடுகளுக்குள் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள ஹிஸ்புல்லா : வெளியான அதிர்ச்சி தகவல்
லெபனானில்(lebanon) மக்களின் வீடுகளில் ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை இஸ்ரேல் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிகப்பெரிய குடியிருப்புப் பகுதிகளில், ஒவ்வொரு வீட்டின் படுக்கையறை…
மாமியாரின் சகோதரிக்கு 60% கல்லீரல் தானம் – உயிரிழந்த மருமகள்!
உறவினருக்குக் கல்லீரல் தானம் செய்த பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லீரல் தானம்
மங்களூரைச் சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் அர்ச்சனா. இவர் 60% கல்லீரலை மாமியாரின் சகோதரிக்கு தானம் செய்துள்ளார். கல்லீரல்…
சர்ச்சைக்கு இடையில் திருப்பதி லட்டு அமோகமாக விற்பனை
திருப்பதி பிரசாதமான லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் லட்டு விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது.
இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது.…
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் பரீட்சைகள்…
யாழ். காங்கேசன்துறை – கொழும்பு தொடருந்து சேவை – வெளியான தகவல்
வடக்கு மார்க்கத்தில் தொடருந்துகளை இயக்குவது தொடர்பாக தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railways) புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, வடக்கிற்கான தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க 4 மாதங்களுக்கும் மேலாகும் என தொடருந்து திணைக்களத்தின்…
இஸ்ரேலின் அதிரடி பாய்ச்சல்: கையிலேயே காத்திருக்கும் எமன்
இஸ்ரேலின் (Israel) நடவடிக்கைகள் தனிமனித சுதந்திரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும், தகவல் தொழில்நுட்ப சாதனங்களை வைத்து யாரும் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளதாக போர் நிபுணர்கள்…
குறைக்கப்பட்ட அமைச்சர்களின் சலுகை: தொடர் நகர்வுகளில் அநுர
அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு…
சைகைமொழிப் பயிற்சி மற்றும் உளவியல் பாடநெறியை நிறைவு செய்த யாழ்ப்பாண பிரதேச செயலக…
சைகைமொழிப் பயிற்சி மற்றும் உளவியல் பாடநெறியை நிறைவு செய்த யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர்…
விரைவில் முடிவுக்கு வரும் ரஷ்ய – உக்ரைன் போர்: ஜெலன்ஸ்கியின் எதிரொலி
கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் (Ukraine) - ரஷ்யா (Russia) போர் தற்போது முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் (United States) - வாஷிங்டன் (Washington)…
பத்லாபூர் சம்பவம்: குற்றவாளியின் தலையில் பாய்ந்த துப்பாக்கித் தோட்டா
மகாராஷ்டிரத்தில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைது செய்யப்பட்டு, என்கவுன்டரில் கொல்லப்பட்ட அக்ஷய் ஷிண்டே தலையில் ஒரு துப்பாக்கித் தோட்டா துளைத்திருப்பதாக உடல் கூறாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடுமையான…
பூமியின் சுழற்சியை மாற்றிய சீனாவின் ராட்சத அணை: நாசா ஆய்வில் வெளியான தகவல்
சீனா (China) கட்டிய மிகப் பெரிய திட்டம் தான் த்ரீ கோர்ஜஸ் அணை (Three Gorges Dam) பூமியின் சுழற்சியையே பாதிக்கும் அளவுக்கு மிகப் பெரிய திட்டமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் அமைந்துள்ள இந்த அணை,…
பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான வாகனம் விபத்து
இராணுவத்திற்கு சொந்தமான டிபென்டர் வாகனமொன்று இன்று புதன்கிழமை (25) அதிகாலை பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகன நெரிசல்
இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன…
இன்றும் காலி முகத்திடலில் குவிந்த முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள்
முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய பல்வேறு சொகுசு வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் காலி முகத்திற்கு கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பாலதக்ஷ…
இலங்கை சுங்கத் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
உதவி சுங்க அத்தியட்சகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒத்திகை நேர்முகத்தேர்வு நடத்தவுள்ளதாக அறிவித்து, சிலர் மோசடிகளில் ஈடுபட்டுகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
அந்த நேர்காணலுக்கான செயலமர்வு எதுவும்…
கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்
ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள்…
லெபனானின் வானொலியையும் கைப்பற்றிய இஸ்ரேலிய மொசாட்! பெரும் தொகையில் வெளியேறும் மக்கள்!!
லெபனான் மக்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஆரம்பித்துள்ள உளவியல் நடவடிக்கை (அதாவது Psychological warfare) மிகப் பெரிய அதிர்வலைகளை லெபனானில் ஏற்படுத்திவருகின்றது.
லெபனானின் தொலைத்தொடர்புச் சேவைகளையும், லெபனானின் பிரதான ஒலிபரப்புச் சேவையும்…
சித்தராமையா மீது வழக்கு: உயா்நீதிமன்றம் அனுமதி ஆளுநரின் முடிவுக்கு தடையில்லை
நில ஒதுக்கீடு முறைகேடு புகாா் தொடா்பாக கா்நாடக முதல்வா் சித்தராமையா மீது வழக்குத் தொடர ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்ததை ஏற்றுக்கொண்ட கா்நாடக உயா்நீதிமன்றம், அதை எதிா்த்து சித்தராமையா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து…
ஜனாதிபதி – மத்திய வங்கியின் ஆளுநர் இடையே விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும் கலந்து கொண்டதாக அரசாங்க…
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்
புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி நஜித் இந்திக்க (Najith Hindika) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை (Hambantota) ரன்ன மத்திய கல்லூரி மற்றும்…
பொதுத்தேர்தல் தொடர்பில் மொட்டுக்கட்சி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு
பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனித்துப் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமை…
அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாவிட்டால் ஆட்சியை பொறுப்பேற்கத் தயார்! ஐக்கிய மக்கள் சக்தி
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாவிட்டால் ஆட்சியை பொறுப்பேற்றுக்கொள்ளத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் (japan) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கமானது ஜப்பானின் தொலைதூர இசு தீவுகளுக்கு அருகே நேற்று (24.9.2024) காலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலநடுக்கமானது 5.6 ரிக்டர்…
ஜம்மு காஷ்மீரில் இன்று 2ம் கட்ட தேர்தல்… வாக்குப்பதிவு தொடங்கியது!
காஷ்மீரில் இரண்டாவது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது.
ஜம்மு காஷ்மீரில் இரண்டாவது கட்டமாக 26 தொகுதிகளில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3…
பொதுத் தேர்தல் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிவிப்பு!
நாட்டில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டுக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (24) பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட…
9 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று நியமனம்! வடக்கு மாகாண ஆளுநராக தமிழர்
புதிய அரசாங்கத்தின் 9 மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் இன்று (25) நியமிக்கப்படவுள்ளனர்.
இந்த நியமனங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாண ஆளுநர்
அந்த வகையில், வடக்கு மாகாண…
போப் ஆண்டவருக்கு உடல்நலக்குறைவு! வெளியாகியுள்ள தகவல்
போப் ஆண்டவர் பிரான்சிஸ் (Pope Francis ) உடல்நலக்குறைவு காரணமாக தனது பொதுமக்களுடனான சந்திப்பை இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 87) முதுமை காரணமாக உடல்நல பிரச்சினையால் சமீபகாலமாக…
நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல்
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்கவின் கையெழுத்துடனான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.
அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று, புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21ஆம் திகதி…
கலைக்கப்பட்டது நாடாளுமன்றம்! நவம்பரில் பொதுத் தேர்தல்
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடனான வர்த்மானி சற்று முன்னர் வெளியான நிலையில் பொதுத் தேர்தலுக்கான…
ஹிஸ்புல்லாவிற்கு மற்றுமொரு பேரிழப்பு:முக்கிய தளபதியை கொன்றது இஸ்ரேல்
லெபனானின்(lebanon) தலைநகர் பெய்ரூட்டில் தாம் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்படி இப்ராஹிம் முஹம்மது அல்-குபாசி என்ற முக்கிய தளபதியையே கொன்றதாக…
நாளொன்றிற்கு 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை உமிழும் எரிமலை: ஒரு சுவாரஸ்ய செய்தி
உலகிலேயே உயரமானது என்னும் பெருமைக்குரியதான ஒரு எரிமலை, நாள்தோறும் தங்கத்தையும் உமிழ்வதாகக் கூறும் சுவாரஸ்ய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
நாள்தோறும் தங்கத்தை உமிழும் எரிமலை
அண்டார்டிகாவில் அமைந்திருக்கும் Mount Erebus என்னும் எரிமலை,…