உக்ரைன் அதிபருடன் விசேட சந்திப்பில் ஈடுபட்ட நரேந்திர மோடி
உக்ரைன் (Ukraine) அதிபர் ஜெலன்ஸ்கியிற்கும் (Volodymyr Zelenskyy) பிரதமர் நரேந்திர மோடியிற்கும் (Narendra Modi ) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று (23) உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) பகுதியில் உள்ள ஜனாதிபதி…
யாழில். மின் மோட்டார் திருத்த முற்பட்டவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் மின் மோட்டார் ஒன்றினை திருத்த முயன்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சுன்னாகம் பகுதியில் உள்ள…
நேபாளம்: ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 18 இந்தியா்கள் உயிரிழப்பு; 16 போ் காயம்
நேபாளத்தில் இந்திய சுற்றுலாப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 18 யாத்ரீகா்கள் உயிரிழந்தனா். 16 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். மேலும் 9 பேரை காணவில்லை.
மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 104 போ்,…
பருத்தித்துறை கடற்பரப்பில் 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
யாழ். பருத்தித்துறை கடற்பரப்புக்குள் ஒரு படகில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களே…
இலங்கையில் மோசடியாக பணம் வசூலிக்கும் மற்றுமொரு கும்பல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் போன்று வேடமணிந்து மோசடி கும்பல் ஒன்று பணம் வசூல் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ, மினுவாங்கொடை போன்ற பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று…
இலங்கையில் முதன்முறை… ரயில்வே பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
நாட்டில் முதன் முறையாக ரயில்வே பயணிகளுக்கு இணையவழியில் பயணச்சீட்டு வழங்கும் புதிய இணையத்தள அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, www.pravesha.lk என்ற இணையத்தளத்தையே அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த…
பிரித்தானியாவில் இடம்பெற்ற தீவிபத்து : பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்
பிரித்தானியாவின் (United Kingdom) பிராட்போர்ட் (Bradford) நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரு பெண்ணும் அவரது மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தில் 29 வயதான…
கேரளாவை தொடர்ந்து திரிபுரா.. மீண்டும் உலுக்கிய நிலச்சரிவு – 22 பேர் உயிரிழப்பு!
திரிபுராவில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
திரிபுரா
மும்பை, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் திரிபுரா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை திரிபுராவில்…
யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பேருந்தில் ஏற முற்பட்டவருக்கு நேர்ந்த கதி
கிளிநொச்சி(Kilinochchi) பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 வீதி இயக்கச்சி பகுதியில் நேற்று (23.08.2024) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த சொகுசு…
அரச ஊழியர்களுக்கு சஜித் வெளியிட்டுள்ள நற்செய்தி
அரச ஊழியர்களுக்கு 2025 ஜனவரி முதல் சம்பளத்தை 24% ஆக அதிகரித்து அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற 17800 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 25000 வரை அதிகரிப்போம் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.…
இலங்கையில் ஐந்தே மாதங்களில் 3,400 க்கும் மேற்பட்டோர் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய கடந்த 5 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 3,400 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
20 விசேட காவல்துறை குழுக்கள்…
யாழில் ஆலயமொன்றில் பிரசாதம் தயாரித்துக் கொண்டு இருந்த நபர் மர்மமான முறையில் மரணம்
யாழ்ப்பாணம்(Jaffna) சுன்னாகம் பகுதியில் இருந்து நேற்றைய தினம் (23) குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் - சூளானை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கோபிநாத் (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…
உச்சக்கட்ட பதற்றம்… பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில்…
உக்ரைனில் (Ukraine) மட்டுமன்றி பிரித்தானிய நிலைகள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் என ரஷ்யாவின் (Russia) பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படையாக கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பிரித்தானியா (UK)…
அலுவலகத்திற்கு 1,600 கி.மீ பயணம் – நிறுவனம் வழங்கிய அதிரடி சலுகை
ஸ்டார்பக்ஸ் நிறுவன சிஇஓ 1600 கி.மீ பயணம் செய்து அலுவலகம் செல்ல உள்ளார்.
ஸ்டார்பக்ஸ்
உலகளவில் பிரபல காபி நிறுவனமாக ஸ்டார்பக்ஸ் செயல்பட்டு வருகிறது. ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆக இந்திய வம்சாவளியை சேர்ந்த லக்ஸ்மன் நரசிம்மன் பணியாற்றி…
யூடியூப் தளத்தில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் பெற்று உலக சாதனை
யூடியூப் தளத்தில் அதிவேகமாக 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்று கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக சாதனை படைத்துள்ளார்.
ரொனால்டோ UR-CRISTIANO என்ற பெயரில் புதிய யூடியூப் தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
இதில் அவர் ஒரே நாளில்…
இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்திற்கான காரணம்
மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை ஈரான் அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
அதன்படி சீரற்ற வானிலை மற்றும் விமானத்திற்கு தனது எடையை கட்டுப்படுத்த முடியாமல்…
திருச்சியில் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் – ஓட்டுநர் செயலால் கதறிய பயணிகள்!
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் பேருந்து
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையிலிருந்து செந்தூர் வேலன் என்ற தனியார் சொகுசு பேருந்து சென்னை நோக்கி 27…
சுவிஸ் குத்வில் செல்லப்பா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்..…
சுவிஸ் குத்வில் செல்லப்பா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)
##############################
யாழ் புங்குடுதீவு மடத்துவெளிப் பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்டவரும் சுவிஸ் குத்வில் மாநிலத்தில்…
பிரித்தானியர்களுக்கு உருவாகியுள்ள புதிய அச்சம்: கவலையை ஏற்படுத்தியுள்ள ஆய்வு முடிவுகள்
பிரித்தானியாவில் சமீபத்தில் வெடித்த வன்முறைகளுக்குப் பிறகு, பிரித்தானியர்களுக்கு புதிதாக ஒரு அச்சம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியர்களுக்கு உருவாகியுள்ள புதிய அச்சம்
பிரித்தானியாவில் சமீபத்தில்…
கனடா வேண்டாம்: முடிவு செய்துள்ள சர்வதேச மாணவர்கள்
கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களில் அதிகமானோர் இந்தியாவிலிருந்து செல்பவர்கள் என்பது பலரும் அறிந்த விடயம்தான்.
அதிலும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்துதான் அதிக மாணவர்கள் கனடாவுக்கு கல்வி கற்கச் செல்கிறார்கள்.…
இதுவரை 131 பில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ள சவூதி அரேபியா
மன்னர் அப்துல் ரஹ்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களது காலம் தொட்டே மனிதாபிமான உதவிகளை உலகம் பூராகவும் செய்து வருவதில் சவூதி அரேபிய இராச்சியம் முன்னனி வகித்து வருகிறது. இந்த நாமத்தை இன்றும் சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ்…
நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்குக் கிடைத்த வெற்றி…! மகிந்த தேசப்பிரிய
தேர்தல் ஒன்றை பிற்போடுவது தவறான செயல் என நீதிமன்றம் அங்கீகரித்தமை மக்களுக்குக் கிடைத்த வெற்றி என உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய தேசியக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் (anuradapura) வைத்து…
மலேசியா கடவுச்சீட்டு பெற 10 வயது சிறுவனாக நடித்த இலங்கையர்
மலேசியாவில் தமக்கு 10 வயது என்று காண்பிக்கும் வகையிலான போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து மலேசியாவின் கடவுச் சீட்டைப் பெற முயற்சித்த இலங்கையர் ஒருவரும், அவருக்கு உதவியாக அவரது தாய் போன்று பாசாங்கு செய்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.…
மாநிலம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளில் சிசிடிவி கட்டாயம் – மகாராஷ்டிரா அரசு அதிரடி…
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் உள்ள பள்ளி ஒன்றில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை…
மரண அறிவித்தல்.. அமரர் கலாமதி (கலா) வன்னியசிங்கம்
மரண அறிவித்தல்.. அமரர் கலாமதி (கலா) வன்னியசிங்கம்
மலர்வு: 25/06/1960 புங்குடுதீவு
உதிர்வு: 21/08/2024 ஜெனிவா சுவிஸ்
புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், ஜெனிவா சுவிட்சர்லாந்து பிரதேசத்தை வதிவிடமாகவும் கொண்ட…
யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024 வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணத் (Jaffna) தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று (23) ஆரம்பமான இந்த கண்காட்சி நாளை (24) மற்றும்…
சூடானில் கனமழை வெள்ளத்துக்கு 114 பேர் பலி!
சூடானில் பெய்துவரும் கனமழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளதாக சூடான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சூடான் நாட்டில் பருவமழை ஜூனில் தொடங்கி செப்டம்பா் வரை நீடிக்கும். ஆகஸ்ட், செப்டம்பரில் அது அதிகபட்ச அளவை எட்டும்.…
டிஜிட்டல் தேர்தல் முறையை பரீட்சிக்க ரணில் இணக்கம்
தேர்தல் முறையை டிஜிட்டல் மயமாக்க முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்பட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்…
பிரான்சில் அரசு கட்டிடத்திற்குள் ராணுவ உடையில் நுழைந்த நபர் செய்த விடயம்: பொலிசார் அதிரடி
பிரெஞ்சு நகரமொன்றில், அரசு கட்டிடம் ஒன்றிற்கு தீவைத்த நபர் ஒருவரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டனர்.
பிரான்சில் அரசு கட்டிடத்திற்கு தீவைத்த நபர்
நேற்று மேற்கு பிரான்சிலுள்ள Angoulême நகரில், அரசு கட்டிடம் ஒன்றில் பெண்கள் சிலர் உட்பட,…
உடல் நலத்திற்கு பயன் தரும் வெள்ளை சுண்டல்
வெள்ளை சுண்டல் என்பது நம் தமிழ்நாட்டு சமையலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள ஒரு பாரம்பரிய உணவு. இது வெறும் சுவையான சிற்றுண்டி மட்டுமல்ல, உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது.
வெள்ளை சுண்டல் தசை வளர்ச்சிக்கு அவசியமான புரதம் நிறைந்துள்ளது.…
கோர விபத்தில் சிக்கி இளைஞன் பலி: ஆபத்தான நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி
மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
வெல்லவாய, மொனராகலை பிரதான வீதியில் புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்வத்த பிரதேசத்தில் இந்த விபத்து…
மாத வருமானத்தில் பின்தள்ளப்பட்ட ரணில்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இலஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்களை புலனாய்வு…
இலத்திரனியல் சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலத்திரனியல் சாரதி அனுமதி பத்திரங்களை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க (Ranjith Rupasinghe) தெரிவித்துள்ளார்.
குறித்த…
சட்ட விரோத புலம்பெயர்தல் அதிகரிப்பு: ஜேர்மன் பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்
ஜேர்மனிக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பெடரல் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஜேர்மன் பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்
நேற்று, ஜேர்மன் பெடரல் குற்றவியல் பொலிஸ் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,…