;
Athirady Tamil News

இன்று இதுவரையில் 581 பேருக்கு தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில்…

தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி துரிதம்!!

தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவையின் ஊடாக கடந்த வாரம் மாத்திரம் சுமார் 6,000 தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். மேலும், நாளொன்றிற்கு சுமார் 1200 தேசிய…

மின்வெட்டு எப்போது?

கெரவலபிட்டிய, யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பில் நாளை (04) தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க…

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் போராட்டம்!!! (படங்கள்)

வவுனியா கோவில்புதுக்குளம் இந்து கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் க.கனேந்திரன் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் மீது மோசடிக் குற்றச்சாட்டு!!

வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் க.தர்சன் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுத் தொடர்பில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப விசாரணையில் அவதானிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.…

மேற்கு வங்காளத்தில் வங்காளதேச பயங்கரவாதி கைது – போலி வாக்காளர், ஆதார் அட்டை…

மேற்கு வங்காள மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சுபாஸ்கிராம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலர் இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அந்த…

இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா: 40 பேர் பலி…!!

இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரத்து 77 பேரை கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதித்து இருக்கிறது. இதனால் மொத்த பாதிப்பு 90 லட்சத்து 97 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 40 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1…

கோவேக்சின் தடுப்பூசியின் பயன்பாட்டு காலம் 12 மாதமாக அதிகரிப்பு…!!!

இந்தியாவில் சீரம் இன்டிஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கொரோனா தொற்றுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. இந்த தடுப்பூசி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்தது. இந்திய நிறுவனமான…

கொலம்பியாவில் கடும் நிலச்சரிவு- 11 பேர் உயிரிழப்பு…!!

கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாகாணத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நரினோ மாகாணத்தின் மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் தொடர்…