;
Athirady Tamil News

வெளிநாடொன்றில் விமான சாகச நிகழ்ச்சியில் பயங்கரம்: பார்வையாளர்கள் அதிர்ச்சி

விமானங்கள் நடத்திய சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தமை பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. போர்த்துகல் (portugal) நாட்டின் தெற்கு பகுதியில் பெஜா விமான நிலையத்தில் நேற்று முன் தினம் (02) இந்த துயர சம்பவம்…

தெளிவற்ற தேசிய அடையாள அட்டைகளுக்கான கடவுச்சீட்டு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

தனிநபரை அடையாளம் காண முடியாத தெளிவற்ற தேசிய அடையாள அட்டைகளுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகளை…

பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கல்விப் பொது தர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில், பல்கலைக்கழகத்துக்கான அனுமதி கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் 1.8 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பாடங்களிலும் A பெற்றுக்கொண்ட…

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறும் முறை தொடர்பில் வெளியான தகவல்

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் (சிறிய ரக பேருந்துகள்) தவிர வேறு எந்த மாகாணத்தின் வாகனங்களுக்கும் தென் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அல்லது தென் மாகாணத்திலுள்ள எந்தவொரு பிராந்திய செயலகத்திலோ மின் - வருமான…

அதிபர் ரணிலின் உத்தரவை உதாசீனப்படுத்தும் அரச அதிகாரிகள்

வவுனியாவில் மக்களுக்காக காடுகளை விடுவிப்பு செய்யுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த போதிலும் அதிபரின் உத்தரவை சில அரச அதிகாரிகள் உதாசீனப்படுத்துவதாக வவுனியா அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபன்…

பிரித்தானிய பிரதமருக்கு பேரிடி: பொதுதேர்தலில் களமிறங்கும் நைஜல் ஃபரேஜ்

பிரித்தானிய (BritaIn) பொதுத்தேர்தலில் மிகவும் திறமையான சொற்பொழிவாளர் மற்றும் ஆர்வலர்களில் ஒருவராகக் கருதப்படும் நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த விடயமானது, அந்நாட்டு பிரதமர் ரிசி சுனக்கின் (Rishi Sunak)…

இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

இந்தியாவின் 18ஆவது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று இடம்பெறவுள்ளது. இதன்படி, 543 தொகுதிகளுக்கான வாக்குகளில் 542 தொகுதிகளுக்கான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக குஜராத்தின் சூரத் தொகுதியில்…

தேர்தலை பகிஷ்கரிப்பதும் . பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றல்ல

ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பதும் . பொது வேட்பாளரை நிறுத்தி வாக்களிக்க கோருவதும் ஒன்றல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற…

உக்ரைன் கள முனைகளில் மகிந்தவின் முன்னாள் பாதுகாவலர்!

இலங்கையில் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த இறுதி யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) மெய்பாதுகாவலராக இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக போரிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் இரண்டரை…

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க விமானப்படை விசேட நடவடிக்கை

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையை நேற்றைய தினம் வான்வழியூடாக அவதானித்ததன் பின்னர் விமானம் மற்றும் மீட்பு பணியாளர்களை பாதிக்கப்பட்ட இடங்களுக்க அனுப்புவதற்கு இலங்கை விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது. பாதகமான காலநிலையை…

புலம்பெயர் நாடுகளில் வசிப்பவர்களை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி – யாழில் கைதான…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த போலி மருத்துவர் ஒருவர் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், சுமார் ஒரு கோடியே 50 இலட்ச ரூபாய்…

கனேடிய மாகாணமொன்றில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்

கனாடாவில் (Canada) முக்கிய மாகாணங்களில் ஒன்றான பிரிட்டிஸ் கொலம்பியாவில் (British Columbia) மணித்தியால சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பள அதிகரிப்பானது, இந்த மாதம் முதலாம் திகதி முதல்…

ரிஷி சுனக் இரவு எப்படி நிம்மதியாக தூங்குகிறார்… அவரது பழைய கால ஆசிரியர் வெளிப்படை

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் முன்னாள் ஆசிரியர் ஒருவர் தாம் இந்த முறை லேபர் கட்சிக்கு வாக்களிக்க இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். பிரித்தானிய மக்களுக்கு துரோகம் பிரெக்சிட் விவகாரத்தில் பிரித்தானிய மக்களுக்கு துரோகம்…

1918 கப்பல் சேதத்தில் இருந்து மீட்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுகள் ஏலம்!

1918 ஆம் ஆண்டு மும்பைக்கு லண்டனில் இருந்து கப்பலில் கொண்டு செல்லப்படும் வழியில், கப்பல் மூழ்கி பின்னர் மீட்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுகள் இரண்டு லண்டனில் அடுத்த வாரம் ஏலத்தில் விடப்பட உள்ளன. லண்டனில் உள்ள நூனன்ஸ் மெஃபேர்(Noonans Mayfair) ஏல…

ஏலத்திற்கு வரவுள்ள இளவரசி டயானாவின் ரகசிய கடிதங்கள்: லட்சக்கணக்கான டொலர்களை எட்டும் என…

பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயானா எழுதிய கடிதங்கள் ஏலத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளவரசி டயானா தனது முன்னாள் வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் அஞ்சல் அட்டைகள் ஜூன் 27ஆம் திகதியன்று ஏலம் விடப்படும்…

ட்ரம்ப் ஆதரவாளர்களால் கொல்லப்படலாம்… நீதிமன்ற தீர்ப்பால் பிரபலம் ஒருவர்…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், தாம் அதில் இருந்து தப்ப வாய்ப்பில்லை என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல முன்னாள் நடிகை Stormy Daniels. ட்ரம்ப் ஆதரவாளர்களால்…

தில்லியில் நாய்க்கு நுண்ணிய இதய அறுவை சிகிச்சை

தில்லி தனியாா் கால்நடை மருத்துவமனையில் ‘மிட்ரல் வால்வு’ இதய பாதிப்பு கொண்ட வளா்ப்பு நாய்க்கு நுண்ணிய இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. மிக குறைந்த அளவிலான துளையிடுதல் கொண்ட இவ்வகை அறுவை சிகிச்சை, இந்திய துணைக் கண்டத்தில்…

லெபனானில் ஆளில்லா விமானத்தை தாக்கிய இஸ்ரேல்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் (Israel) ஆளில்லா விமானத்தை (டிரோன்) சுட்டு வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது. பலஸ்தீனத்தின் (Palestine) காசாவை (Gaza) நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேல் போரில் ஹமாசுக்கு ஆதரவாக…

இந்தியாவில் இருந்து தலைமன்னாருக்கு சட்டவிரோதமாக வருகை தந்த ஐவர் கைது

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐவரும் தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 5…

உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு சீனாவின் ஆதரவு : ஜெலென்ஸ்கி குற்றசாட்டு

உக்ரைன் (Ukraine) மற்றும் ரஷ்யா (Russia) போரில் சீனா (China) ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) குற்றம் சாட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு, சீனாவின் இந்த…

வெள்ளத்தில் காணாமல்போன இருவரின் சடலங்கள் மீட்பு

தவலம பிரதேசத்தில் வெள்ளத்தில் காணாமல்போன இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டவர்கள் 23 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் சீரற்ற…

தில்லியில் வாகனம் ஓட்டியதாக 101 சிறாா்களுக்கு அபராதம்

நிகழாண்டு ஜனவரி முதல் மே 15 -ஆம் தேதி வரையிலான காலத்தில் 18 வயதை பூா்த்தியடையாத சிறாா்கள் வாகனம் ஓட்டிய குற்றங்களுக்காக தில்லி காவல்துறை 101 பேருக்கு அபராத நோட்டீஸ்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 - ஆம் ஆண்டில் இதே…

பல்கலைக்கு தெரிவான மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியான மாணவர்களுக்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) வின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க(Sampath Amaratunga) தெரிவித்துள்ளார். அதன்படி, 269,613 பரீட்சார்த்திகள்…

யாழில் 6 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு

யாழில் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ள முயன்ற 6 வயது சிறுவன், கிணற்றினுள் தவறி விழுந்து பரிதபமாக உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் சனிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது. சிறுவனின் பெற்றோர் பணி நிமித்தம் வெளியே…

கொழும்பு சென்றுகொண்டிருந்த ரயிலில் திடீர் தீ!

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த திடீரென தீப்பிடித்ததால் பரப்ரப்பு ஏற்பட்டது. இன்று திங்கட்கிழமை (03) பகல் வேளையில் கொழும்புக்கு வந்துகொண்டிருந்த பொடி மெனிக்கே கடுகதி ரயிலின் இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது.…

சிறை தண்டனையை எதிர்நோக்கும் ட்ரம்ப்… தடை விதிக்கவிருக்கும் 37 நாடுகள்

தனிப்பட்ட ஆதாயங்களுக்காக முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அவர் உலகின் 37 நாடுகளில் நுழைய முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 4 ஆண்டுகள் வரையில் சிறை ஆபாச…

இஸ்ரேல் ஆதரவினரே வெளியேறு! பிரித்தானியாவுக்காக வேலை பாருங்கள்..லேபர் கட்சிக்கு எதிரான…

வடகிழக்கு லண்டனில் உள்ள லேபர் கட்சி அலுவலகத்தின் மீது எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. லேபர் கட்சி பிரித்தானியாவில் ஃபைஸா ஷாஹீன் 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடகிழக்கு லண்டன் தொகுதியில் லேபர் கட்சியின்…

கெஹலியவிற்கான பிணை மனு மீண்டும் நிராகரிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) உள்ளிட்ட 8 பேரை ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin)…

அமெரிக்க சாலையில் சென்றவர்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி, 26 பேர் படுகாயம்

அமெரிக்காவில் சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதுடன், 26 பேர் படுகாயமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓஹியோவின் Akronயில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. நள்ளிரவுக்குப்…

கழிவுகளுடன் தரையிறங்கிய மேலும் 600 பலூன்கள்… அட்டூழியம் செய்யும் வடகொரியா

சிகரெட் துண்டுகள் முதல் பிளாஸ்டிக் வரை அனைத்தையும் உள்ளடக்கிய குப்பைகள் நிரப்பப்பட்ட சுமார் 600 பலூன்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. கழிவுகள் நிரப்பப்பட்ட பலூன் குறித்த பலூன் மூட்டைகளை தென் கொரிய…

மட்டக்களப்பில் குறைவடைந்த உயர்தர சித்திவீதம்: வலய கல்வி பணிப்பாளர் கருத்து

வெளியான உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு (Batticaloa) கல்வி வலயத்தின் சித்திவீதம் குறைவாக இருந்தாலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் சுஜாதா…

பெருகெடுத்தோடும் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற வாகனம்!

நாட்டில் சீரற்ற காலநிலை நிவவி வரும் நிலையில் வௌ்ளநீரில் சிக்குண்ட கப் ரக வாகனத்தை அங்கிருந்த இளைஞர்கள் இணைந்து​ பெரும் முயற்சிக்குப் பின்னர் மீட்டெடுத்துள்ளனர். பெலும்மஹர சந்தியில், கொடகெத பாலத்துக்கு அருகில் இந்த சம்பவம்…

நாளை நள்ளிரவு முதல் எரிவாயுவிலை குறையும்!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய புதிய விலை திருத்தம் நாளை (04) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மாற்றம்…

ரணிலுக்கான ஆதரவு எதுவரை ..! உண்மையை உடைத்தார் நாமல்

“எவருக்குத்தான் அதிபராக விருப்பம் இல்லை, இங்குள்ள 225 பேருக்கும் அதிபராக விருப்பம். ஆனால் கட்சி எடுக்கும் தீர்மானம் தான் முக்கியம். அதனையே நாம் ஏற்கிறோம். ” இவ்வாறு தெரிவித்தார் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய…