யாழ். தனியார் பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – பராமரிப்பு…
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேருந்து நிலையத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் (22.05.2024) மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின்போது குறித்த பேருந்து நிலையத்தின்…
பேருந்து மோதி பாடசாலை மாணவி உயிரிழப்பு
கம்பளை புதிய குருந்துவத்தையில் இன்று காலை பேரவிலவிலிருந்து கம்பளை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பதித்தலாவ, மல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
தென்னிலங்கையில் பல கோடி ரூபாய் மோசடி ; இணையத்தள விளம்பரங்கள் மூலம் பெண் கைது
இணையத்தில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் மூலம் அதிக தொகை தருவதாக கூறி பல பகுதிகளில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பல கோடி ரூபாய் மோசடி செய்த குற்றத்தில் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்யத்துள்ளனர்.
இது விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
பலஸ்தீன அகதி முகாம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல் : மருத்துவர்,ஆசிரியர் உட்பட பலர் பலி
பலலஸ்தீன மேற்குக் கரையில் உள்ள ஜெனின்(Jenin )நகரின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில்அறுவைச் சிகிச்சை மருத்துவர் மற்றும் ஆசிரியர் உட்பட 7 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர்…
ஜூன் 1 முதல் புதிய Driving License விதி அமுல்., கட்டண விவரங்கள் இதோ..
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய விதியை உருவாக்கியுள்ளது. முக்கியமாக ஓட்டுநர் உரிமம் பெறும் முறையை மாற்றியுள்ளது.
இந்த புதிய விதி ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது.
இனிமேல், ஓட்டுநர் உரிமம் () பெறுவதற்கு வாகனம்…
மின் கட்டண திருத்தம் தொடர்பில் மீண்டும் குழப்பம்
மின் கட்டண திருத்த யோசனையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதில் மேலும் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நிலவும் மழையினால் நீர் மின் உற்பத்தி தொடர்பான சரியான தகவல்களை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை…
இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் முக்கிய தகவல்
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணுக்கு அமைய நாட்டின் பணவீக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் நேற்று (22.5.2025) தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்…
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள்…
ஈரான் அதிபரின் இறுதி சடங்கில் புடின்..
விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஈரானுக்கு செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, ரஷ்ய…
கேள்விகளுக்கு சம்பந்தம் இல்லாமல் விடை.. இருந்தாலும் மதிப்பெண்கள் கொடுக்க என்ன காரணம்?
பள்ளித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சம்பந்தம் இல்லாமல் விடையளித்த மாணவனுக்கு ஆசிரியர் மதிப்பெண்கள் வழங்கியுள்ளார்.
சில மாணவர்கள் தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கு சிரிக்கத்தக்க வகையிலும், ரசிக்கத்தக்க வகையிலும் விடையளிப்பார்கள்.…
இலங்கையில் பாடசாலைகள் மூடப்படுமா? கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றையதினம்(22-05-2024) மூடப்படும் என நேற்றையதினம் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த தகவல் பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை நடைபெறும்…
குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ் பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்
தாக்குதல் நடத்த பாகிஸ்தானில்(pakistan) இருந்து வரும் உத்தரவுக்காக காத்திருந்ததாக குஜராத்(gujarat)தில் கைதான இலங்கை(sri lanka)யைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை சேர்ந்த…
மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த வர்த்தகர்!
முந்தலம் - பரலங்காட்டுவ பகுதியில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தனது கால்நடைப் பண்ணையில் மின்சார திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு-அனுதாபம் தெரிவித்து வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டது
ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பால்
இன்று இலங்கையில் துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் அனுதாபம் தெரிவித்து வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.…
மக்கள் வெள்ளத்தில் ஈரான் அதிபரின் இறுதி ஊர்வலம்: மரணத்தில் தொடரும் மர்மம்
ஈரானின் (iran) அதிபர் மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருக்கான இறுதி ஊர்வலம் வடமேற்கு ஈரானில் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் ஜோல்பா நகருக்கு அருகில் உள்ள மலைப் பகுதியில் உலங்கு வானூர்தி…
உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறிய ரிஷி சுனக்
சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் 651 மில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுடன் 245வது இடத்திற்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்- அக்ஷதா தம்பதியினர் முன்னேறியுள்ளனர்.
ரிஷி சுனக்- அக்ஷதா தம்பதியினர் கடந்த ஆண்டு 275-வது…
13.64 வினாடிகளில் 1 லிட்டர் எலுமிச்சை ஜூஸை குடித்து கின்னஸ் சாதனை!
13.64 வினாடிகளில் 1 லிட்டர் லெமன் ஜூஸை (எலுமிச்சை சாற்றை) குடித்து உலக சாதனை படைத்த ஒருவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
கின்னஸ் சாதனை
அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ். இவர், 13.64 வினாடிகளில் 1 லிட்டர்…
அடுத்த ஆண்டு ஹரி மேகன் தம்பதியருக்கு எப்படி இருக்கும்: பிரபல ஜோதிடர் கூறும் ஆரூடம்
பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், நேற்று தங்கள் ஏழாவது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடிய நிலையில், அவர்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என ஆரூடம் கூறியுள்ளார் பிரபல ஜோதிடர் ஒருவர்.
இனி எல்லாம் நல்லதே நடக்கும்
நேற்று, அதாவது,…
கனடா குடியேற்ற விதிகளில் மாற்றம்:இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
கனடாவில் (Canada) இந்தியாவைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்து வரும் நிலையில், அந்நாட்டின் பிரின்ஸ் எட்வர்ட் ஐலண்ட் (Prince Edward Island) மாகாணம் திடீரென குடியேற்ற விதிகளை மாற்றியுள்ளது.
இதன் காரணமாக குறித்த மாகாணத்தில் படித்து வரும்…
Bank Account -ற்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! குழப்பத்தில் விவசாயி எடுத்த முடிவு என்ன?
விவசாயி ஒருவரின் வங்கி கணக்கிற்கு திடீரென ரூ.9900 கோடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.9900 கோடி
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பதோஹி மாவட்டத்தில் வசிக்கும் விவசாயி பானுபிரகாஷ். இவர், பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda)…
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஏவுகணைத் தாக்குதலால் கொல்லப்பட்டாரா..!
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி(Ebrahim Raisi) சென்ற ஹெலிகொப்படர் விபத்துக்குள்ளான நிலையில் அவரும் அவருடன் பயணித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் உட்பட முக்கியமானவர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ஈரான்அதிபர் கலாநிதி…
யாழ்ப்பாணத்தில் நாய் இறைச்சிக் கொத்து ; உணவக உரிமையாளருக்கு 65000 ரூபா அபராதம்
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உணவக உரிமையாளர் ஒருவர் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் உணவக உரிமையாளருக்கு 65000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த உணவகத்தை மூடுமாறு தெல்லிப்பளை…
ஜனாதிபதியின் மரணம் சதி என அறிந்தால்… உலகப் போர் உறுதி: நிபுணர் ஒருவர் வெளிப்படை
ஈரானிய ஜனாதிபதியின் மரணத்திற்கு பின்னால் எதிரியின் கை இருப்பதாக தெரிய வந்தால், உலகப் போர் உறுதி என்றே நிபுணர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஈரான் தனிக்கவனமெடுத்து விசாரிக்கும்
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Bell 212 ஹெலிகொப்டரின்…
வாவியின் நடுவே மின்னிய வெசாக் தோரணம்!
வெசாக் தினத்தை முன்னிட்டு நாட்டில் பல்வேறு பகுதிகளில் தோரணங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மாத்தறை மாவட்டத்தில் அகுரஸ்ஸ மாரம்பே வாவியின் நடுவே வெசாக் தோரணம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வெசாக் தோரணத்தை 23 ஆம் திகதி முதல் ஜூன்…
இலங்கையின் அடக்குமுறை வரி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் தற்போதைய அடக்குமுறை வரி நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட (Milinda Moragoda) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த தகவலை…
மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் பலி: தந்தை கைது!
புணேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் தந்தையும் தொழிலதிபருமான விஷால் அகர்வாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புணே கல்யாணி நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில்…
நெதன்யாகுவுக்கு எதிராக கைதாணை… நாள் குறித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் ஆகிய இருவரும் போர் குற்றங்கள் தொடர்பாக கைதாணையை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.
போர் குற்ற நடவடிக்கை பாயும்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி,…
திருகோணமலையில் மத்ரசா சிறுவன் மாயம் : தந்தை புகார்
திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தின் மொறவெவ காவல் பிரிவிலுள்ள ரொட்டவெவ பகுதியில் சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
அநுராதபுர ஈமானியா அறபுக் கல்லூரியில் கல்வி கற்கும் மசூட் அஸ்மட் எனும் 15 வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இது…
கொழும்பில் டெங்கு நோய் பரவல் அபாயம்: உடனடி நடவடிக்கை மேற்கொள்ள பணிப்புரை
கொழும்பில் டெங்கு நோய் பரவும் அபாயத்தை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…
ஜனாதிபதியின் மரணத்தை பட்டாசு வெடித்து கொண்டாடும் ஈரானிய மக்கள்
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அந்நாட்டு மக்கள் கொண்டாடிவருகின்றனர்.
ஈரான் நாட்டில் ஒரு சோகம் நடந்துள்ளது தெரிந்ததே. அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.…
காலையிலேயே ஏற்படும் நெஞ்சரிச்சல்; நிவாரணம் பெற இதை செய்தால் போதும்…!
தவறான உணவுப் பழக்கம் அல்லது முறையற்ற வாழ்க்கை முறை காரணமாக, வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன.
இரவில் தாமதமாக சாப்பிடுவது, இரவில் வெகுநேரம் விழித்திருப்பது, கனமான உணவை சாப்பிடுவது அல்லது தூக்கமின்மை போன்றவை அமிலத்தன்மையை…
உயிரிழந்த ஈரான் அதிபர் Ebrahim Raisi யார்? பலரும் அறியாத தகவல்கள்
ஈரான் நாட்டின் எட்டாவது அதிபர் இப்ராஹிம் ரெய்சி (Ebrahim Raisi) பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Ebrahim Raisi - பலரும் அறியாத தகவல்கள்....
63 வயதானவர்…
பிரான்சில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் நடந்த கொள்ளை
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பட்டப்பகலில் நகைக்கடை ஒன்றில் நுழைந்த சிலர், துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள்.
பட்டப்பகலில் நடந்த கொள்ளை
சனிக்கிழமை, பாரீஸிலுள்ள Harry Winston என்னும் பிரபல நகைக்கடைக்குள் மோட்டார் சைக்கிள்…
தனது பிறந்தநாளில் உதவிகள் வழங்கிய, “மாணிக்கதாசன் பவுண்டேஷன்” பொருளாளர் செல்வி றம்மியா…
தனது பிறந்தநாளில் உதவிகள் வழங்கிய, “மாணிக்கதாசன் பவுண்டேஷன்” பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா.. (படங்கள், வீடியோ)
##################################
இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு பெறுமதியான உலருணவுப் பொருட்க்கள் வழங்கினார்…