;
Athirady Tamil News

யாழ்.பல்கலையில் வெசாக் கூடு உடைப்பு – பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு சிங்கள மாணவர்களினால்…

கொலம்பியா அதிபா் தோ்தல்: முன்னணி வேட்பாளா்களிடையே 2 ஆம் கட்ட மோதல்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் நேரடி வெற்றி அடைய 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், முன்னணி வேட்பாளா்களான வலதுசாரித் தலைவா் அபெலாா்டோ டி லா எஸ்பிரியெல்லா, இடதுசாரித் தலைவா் இவான்…

50 ஏவுகணை சுரங்கங்களை மீண்டும் திறந்த ஈரான்

ஈரான் தனது 69 நிலத்தடி ஏவுகணை சுரங்கங்களில் 50 சுரங்கங்களை மீண்டும் திறந்துள்ளது. செயற்கைக்கோள் படங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது. இவை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்திருந்தன. CNN வெளியிட்ட தகவலின்படி, ஈரான் பல இடங்களில்…

பேருந்து கட்டண உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை அதிகரிக்காதது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (02) கூடவுள்ளனர். இந்த சந்திப்பின் பின்னர் பேருந்து சேவைகளைத் தொடர்வது

இலங்கையைச் சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக பணமோசடி குற்றச்சாட்டு

மோசடிகளில் ஈடுபட்டுள்ளவர் என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில், இலங்கையை சேர்ந்த பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உட்பட அனைத்துப் பிரதிவாதிகளுக்கும் எதிராகக் குற்றச்சாட்டுகளைப்…

யாழில் பொலிசார் அதிரடி ; 8 இளைஞர்களின் மோசமான செயல் அம்பலம்

யாழில் போதை மாத்திரைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சம்பத் ஹீங்கந்த தெரிவித்தார். அச்சுவேலி பொலிஸ் நிலைய புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு…

தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் சுட்டுக்கொலை! மற்றொரு வீரர் கைது..கூறிய அதிர்ச்சி காரணம்

இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் சர்வதேச பாரா தடகள வீரர் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரா ஒலிம்பிக் வீரர் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வீரர் சிராக் தியாகி (24). தங்கப்பதக்கம் வென்ற இவர் உத்தரப்பிரதேசத்தின்…

யாழில்.ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் திருடிய குற்றத்தில் சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீட்டொன்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார். வீட்டின்…

அமெரிக்கா உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திய ஈரான்!

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடனான அனைத்துத் தொடர் பேச்சுவார்த்தைகளையும் நிறுத்திவைப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. லெபனான், காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்த தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே…

சென்னையில் இலங்கை பெண்ணை கார் ஏற்றி கொன்ற கும்பல்: மதுபான பாருக்கு சீல்

சென்னையில் இலங்கை பெண்ணை கார் ஏற்றி கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய மதுபான பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில் நடனம் ஆடும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்…