;
Athirady Tamil News

மியான்மரில் சக்திவாய்ந்த வெடிவிபத்து: 45-க்கும் மேற்பட்டோர் பலி!

மியான்மரில், சுரங்கப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்ட வெடிபொருள்கள் வெடித்ததில் 45-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மியான்மரின் நம்காம் நகரில் உள்ள காங்டப் கிராமத்தில் இன்று மதியம் பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. சுரங்கப் பணிகளுக்காகப்…

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி திடீர் இடமாற்றம்; ஜனாதிக்கு பறந்த கடிதம் !

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, பதுளை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்குத் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி திடீர் இடமாற்றம் தொடர்பில் யாழ்ப்பாணம்…

‘ஆபரேஷன் சிந்தூர் 2.0′-க்கு ராணுவம் தயார்- தலைமைத் தளபதி

பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள்…

சென்னை பொலிஸார் அதிரடி ; இலங்கை யுவதி கொலையில் 7 பேர் கைது

சென்னை கோயம்பேட்டில் காரில் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக…

இந்தியாவுக்கு வரும் சோழர் செப்பேடுகள்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி, சோழர் கால செப்பேடுகள் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது:- அண்மையில் நெதர்லாந்து சென்றபோது சோழர் கால செப்பேடுகளை காணும் வாய்ப்பு கிடைத்தது. நெதர்லாந்தில் சோழ மன்னர்களுடன் தொடர்புடைய 21 பெரிய மற்றும் 3…

கடுமையாக அமுல்படுத்தப்படும் எரிபொருள் QR முறைமை

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது நடைமுறையிலுள்ள QR முறைமையை எதிர்காலத்தில் மேலும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக…

யாழ்ப்பாணம் – நாகபட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சுபம் நிறுவனத்தின் சிவகங்கை கப்பலானது எதிர்வரும் ( 03)புதன்கிழமை தொடக்கம் மீண்டும் சேவையில் ஈடுபடும் என அந்த கப்பல் நிறுவனத்தின்…

PickMe ஓட்டுநரின் கழுத்தை நெரித்து பணம் பறித்த கும்பல் ; சமூக ஊடகங்களில் வைரலான தாக்குதல்

பிக்மீ (PickMe) ஓட்டுநர் ஒருவரை இலக்காகக் கொண்ட வன்முறைக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெலிகடை…

காகித ஆலையில் ரசாயனக் கசிவு: அமெரிக்காவில் 11 பேர் பலி!

வாஷிங்டனில் உள்ள ஒரு காகித ஆலையில் ஏற்பட்ட ரசாயனக் கசிவில் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள காகித ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அங்கு ரசாயனக் கசிவு ஏற்பட்டது. இதனால், அங்கு பலியானோர்…

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைன்…

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷியா, உக்ரைன்…