;
Athirady Tamil News

வடக்கில் இவ்வாண்டு 15ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை

0
வடக்கில் ஆண் மற்றும் பெண் நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சையை இந்த ஆண்டும் தொடரவுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.