ஆஹுங்கல்லவில் நபரொருவர் சுட்டுகொலை… ஒருவரை கைது செய்த பொலிஸார்!
அஹுங்கல்ல பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொஸ்கொட, துவமோதர பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட அதிரடிப் பிரிவின்…
புத்தளம் ஆரச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை
புத்தளம்(Puttalam) ஆரச்சிக்கட்டுவை பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிலாபம், விஜயகட்டுபொத்த பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று…
உக்கிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்…! அவலநிலையில் காசா மக்கள்: ஐ.நா அதிர்ச்சித் தகவல்
ரஃபாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், காசாவில் (gaza) பாதுகாப்பான இடம் என எதுவும் கிடையாது என ஐக்கிய நாடுகள் சபை (united nation) தெரிவித்திருக்கிறது.
இதனை பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியின் (UNRWA)…
பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் வீழ்ச்சியடைந்துள்ள சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை
பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாணவர்களுக்கான வீசாவில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே மாணவர்கள்…
பியர் கான்களை விற்று கோடீஸ்வரரான தாத்தா
இங்கிலாந்தை(england) சேர்ந்த 60 வயது நபர் தான் சேர்த்து வைத்த பியர் கான்களை பல லட்சம் ரூபாய்க்கு விற்று கோடீஸ்வரரான சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நிக் வெஸ்ட் என்ற தாத்தாவே இவ்வாறு கோடீஸ்வரர் ஆனவராவார்.
42 ஆண்டுகளில் 10…
வடகொரியாவில் விசித்திர தடைபோட்ட கிம் ஜாங் உன்!
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் நாட்டு மக்கள் மீது விசித்திரமான சட்டங்களை திணிப்பதில் பிரபலமானவர்.
அந்தவகையில் தற்போது வடகொரியாவில் சிவப்பு உதட்டுச்சாயத்தை தடை செய்யும் நடவடிக்கையை ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
இந்தோனேஷியாவில் கோர விபத்து: 11 பேர் பலி
இந்தோனேஷியாவில்(Indonesia) இடம்பெற்ற பேருந்து விபத்தில் 9 மாணவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேஷியா மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்த பாண்டுங் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
வெடிகுண்டு தடுப்புப் பதுங்கு குழிக்குள் தள்ளப்பட்ட உக்ரேனிய குழந்தைகள்
உக்ரைன் நகரமொன்றில் பாடசாலைக் குழந்தைகள் பதுங்கு குழிக்குள் தள்ளப்படும் நிலைக்கு ஆளாகினர்.
பதுங்கு குழிக்குள்
2022ஆம் ஆண்டில் ரஷ்யா படையெடுப்பு தொடங்கியதில் இருந்து தற்போது கார்கிவ் (Kharkiv) நகரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.…
மட்டக்களப்பில் காரில் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள்: சந்தேக நபர் கைது
ஓட்டமாவடியில் இருந்து மட்டக்களப்புக்கு (Batticaloa) கார் ஒன்றில் போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற நபரொருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த சந்தேக நபரிடம் இருந்து 1440 போதை மாத்திரைகளையும் கடத்தலுக்கு…
அவுஸ்திரேலியாவில் சிறுவர், சிறுமியர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
தெற்கு அவுஸ்திரேலியாவில் 14 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில் மத்திய அரசாங்கத்தின் eSafety ஆணையரால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, அவுஸ்திரேலிய இளைஞர்கள் வாரத்திற்கு…
பலஸ்தீன விவகாரம் தொடர்பாக இலங்கை அழுத்தம் கொடுக்க வேண்டும்: மகிந்த ராஜபக்ச
பலஸ்தீன மக்களுக்காக இலங்கை அழுத்தம் கொடுக்க வேண்டும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய (14) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…
அரசியலில் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் இரண்டு புதிய சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரண்டு சட்டமூலங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி…
விரைவில் டும் டும்; ராகுல் காந்திக்கு கல்யாணம் – சட்டென அவரே சொன்ன தகவல்!
திருமணம் குறித்த கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
ராகுல் காந்தி
உத்தரப் பிரதேசம், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரப்…
சக்கரை நோயாளிகளா நீங்கள்? அப்போ இந்த கீரையை சாப்பிட மறக்காதீங்க
சக்கரை நோயாளிகள் வெந்தயக்கீரை சாப்பிடும் போது அவர்களுக்கு அதனால் என்னென்ன நன்மை கிடைக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெந்தய கீரை
கீரைகள் பொதுவாக எல்லோருக்கும் நன்மையான ஒரு உணவாகும். சக்கரை நோயாளிகள் எல்லா வகையான கீரையையும்…
நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் குறித்து கவனமான இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த…
ரஷ்யா பல இழப்புகளை சந்தித்தாலும் தோற்கடிக்க கற்றுக்கொள்கிறது! நாங்கள் தயாராக இருக்க…
போர்க்களங்களில் துருப்புகளின் இழப்புகளை சந்தித்தபோதும், மேற்கு நாடுகளை எவ்வாறு தோற்கடிப்பது என்பதை ரஷ்யா கற்றுக்கொள்கிறது என அமெரிக்க உயர்மட்ட ஜெனரல் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு முழு அளவில்…
குழந்தை உறங்கும் அறையில் கமெராவில் சிக்கிய காட்சி: தந்தையின் சந்தேகம்
அமெரிக்க தந்தை ஒருவர், தன் குழந்தை தூங்கும் அறையில் கமெராக்களை பொறுத்தியுள்ள நிலையில், திடீரென அதில் ஒரு வித்தியாசமான காட்சி பதிவாகியுள்ளதை கவனித்துள்ளார்.
கமெராவில் சிக்கிய காட்சி
அமெரிக்காவிலுள்ள Michigan மாகாணத்தில் வழும் Jon Kipke…
அதிபர் தேர்தல் நடத்தப்படும் காலம்: பந்துல குணவர்தன வெளியிட்ட தகவல்
தேர்தலுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14)…
கனடாவை உலுக்கிய தங்கக்கட்டி கொள்ளை: இந்திய வம்சாவளி இளைஞர் கைது
கனடாவின் கோடிக்கணக்கான டொலர் மதிப்புள்ள தங்கம் மற்றும் பண மோசடியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியினர் கைது!
கனடாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தங்கம் மற்றும் பண மோசடியுடன் தொடர்புடைய 36…
சுற்றுலா சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்: 10 வயது சிறுவன் மீது பகீர் குற்றச்சாட்டு
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற இத்தாலிய இளம்பெண் ஒருவர் பாலியல் தாக்குதலுக்குள்ளான நிலையில், தாக்குதல் நடத்தியவர் யார் என்பதை அறிந்து சம்பந்தப்பட்ட மாகாணத்தின் பிரீமியரே அதிர்ச்சியடைந்துள்ளார்.
சுற்றுலா சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த…
யாழ். காக்கைதீவு பகுதியில் வீதியருகே எரிக்கப்பட்ட கழிவு பொருட்கள்: பயணிகள் சிரமம்
யாழ்ப்பாணம் (Jaffna) - காக்கைதீவு பகுதியில் வீதியோரத்தில் காணப்படும் கழிவுப் பொருட்களினால் அவ் வீதியூடாக பயணிக்கும் நபர்கள் பெறும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.
காக்கைதீவு மீன் சந்தையில் இருந்து சுமார் 150 மீற்றர்கள்…
இலங்கையில் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த நுகர்வுச் செலவில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த நுகர்வுச் செலவு 103,283 ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார வர்ணனை மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பணவீக்கம் காரணமாக இந்த மாதாந்த நுகர்வுச்…
இலங்கை வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு வழங்கப்படவுள்ள நினைவுப் பரிசு
இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கினார்.
சிலோன் டீயின் பெயரை…
கெஹெலியவின் மனுவை பரிசீலிக்க இணங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இணங்கியுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பிலான விசாரணை முடியும் வரை, தம்மை…
இனி ஒரு டிக்கெட் போதும் மக்களே; அனைத்திலும் ஈசியாக பயணிக்கலாம் – அரசு அசத்தல்…
பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது.
ஒரு டிக்கெட்
சென்னையில் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் என பொது போக்குவரத்து வசதிகள் உள்ளன.…
வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு ஓய்வூதியம் : மேலும் பல நன்மைகளை அறிவித்த அமைச்சர்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யும்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஓய்வூதியத் திட்டம் மற்றும் முக்கியமான அவசர உதவிக்கான அணுகலைப் பெறுகிறார்கள், தேவைப்படும் நேரங்களில் அவர்களுக்கு எப்போதும் ஆதரவு இருப்பதை உறுதிசெய்கிறது என…
வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு
முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறை பகுதியில் இடம்பெற்றது.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது பூர்வீக வீட்டிற்கு அருகில்,…
நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம்
யாழ்ப்பாணம், நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) வருடாந்தத் திருவிழா இன்று(14.05.2024) செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 22ஆம் திகதி காலை…
தமிழினப்படுகொலையை நினைவு கூர்ந்து யாழ் பல்கலையில் குருதிக் கொடை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக் கொடை நிகழ்வு இன்று (14.05.2024) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கட்டடத்…
புரட்டிப் போட்ட புழுதிப் புயல் – ராட்சத பேனர் விழுந்து 9 பேர் பலி!
புழுதிப் புயல் பேனர் விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
புழுதிப் புயல் விபத்து
மும்பையில், 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசி மழையும் பெய்தது. இதில் ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 67 பேர்…
லண்டனில் தற்காலிக விடுதிகளில் வாழும் ஆதரவற்ற சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
வெளியான புதிய தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டின் இறுதியில் நியூஹாமில் கிட்டத்தட்ட 10,000 ஆதரவற்ற சிறார்கள் தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது.
சிறார்களின் எண்ணிக்கை
பிரித்தானியா முழுவதும் குறுகிய கால…
ஏஐ தொழில்நுட்பத்தில் திரைப்படமாகும் புடினின் வாழ்க்கை வரலாறு
ரஷ்ய (Russia) அதிபர் விளாடிமிர் புடினின் (Vladimir Putin) வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை (Artificial Intelligence) பயன்படுத்தி…
பாஜக வென்றால் அமித் ஷாதான் பிரதமர் – அலறவிட்ட கெஜ்ரிவால்!
அமித் ஷாவை பிரதமராக ஆக்குவதற்காகவே மோடி வாக்கு கேட்கிறார் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபான கொள்கை தொடர்பன வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில்…
கனடாவில் ஐந்து மாகாணங்களுக்கு கடும் எச்சரிக்கை
கனடாவின் மேற்குப் பகுதியில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் காற்றின் தரம் மாசடைந்துள்ளது.
இதனையடுத்து கனடாவின் ஐந்து மாகாணங்கள் மற்றும் ஒர் பிராந்தியத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஸ் கொலம்பியா, அல்பேர்ட்டா,…