700 ஆண்டுகளாக எரிமலை உச்சியில் விநாயகர்: ஒளிந்து கிடக்கும் மர்மம்
இந்தோனேசியாவில் உள்ள புரோமோ மலையில் (Mount Bromo) 700 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலையொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த விநாயகர் சிலையானது எரிமலை வெடிக்காமல் பார்த்துக் கொள்ளும் வேலையை பார்ப்பதற்காக அங்கு இருப்பதாக அங்குள்ள…
இஸ்ரேல் – ஈரான் மோதலில் 9 நாடுகள்: பிரித்தானிய ஜோதிடரின் திகிலூட்டும் கணிப்பு
பிரித்தானிய ஜோதிடர் கிரேக் ஹாமில்டன்-பார்க்கர்(Craig Hamilton-Parker), இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலில் இன்னும் 9 நாடுகள் இணையும் என்று மீண்டும் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் அவர் ஈரானுக்கு இஸ்ரேலின் பதிலடி உறுதி எனவும்…
ராக்கெட்டுகளை பாதுகாக்கும் உலோகம்! இஸ்ரோவின் புதிய கண்டுபிடிப்பு
உந்துகணைகள் (Rockets) அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாக்க புதிய உலோக வகையொன்றை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் (ISRO) விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இஸ்ரோவின் திருவனந்தபுரத்தில் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய…
ஈரானைத் தாக்கப்போவது குறித்து அமெரிக்காவை எச்சரித்த இஸ்ரேல்
ஈரான் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்போவது தொடர்பில் அமெரிக்காவை இஸ்ரேல் எச்சரித்ததாக இத்தாலி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை எச்சரித்த இஸ்ரேல்: இத்தாலி தகவல்
ஈரான் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்போவது தொடர்பில், அமெரிக்காவை…
பிறந்த ஐந்தே மாதங்களில் 4.2 கோடி ரூபாய் சம்பாதித்த Infosys நாராயணமூர்த்தியின் பேரன்
இந்தியாவின் முன்னணி IT சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் (Infosys) இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் பேரன் எக்ரா ரோஹன் (Ekagrah Rohan Murty), பிறந்த 5 மாதங்களில் ரூ.4.2 கோடி சம்பாதித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன், இன்ஃபோசிஸின் இணை…
சோகமாக இருந்தால் 10 நாள் விடுமுறை; நிறுவன அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி
சீனாவைச் சேர்ந்த Fat Dong Lai தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோகமாக இருக்கும் நாள்களில் வருடத்தில் 10 நாட்கள் வரை கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளமை அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை…
ஒற்றைத் தாக்குதல்… ஈரானுக்கு பொறி வைத்த இஸ்ரேல்: திரண்ட மக்களால் ஸ்தம்பித்த தலைநகரம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி, ஈரானுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி பேரணி முன்னெடுத்துள்ளனர்.
இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்
ஈரான் தலைநகரில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் வந்து இஸ்ரேல் மீதான…
2 வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்
கடந்த 2 வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இத்தகவலை அரச மருத்துவ அதிகாரிகள் அந்த சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த காலப்பகுதியில் சுமார் 300இற்கும் மேற்பட்ட விசேட வைத்தியர்கள்…
திருகோணமலையில் நோயாளர் காவு வண்டிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
திருகோணமலை(Trincomalee) மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சொந்தமான நோயாளர் காவு வண்டிகளில்(Ambulance) குளிரூட்டி (Air conditioner) பயன்படுத்தாமல் நோயாளர்களை ஏற்றிக் கொண்டு வந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரால்…
இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
பிரமிட் திட்டம் உள்ளிட்ட மோசடிகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றால் உடனடியாக தெரியப்படுத்துமாறு மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது…
‘ஜாமீனுக்காக சிறையில் வேண்டுமென்றே மாம்பழம், இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்’:…
டெல்லியில் மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு வழக்கில் திகார் சிறையில் உள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் பெறுவதற்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்பு வகைகளை சாப்பிடுவதாக அமலாக்கத்துறை நேற்று டெல்லி நீதிமன்றத்தில்…
பூனை குட்டியை வேட்டையாடிய கழுகு… வைரல் காணொளி
கழுகு ஒன்று பூனை குட்டியை வேட்டையாடி எடுத்துச் செல்லும் காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
கழுகின் அசால்ட்டான வேட்டை
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலமாக அதிகமாக கழுகு வேட்டை…
குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு (Sinhala and Tamil New Year) காலப்பகுதியில் பொலிஸ் நிலையங்களில் பதிவாகும் குற்றங்கள் மற்றும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக பொலிஸ் திணைக்களம்…
ட்ரம்ப் வழக்கு விசாரணை… நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த நபரால் பரபரப்பு
டொனால்ட் டிரம்பின் குற்றவியல் விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்ற வளாகத்தில் திடீரென்று ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபத்தான நிலையில்
திரவத்தை தன் மீது ஊற்றிக் கொண்ட அந்த நபர் அருகில் கூடியிருந்த செய்தி…
ஒரே நாளில் கொட்டித் தீர்த்த ஓராண்டு மழை… ரூ 8,300 கோடி அளவுக்கு சேதம்
பேய் மழைக்கு ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணம் மொத்தமாக மூழ்கிய நிலையில், சேதம் மட்டும் ரூ 8,300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மெதுவாக இயல்பு நிலைக்கு
துபாய் மாகாணத்தில் ஒராண்டுக்கான மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததை அடுத்து, சாலைகள்,…
ஈரானின் இஸ்பஹான் பகுதியை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது ஏன்?
ஈரான்- இஸ்ரேல் இடையே கடந்த சில வாரங்களாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
காசா மீது இஸ்ரேல் தாக்குவதற்கு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள்…
பேராசிரியராகப் பதவி உயர்வு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இந்து கற்கைகள் பீடத்தின் இந்து நாகரிகத்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப்…
யாழ். பல்கலை உயர் பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதியாக பேராசிரியர் வேல்நம்பி தெரிவு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய பீடதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசனின் பதவிக்காலம் எதிர்வரும் 26 ஆம் திகதியுடன்…
இஸ்ரேலின் இலக்கில் தகர்க்கப்பட்ட அமெரிக்க நிறுவனம்: கடும் சீற்றத்தில் பைடன்
காசாவில்(Gaza) உள்ள அமெரிக்க மனிதாபிமான தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை வெள்ளைமாளிகை கடுமையாக கண்டித்துள்ளது.
அமெரிக்காவின்(USA) மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்ட விடயமானது…
நாட்டில் அண்மைக்காலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள் – சுகாதாரத் துறை எச்சரிக்கை
இலங்கையில் கடந்த வருடங்களில் அதிகளவிலான உயிரிழப்புக்கள் பதிவாகியமைக்கு பிரதான காரணமாக மாரடைப்பு (heart attack) அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் (Ministry Of Health ) தொற்றா நோய்களுக்கான பணிப்பாளர் விசேட வைத்தியர் ஷெரில் பாலசிங்கம்…
ஒரே நளில் 6 பெண்கள் உட்பட 775 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 6 பெண்கள் உட்பட 775 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது…
அதிக வெப்பத்தால் உயிரிழந்த விவசாயி; மக்களுக்கு எச்சரிக்கை
மூதூர் - பெரியவெளி குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் இன்று சனிக்கிழமை (20) மதியம் இடம்பெற்றுள்ளது.
மூதூர் - பாலத்தடிச்சேனை கிராமத்தில்…
பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்
பெங்களூருவில், 24 வயது பெண்ணை, அவளது 44 வயது முன்னாள் காதலன் குத்திக் கொலை செய்த சில நிமிடங்களில், பெண்ணின் தாயால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பெங்களூருவை உலுக்கிய இந்த சம்பவம் வியாழக்கிழமை…
இரட்டைக் குழந்தைகளில் உயிரை பறித்த ஐஸ்கிரீம்! வெளியான அதிர்ச்சி சம்பவம்
கர்நாடகா மாநிலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட ஒன்றரை வயதுடைய இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா - மாண்டியா மாவட்டத்தில் உள்ள பெட்டஹள்ளி கிராமத்தில் ஒருவர் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்துள்ளார்.…
2 ஆயிரத்து 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் இஞ்சி : தேசிக்காயின் விலையும் அதிகம்
கடந்த நாட்களுடன் ஒப்பிடும் போது மரக்கறிகளின் விலையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.
எனினும், பேலியகொட வர்ததக நிலையங்களில் இன்றையதினம்(20) தேசிக்காய் மற்றும் இஞ்சி ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ன.
இன்றைய…
இலங்கை வரும் பயணிகளுக்கு புதிய ஒன்லைன் விசா!
கப்பல் மார்க்கமாக இலங்கை வரும் பயணிகளுக்கு புதிய ஒன்லைன் விசா முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நான்கு நாட்களுக்கு இந்த ஒன்லைன் விசா முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அதன் மேலதிக…
வெளிநாட்டிலிருந்து வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்காவில் கைது
வெளிநாடொன்றிலிருந்து வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கினி நாட்டை சேர்ந்த இரண்டு பெண்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.
கொக்கெய்னை சிறிய பகுதிகளாக விழுங்கி
இவர்கள் இருவரும் 20…
பேசாலை மக்களின் எதிர்பார்ப்புகள் வீண்போகாது – அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!
பேசாலை மக்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறையு செய்து தரப்படும் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் கோரிக்கையான பேருந்து நிலையம், தபாலகம், மீன் சந்தை, ஆயுவேத வைத்திய நிலையம் உள்ளிட்ட மக்களது அவசிய தேவைகள் அடங்கிய வளாகம் ஒன்றை…
வெடிகுண்டுகளுடன் ஈரான் தூதரகத்தினுள் நுழைந்த மர்ம நபர்: பிரான்சில் பரபரப்பு
பிரான்சிலுள்ள ஈரான் தூதரகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவிருப்பதாக எச்சரிக்கை விடுத்த நபர் ஒருவர் பாரிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையெறி குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் ஜாக்கெட் அணிந்த ஒருவர் ஈரான் தூதரகத்திற்குள்…
மாலைதீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து
மாலைதீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு விதிக்கப்பட்ட 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2013-2018 வரை ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு தீவை குத்தகைக்கு விட்டு பணம் பெற்றதாக எழுந்த…
தமிழகத்தில் 69.46% வாக்குப்பதிவு; நள்ளிரவில் மாற்றம் – எந்த தொகுதி டாப் தெரியுமா?
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் 69.46% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல்
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் 72.09 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக அறிவித்த தேர்தல் கமிஷன், நள்ளிரவில் அதை 69.46 சதவீதம் என மாற்றி அறிவித்துள்ளது.…
மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் : உச்சத்தை தொட்ட எரிபொருள் மற்றும் தங்கத்தின்…
ஈரானில் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக வெளியான தகவலையடுத்து, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை ஆசிய சந்தைகளில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு…
உலக சாதனை படைத்த இலங்கை தமிழ்ச் சிறுவன்
நுவரெலியா - லவ்வர்ஸ் லீஃப் பகுதியை சேர்ந்த 6 வயதான சிறுவன் ஒருவர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
குறித்த சிறுவன் தமக்கு காண்பிக்கப்பட்ட சகல உடல் உறுப்புக்களின் பெயர்களையும் சரியாக கூறியதுடன் அதிக உடல் உறுப்புக்களின்…
வவுனியா சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
கடந்த 17 ஆம் திகதி வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17…