டிரம்ப் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு: அமெரிக்க வரலாற்றில் முதல் தீர்ப்பு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் (Donald Trump) வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைப்பதற்கு நடிகை…
வணிகவியலில் யாழ். இந்து மகளிர் மாணவி மாவட்ட நிலையில் முதலிடம்!
நேற்று வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிகவியலில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி கிர்த்திகா பத்மலோஜன் யாழ். மாவட்டத்தில் முதல் நிலையைப் பெற்றிருக்கிறார்.
யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 90…
யாழ்ப்பாணம் – கீரிமலை கருகம்பனை அந்திரானை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த…
யாழ்ப்பாணம் - கீரிமலை கருகம்பனை அந்திரானை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த மரபுவழி வேள்விப்பொங்கல் இன்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
நீண்ட கால வேள்விப் பாரம்பரியத்தைக் கொண்ட ஆலயத்தில் வேள்விப் பொங்கலுக்காக கடந்த…
இலங்கையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்
நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)…
சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள்: பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கடந்த மே மாதம் 15ஆம் திகதி நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது.
பரீட்சை ஆணையாளர் (Commissioner of Examinations) நாயகம் அமித் ஜயசுந்தர…
பிரித்தானியாவில் மர்மநபரால் துப்பாக்கிச்சூடு:9 வயது சிறுமியின் நிலை கவலைக்கிடம்
பிரித்தானியாவில்(UK) உணவகம் ஒன்றினுள் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவமானது, பிரித்தானியா தலைநகர்…
சிலிண்டர் வாங்குறீங்களா? இனி இதை செய்யாவிட்டால் மானியம் இல்லை – முக்கிய அறிவிப்பு!
சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிலிண்டர் மானியம்
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கேஸ் சிலிண்டருக்கும் ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ரூ.300 மானியம் பெற பொதுமக்கள் E-KYCயை…
ஜூன் மாதம் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பெருந்தொகை பணம்
அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு மே…
யாழில் மருத்துவத் துறையில் 3A பெறுபேற்றினை பெற்ற மாணவி!
2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றையதினம் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் இருந்து செல்வி லக்ஷிகா அம்பலவாணர் மருத்துவத் துறைக்கு…
தலைமறைவாகியிருந்த நகைக்கடை உரிமையாளர் கைது
அம்பாறையில் (Ampara) கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டினால் தலைமறைவாகிய நகைக்கடை உரிமையாளர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (31.05.2024) இடம்பெற்றுள்ளது.
அம்பாறை…
A/L பரீட்சை பெறுபேறுகள்; நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்த மாணவர்கள்!
2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று பிற்பகல் வௌியிடப்பட்ட நிலையில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.
வெளியான பெறுபேறுகளுக்கு அமைய அறிவியல் பாடத்தில்…
முல்லைத்தீவில் வர்த்தக பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி! குவியும் பாராட்டுக்கள்
நாட்டில் 2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம்…
அதிரப்போகும் உக்ரைன் போர்க்களம் : அனுமதி அளித்தது அமெரிக்கா
அமெரிக்கா(us) வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யா(russia)வில் இலக்குகளைத் தாக்குவதற்கு உக்ரைனுக்கு(Ukraine) அதிபர் ஜோ பைடன்(joe biden) அனுமதி அளித்துள்ளார், ஆனால் கார்கிவ் பிராந்தியத்திற்கு அருகில் மட்டுமே இந்த தாக்குதலை முன்னெடுக்க…
2-ஆம் தேதி மாலை சரணடைகிறேன் – உயிரை தியாகம் என்றாலும்..! அரவிந்த் கெஜ்ரிவால்…
டெல்லி மதுக்கொள்கை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் முடிவடைந்ததையடுத்து, சரணடைவதற்காக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தனது வீட்டை விட்டுச் செல்வதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.
சரணடைய
நாளை…
பயணிகள் முறையீடு – யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!
யாழ் மத்திய பேருந்து நிலைய பகுதியில் உரிய அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை அகற்றி தருமாறு பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து நேற்று மாலை திடீர் விஜயம் மேற்கொண்ட…
யாழ் இந்துவில் 56 மாணவர்களுக்கு 3ஏ
இன்று வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
2ஏ சித்திகளை 30 மாணவர்களும் ஏ2பி சித்திகளை 24 மாணவர்களும் யாழ்ப்பாணம்…
கனடாவில் நடைமுறைக்கு வர உள்ள புதிய சட்டம்:தமிழர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
கனடாவிற்கு (Canada) வெளியே பிறந்த கனேடியர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க அனுமதிக்கும் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குடியுரிமை வழங்கப்படும் சட்டத்தை வம்சாவளியின் அடிப்படையில் கனேடிய அரசாங்கம்…
படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தல்
படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பிரதான வீதி, நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக உள்ள படுகொலை செய்யப்பட்ட…
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணத்தில் முதலிடம் பெற்ற மாணவன்!
2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (31) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப் பிரிவில் (பௌதீக விஞ்ஞானம்) யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் மதியழகன்…
கனடியர்களுக்கு இவ்வளவு தொகை கடனா!
கனடியர்கள் பாரிய அளவு கடன் தொகையை செலுத்த வேண்டி இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
ட்ரான்ஸ் யூனியன் என்னும் நிறுவனத்தினால் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாகனம், அடகு கடன் மற்றும்…
2024 ஜூன் மாதத்தில் ஜேர்மனியில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்
ஜேர்மனியைப் பொருத்தவரை, ஜூன் மாதம் என்பது முக்கிய மாற்றங்கள் நிகழும் மாதமாகும். அவ்வகையில், என்னென்ன மாற்றங்கள் நிகழவிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.
ஜேர்மனிக்கு வேலைக்கு வருவோருக்கு ஒரு நல்ல செய்தி
ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல்,…
உலகின் முதலாவது மர செயற்கைகோளை உருவாக்கியுள்ள ஜப்பான்
உலகின் முதல் மர செயற்கைக்கோளை ஜப்பான் (Japan) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த செயற்கைக்கோளை கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் சுமிட்டோமோ பாரெஸ்ட்ரி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே…
கிரிமியா அருகே உக்ரேனிய டிரோன்கள், ஏவுகணைகளை அழித்துவிட்டோம் – ரஷ்யா
கிரிமியன் தீபகற்பத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் 13 உக்ரேனிய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரேனிய தாக்குதலை முறியடித்த ரஷ்யா
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான சண்டை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.…
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 7 ரயில்கள்.. எங்கு தெரியுமா?
இந்தியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு நேரடியாக செல்ல 7 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
ஹல்திபாரி: மேற்கு வங்கத்தில் உள்ள நியூ ஜல்பாய்குடி ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள்…
எங்கள் ஆயுதங்களை கொண்டு ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்தலாம்: மேக்ரான் சர்ச்சை கருத்து
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதிலிருந்தே, நட்பு நாடுகளிடம் ஆயுதங்கள் முதலான உதவிகளைக் கோரி வருகிறது உக்ரைன். ஜேர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா முதலான சில நாடுகள் உக்ரைனின் கோரிக்கைக்கு செவிசாய்த்தும் வருகின்றன.
இந்நிலையில், தாங்கள்…
சிறுவர்களையும் இளைஞர்களையும் புகைப்பழக்கத்திலிருந்து மீட்போம்! : இன்று உலக புகைத்தல்…
“புகையிலை நிறுவனத்தின் தலையீடுகளிலிருந்து எமது பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்வோம்” என்பது இவ்வருடத்தின் உலக புகைத்தல் தடுப்பு தினத்தின் தொனிப்பொருளாகும். புகைத்தல் பாவனையினால் தினமும் சுமார் 50 பேர் அகால மரணமடைவதுடன் வருடாந்தம் சுமார் 20,000…
லண்டன் பாலஸ்தீன ஆதரவு அணிவகுப்பில் துஷ்பிரயோகத்திற்கு ஆளான பெண்! 69 வயது சந்தேக நபர் கைது
மத்திய லண்டனில் நடந்த பாலஸ்தீன ஆதரவு அணிவகுப்பில், பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, 69 வயது சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
துஷ்பிரயோக குற்றச்சாட்டு
கடந்த 18ஆம் திகதி மத்திய லண்டனில்…
யாழில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
யாழ்ப்பாணம் ( Jaffna) மருதங்கேணி பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவானது, இன்று (31.05.2024) கிளிநொச்சி மாவட்ட நீதவான்…
பாலியல் வழக்கில் தப்பியோடிய பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்தில் கைது !
பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பிய நிலையில் போலீசார் அவரை பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹசன் தொகுதி…
கூரை மீது ஏறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் : கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…
கொழும்பு (Colombo) தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் தொடர்பில் வைத்தியர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர் ஒருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த ஊழியர் வைத்தியசாலை வளாகத்திலுள்ள பண்டாரநாயக்க கட்டிடத்தின்…
சுகாதார அமைச்சு நிபந்தனைகளுடன் வழங்கியுள்ள அனுமதி
ஆறு மாதங்கள் முதல் மூன்று வருடங்கள் வரையிலான வயதுடைய குழந்தைகளுக்கு மீண்டும் திரிபோஷா உற்பத்திக்கு சுகாதார அமைச்சு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
திரிபோஷவுக்குப் பதிலாக அரிசியில் புதிய போஷாக்கு உணவைத் தயாரிப்பது குறித்து லங்கா…
வட கொரியா ஏவுகணை ஏவியதால் பதற்றம் உச்சம்! தென் கொரியா கண்டனம்
வட கொரிய திடீரென குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
வட கொரியா வியாழக்கிழமை அதிகாலை பல குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி இருப்பதாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய…
நாட்டில் அதிகரித்துள்ள முட்டை நுகர்வு: வெளியான காரணம்
நாட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் முட்டை நுகர்வு அதிகரித்திருப்பதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை திணைக்களம் (Department of Animal Production & Health) தெரிவித்துள்ளது.
கடந்த சில…
பிரித்தானியாவின் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் பிரபலம்: யார் இந்த Keir…
பிரித்தானியாவை 14 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த கன்சர்வேட்டிவ் கட்சி சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்தது. அதே நேரத்தில், கன்சர்வேட்டிவ் கட்சி வசம் இருந்த இருக்கைகள் பலவற்றை லேபர் கட்சி கைப்பற்றியது.
ஆக, வரும்…